கோவையில் தனது ஆதரவாளர்களிடையே பேசிய ஓ.பன்னீர் செல்வம், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அண்ணாமலை கேட்டுக் கொண்டதால் வாபஸ் பெற்றோம். நம்பிக்கை இல்லா தீர்மானம் வந்தபோது ஆதரவு தந்ததால் இபிஎஸ் ஆட்சி காப்பாற்றப்பட்டது. அதிகார போதை, பண திமிரால் இபிஎஸ் உள்ளிட்டோர் அதிக இடர்பாடுகளை கொடுத்தனர். தொண்டர்கள் நம் பக்கம் உள்ளனர், அந்தப் பக்கம் உள்ளவர்கள் குண்டர்கள் தான்.
எடப்பாடி பழனிசாமியின் கோரப்பிடியில் உள்ள அதிமுகவை காப்பாற்றுவதே என் எண்ணம். தனி கட்சி தொடங்குவது என் நோக்கமே இல்லை என பேசினார்.
ஈபிஎஸ்-இன் கோரப்பிடியில் உள்ள அதிமுகவை காப்பாற்றுவதே என் எண்ணம் – ஓபிஎஸ் பேச்சு.!!
Related Posts
தமிழகத்திற்கு ஒரே நேரத்தில் ஆரஞ்சு, மஞ்சள் அலர்ட்… யாரும் வெளியே வராதீங்க…!!!
தமிழ்நாட்டிற்கு தீவிர வெப்ப அலைக்கான ஆரஞ்சு மற்றும் மஞ்சள் என ஒரே நேரத்தில் இரண்டு எச்சரிக்கைகளை இந்திய வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது. கிருஷ்ணகிரி, தர்மபுரி, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், கரூர், ஈரோடு மற்றும் நாமக்கல் ஆகிய மாவட்டங்களுக்கு ஆரஞ்சு, ராணிப்பேட்டை, வேலூர்,…
Read moreகாலி மதுபாட்டில்களை திரும்பப் பெறும் திட்டத்தால் ரூ.306 கோடி வருவாய்…!!!
தமிழகத்தில் காலி மது பாட்டில்களை திரும்பப் பெரும் திட்டத்தால் 306 கோடி வருவாய் கிடைத்துள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்துள்ளது. மது பாட்டில்களை திரும்ப பெற பத்து ரூபாய் கூடுதல் கட்டணம் வசூல் செய்யப்படுவதால் 306 கோடி வருவாய் கிடைத்துள்ளதாக…
Read more