மருந்துகளின் விலை உயர்வு… இதோ மொத்த விலை பட்டியல்…!!!!

இந்தியாவில் மருந்துகளின் விலையை நிர்ணயம் செய்வதில் தேசிய மருந்துகளை நிர்ணய ஆணையம் முக்கிய பங்கு வகித்து வருகிறது. சமீபத்தில் வெளியீட்டு உள்ள அறிவிப்பின்படி தேசிய அத்தியாவசிய மருந்துகளின் பட்டியலில் இடம்பெற்றுள்ள குறிப்பிட்ட மருந்துகளின் விலை உயர்த்தப்பட்டுள்ளது. அதாவது வழக்கமாக பயன்படுத்தும் வலி…

Read more

சட்டென குறைந்தது அரிசி விலை… பொது மக்களுக்கு ஹேப்பி நியூஸ்…!!!

இந்தியாவில் 2023 ஆம் ஆண்டில் மக்கள் பயன்படுத்தும் அத்தியாவசிய பொருள்களின் விலை அதிரடியாக உயர்த்தது. இந்த விலை உயர்வை கட்டுப்படுத்த குறிப்பிட்ட பொருட்களின் ஏற்றுமதியை மத்திய அரசு தடை செய்தது. இதனை தொடர்ந்து கடந்த சில மாதங்களாக அரிசியின் விலை கிலோவுக்கு…

Read more

மக்களே… இன்று(ஏப்ரல் 1) முதல் அமலுக்கு வரும் புதிய மாற்றங்கள்… இதோ மொத்த லிஸ்ட்…!!!

இந்தியாவில் ஏப்ரல் 1ஆம் தேதி இன்று முதல் புதிய நிதியாண்டு தொடங்குகின்றது. அதனால் பணம் குறித்த சில விதிமுறைகளில் மாற்றம் வர உள்ளது. புதிய நிதியாண்டு ஏப்ரல் 1 தொடங்க உள்ள நிலையில் தனிநபர் நிதி, முதலீட்டு திட்டம், பாஸ்டேக், பிஎஃப்…

Read more

சிலிண்டர் விலை… மாதத்தின் முதல் நாளே மக்களுக்கு சூப்பர் குட் நியூஸ்..!!!

வர்த்தகம் மற்றும் வீட்டு உபயோக சிலிண்டர் விலை மாதம்தோறும் 1 ஆம் தேதி மாற்றி அமைக்கப்படும். தற்போது தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால் ஜூன் 1ஆம் தேதி வரை விலை மாற்றம் இருக்காது என தகவல் வெளியாகி உள்ளது. மேலும்…

Read more

தனியாருக்கு பிராஞ்சைசி கொடுக்கக் கூடாது…. யுஜிசி உத்தரவு..!!!

தொலைநிலை மற்றும் ஆன்லைன் படிப்புகளுக்கு தனியாருக்கு பிராஞ்சைசி உரிமம் வழங்கி அதன் வழியே மாணவர் சேர்க்கையை நடத்தக்கூடாது என யுஜிசி அறிவுறுத்தியுள்ளது. அதன் சுற்றறிக்கையில், மாணவர் சேர்க்கையை மத்திய, மாநில மற்றும் தனியார் பல்கலைக்கழகங்களே நேரடியாக நடத்த வேண்டும். தனியார் நிறுவனங்கள்…

Read more

ஏப்ரல் 1 முதல் வரும் முக்கிய மாற்றங்கள்… உஷார் மக்களே… உடனே இத பண்ணுங்க….!!!

ஏப்ரல் 1 முதல் புதிய வரி முறையின் கீழ் 7 லட்சம் ரூபாய் வரை வரி செலுத்தக்கூடிய சம்பளம் உள்ளவர்கள் வருமான வரி செலுத்த வேண்டியதில்லை. ஏப்ரல் 1ஆம் தேதி தொடங்கும் பிஎப் நடைமுறையின் படி இனி நீங்கள் வேறு நிறுவனத்திற்கு…

Read more

சிலிண்டர் முதல் கிரெடிட் கார்டு வரை… ஏப்ரல் 1 முதல் எல்லாமே மாறப்போகுது …. இதோ மொத்த லிஸ்ட்…!!!!

இந்தியாவில் வருகின்ற ஏப்ரல் 1ஆம் தேதி முதல் புதிய நிதியாண்டு தொடங்குகின்றது. அதனால் பணம் குறித்த சில விதிமுறைகளில் மாற்றம் வர உள்ளது. புதிய நிதியாண்டு ஏப்ரல் 1 தொடங்க உள்ள நிலையில் தனிநபர் நிதி, முதலீட்டு திட்டம், பாஸ்டேக், பிஎஃப்…

Read more

குறைந்தபட்ச ஊதியத்துக்கு பதிலாக இனி வாழ்நாள் ஊதியம்… சூப்பர் குட் நியூஸ்…!!!

இந்தியாவில் 2025 ஆம் ஆண்டுக்குள் குறைந்தபட்ச ஊதியத்தை வாழ்நாள் ஊதியமாக மாற்றுவதற்கு அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஐநாவின் சர்வதேச தொழிலாளர் அமைப்பின் அறிக்கையின்படி தற்போது தேசிய சராசரியாக தொழிலாளர்களின் ஒரு நாள் சம்பளமாக 176 ரூபாய் உள்ளது.…

Read more

நாளை சந்திர கிரகணம்…. இந்தியாவில் பார்க்க முடியுமா…??

சூரியன் மற்றும் சந்திரனுக்கு இடையே பூமி ஒரே நேர் கோட்டில் வரும்போது, சந்திர கிரகணம் ஏற்படுகிறது. இது அறிவியல் ரீதியிலான உண்மை ஆகும். அந்த வகையில் நாளை(மார்ச் 25), சந்திர கிரகணம் ஏற்படுகிறது. இது காலை 10.23 மணிக்கு தொடங்கி மாலை…

Read more

உங்ககிட்ட கிரெடிட் கார்டு இருக்கா?… ஏப்ரல் 1 முதல் அமலாகும் புதிய விதிகள்… உடனே பாருங்க…!!!

புதிய நிதியாண்டில் கிரெடிட் கார்டு சேவைகளில் பல மாற்றங்கள் வரவுள்ளது. அதன்படி எஸ்பிஐ கார்டு மூலம் வாடகை செலுத்துவதற்கான ரிவார்டு பாயிண்டுகள் நிறுத்தப்படுகின்றன. ஐசிஐசிஐ கார்டில் லவுச் அணுகலை பெறுவதற்கு மூன்று மாதங்களில் 35 ஆயிரம் ரூபாய், யெஸ் வங்கி கார்டில்…

Read more

இளைஞர்கள் வேலை தேடவில்லை…. வேலை கொடுக்கிறார்கள்…. பிரதமர் மோடி பெருமிதம்…!!!

வேலை தேடுவதை விட, வேலை வழங்குபவராக இந்தியாவின் இளைஞர்கள் மாறி வருகிறார்கள் என்று நிகழ்ச்சி ஒன்றில் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். டெல்லி பாரத் மண்டபத்தில் நடந்த ஸ்டார்ட்அப் தொடர்பான நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசினார். அப்போது, வரும்  2047ஆம் ஆண்டு வளர்ச்சியடைந்த…

Read more

ஏப்ரல் 1 முதல் இ-ஸ்கூட்டர்களின் விலை உயர்வு… ஷாக் நியூஸ்…!!!

ஏப்ரல் 1 முதல் ஸ்கூட்டர்களின் விலை 10% வரை உயரும் என்று கிரெடிட் ரேட்டிங் ஏஜென்சியான ICRA தெரிவித்துள்ளது. இதற்கு காரணம் எலக்ட்ரிக் மொபிலிட்டி ஊக்குவிப்பு திட்டம் 2024 இன் காலம் இந்த மாதத்துடன் முடிவடைகிறது. இந்த திட்டத்தின் கீழ் பைக்குகளுக்கு…

Read more

உலகின் மிக மகிழ்ச்சியான நாடு இது தான்…. இந்தியா எத்தனையாவது இடம் தெரியுமா…??

உலகின் மகிழ்ச்சியான நாடுகளின் வருடாந்திர பட்டியலை ஐநா வெளியிடுவது வழக்கம். அந்தவகையில் நேற்று ஐநா வருடாந்திர பட்டியலை வெளியிட்டது. இதில் தொடர்ந்து ஏழாவது ஆண்டாக பின்லாந்து முதலிடம் பிடித்துள்ளது. டென்மார்க், ஐஸ்லாந்து, ஸ்வீடன் மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகள் முதல் 5…

Read more

8 நாட்கள் வங்கிகள் இயங்காது… வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு…!!!

பண்டிகையை முன்னிட்டு மூன்று நாட்களுக்கு வங்கிகள் மூடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மார்ச் 25ஆம் தேதி திங்கட்கிழமை நாடு முழுவதும் ஹோலி பண்டிகை கொண்டாடப்படுவதால் அன்று விடுமுறை நாளாகும். 23ஆம் தேதி நான்காவது சனிக்கிழமை மற்றும் 24ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை என்பதால் அதற்கு…

Read more

அனைத்து சனிக்கிழமைகளிலும் விடுமுறை…. சூப்பர் குட் நியூஸ்…!!!

வங்கிகளுக்கு அனைத்து சனிக்கிழமைகளிலும் விடுமுறை அளிக்கும் ஒப்பந்தத்தில் வங்கிகள் சம்மேளனம் கையெழுத்திட்டுள்ளது. மங்கி ஊழியர்களின் பல ஆண்டுகால கோரிக்கை இதன் மூலம் நிறைவேற உள்ளது. இந்த வாரத்திலேயே இதற்கான அரசு ஒப்புதல் பெறப்பட்டு இந்த திட்டம் நடைமுறைக்கு வரும் என்று சொல்லப்படுகிறது.…

Read more

“பொறியியலின் அற்புதம்” 13,000 அடி உயரம்…. 825 கோடி செலவில் உலகின் மிக நீண்ட சுரங்கப்பாதை….!!!

பிரதமர் நரேந்திர மோடி அருணாச்சலப்பிரதேசத்தில் இட்டா நகரில் நடைபெற்ற  ‘விக்சித் பாரத்- விக்சித் வடகிழக்கு’  நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உலகின் மிக நீண்ட இருவழி சுரங்கப்பாதையான சோலா சுரங்க பாதையை திறந்து வைத்தார். இந்திய சீனா எல்லையில் அமைக்கப்பட்டிருக்கும் இந்த சுரங்கப்பாதை…

Read more

ஐசிசி டெஸ்ட் கிரிக்கெட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் இந்திய அணி முதலிடம்.!!

ஐசிசி டெஸ்ட் கிரிக்கெட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் இந்திய அணி முதலிடம் பிடித்தது. வெலிங்டன் டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணியை ஆஸ்திரேலியா வென்றதை அடுத்து இந்தியா முதலிடம் பிடித்தது. முதல் இடத்தில் இந்தியாவும், இரண்டாவது இடத்தில் நியூசிலாந்து, மூன்றாவது இடத்தில் ஆஸ்திரேலியாவும்…

Read more

#BREAKING: பெங்களூர் குண்டு வெடிப்பு – 4 பேர் கைது…!!

பெங்களூரு ராமேஸ்வரம் காபேயில் குண்டுவெடிப்பு சம்பவத்தில் இதுவரை நான்கு பேர் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள். நான்கு பேரை கைது செய்து விசாரணையானது நடைபெற்று வருகிறது. சிசிடிவியில் சந்தேகத்திற்கு இடமான நடையுடன் காணப்பட்ட தொப்பி அணிந்த நபரும் கைது செய்யப்பட்டு இருக்கிறார்.  அவர்…

Read more

நாடு முழுவதும் மீண்டும் வெடிக்கிறது போராட்டம்… 3 கோடி பேர் பங்கேற்பு… ஸ்ட்ரைக் அறிவிப்பு…!!!

பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி அரசு ஊழியர்கள் மே 1ஆம் தேதி முதல் நாடு தழுவிய வேலை நிறுத்தத்தில் ஈடுபட இருப்பதாக அறிவித்துள்ளனர். ரயில்வே, வங்கிகள், மத்திய மற்றும் மாநில அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் என…

Read more

சிலிண்டர் முதல் கிரெடிட் கார்டு வரை…. இன்று(மார்ச் 1) முதல் எல்லாமே மாறப்போகுது… இதோ முழு லிஸ்ட்….!!!

பொதுவாகவே மாதத்தின் முதல் நாளில் சிலிண்டர் விலை முதல் வங்கிகள் வரை பல மாற்றங்கள் நிகழும். அதன்படி மார்ச் 1 முதல் வரக்கூடிய மாற்றங்கள் குறித்து பார்க்கலாம். நடப்பு நிதியாண்டு மார்ச் மாதத்தில் சிலிண்டர் விலை, கிரெடிட் கார்டு மற்றும் ஜிபிஎஸ்…

Read more

#INDvENG : கே.எல் ராகுல் இல்லை.! ரோஹித் தலைமையில் 15 பேர்.! 5வது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி அறிவிப்பு.!!

இங்கிலாந்துக்கு எதிரான 5வது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. 5வது டெஸ்ட் போட்டிக்கான ரோகித் சர்மா தலைமையிலான 15 பேர் கொண்ட இந்திய அணியை அறிவித்துள்ளது பிசிசிஐ. பிசிசிஐ வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், இறுதி ஐடிஎஃப்சி ஃபர்ஸ்ட் பேங்க் டெஸ்டில் பங்கேற்பது…

Read more

பான்கார்டு மாதிரியே இருக்கும் ப்ரான் கார்டு பற்றி உங்களுக்கு தெரியுமா?… இதோ முழு விவரம்….!!!

ஆதார் போலவே பான் கார்டு என்பது மிக முக்கியமான ஆவணமாக உள்ளது. அதிக வருமானம் பெறுபவர்கள் வருடம் தோறும் தங்களுடைய வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கும் வருடத்திற்கு 2.5 லட்சத்திற்கும் மேல் வருமானம் உள்ளவர்கள் ஐடிஆர் தாக்கல் செய்வதற்கும் பான்…

Read more

நாடு முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களுக்கு… அரசு புதிய அதிரடி உத்தரவு…!!

2024 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலை முன்னிட்டு பார்களில் சிசிடிவி ஐபி கேமராக்களை பொருத்த மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது. வருகின்ற ஏப்ரல் மாதத்தில் மக்களவை தேர்தல் நடைபெற உள்ளதால் இதற்கான முன்னேற்பாடு பணிகளை தேர்தல் ஆணையம்…

Read more

சுதந்திரத்திற்கு பின் இந்தியாவின் விண்வெளி சாதனைகள் என்னென்ன…? முழு விவரம் இதோ…!!!

இந்தியா விண்வெளி துறையில் உலகமே வியக்கும் விதத்தில் பல சாதனைகளை படைத்து வருகின்றது. இந்திய விண்வெளி துறையின் மைல்கல்லாக கருதப்படும் சாதனைகளில் ஒரு சிலவற்றை பார்க்கலாம். ஆர்யபட்டா: இந்த முதல் செயற்கைக்கோள் இந்தியாவின் தலைசிறந்த வானியல் அறிஞரான ஆரியபட்டாவின் பெயரில் 1975…

Read more

சுதந்திர இந்தியாவின் 75 ஆண்டு கால அறிவியல் வளர்ச்சி என்ன?…. இதோ சிறப்பு தொகுப்பு…!!!

இந்தியா சுதந்திரம் அடைந்த 75 ஆண்டுகள் நிறைவடைந்து விட்டது. இந்த 75 ஆண்டுகளில் நம் இந்தியா அறிவியல் வளர்ச்சியில் கணிசமான வெற்றிகளை பெற்றுள்ளது. அதாவது விண்வெளி ஆய்வு, அணுசக்தி தொழில்நுட்பம், மருந்து உற்பத்தி, உணவு உற்பத்தி மற்றும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் வளர்ச்சி…

Read more

BREAKING: தமிழகம் உள்பட இன்று “பந்த்” அறிவிப்பு….!!!

மத்திய அரசுடன் விவசாய சங்கங்கள் நடத்திய மூன்றாம் கட்ட பேச்சு வார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை. இதனை தொடர்ந்து விவசாயிகள் மீதான தாக்குதலை கண்டித்தும் பயிர் காப்பீட்டு திட்டம், கடன் நிவாரணம் மற்றும் மாதந்தோறும் குறைந்தபட்ச நிவாரணத் தொகை போன்ற விவசாயிகளின் கோரிக்கைகளை…

Read more

நாடு முழுவதும் இன்று பாரத் பந்த்…. பள்ளி, கல்லூரிகள்இயங்குமா?… பரபரப்பு…!!!

சம்யுக்தா கிஷான் மோர்ச்சா என்ற விவசாய அமைப்பினர் பிப்ரவரி 16ஆம் தேதி இன்று நாடு தழுவிய பந்த் நடத்தப் போவதாக அழைப்பு விடுத்திருந்தனர். இதற்கு தமிழக காங்கிரஸ் கமிட்டி மற்றும் சில தமிழக விவசாய சங்கங்கள் ஆதரவு அளித்துள்ளன. விருப்பப்படும் வணிகர்கள்…

Read more

வாகன ஓட்டிகளுக்கு சூப்பர் குட் நியூஸ்… அடுத்த மாதம் முதல் ஜிபிஎஸ் சுங்க கட்டணம் வசூல் முறை அமல்…!!!

இந்தியாவில் நெடுஞ்சாலைகளில் வாகன ஓட்டிகள் வெளியூருக்கு பயணிக்கும் போது சுங்கவரி செலுத்த சுங்கச்சாவடிகளில் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர். இதில் பெரும் நேரத்தை வீணடிப்பதாகவும் தங்களுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்துவதாகவும் குற்றம் சாட்டி வருகின்றனர். இவர்களின் சிரமத்தை போக்க மத்திய அரசு புதிய திட்டத்தை…

Read more

இந்தியாவில் அமலுக்கு வரும் புதிய டோல்கேட் கட்டண முறை…. என்னன்னு தெரியுமா…???

நாடு முழுவதும் அனைத்து சுங்கச்சாவடிகளை அகற்றி ஜிபிஎஸ் அடிப்படையில் ஆன கட்டண வசூலை செயல்படுத்துவதற்கு அரசு திட்டமிட்டுள்ளது. ஜிபிஎஸ் அடிப்படையிலான கட்டண வசூலை இயக்க அனைத்து வாகனங்களுக்கும் gps இருப்பது அவசியமாகும். அரசு திட்டமிட்டுள்ளபடி இது மூன்றாம் தலைமுறை மற்றும் ஜிபிஎஸ்…

Read more

அடடே கேரளா முதலிடம்…. எதில் தெரியுமா..? 1 இல்ல 2 இல்ல 1 கோடி…!!!

ஒரு நாட்டைக் கடந்து மற்றொரு நாட்டிற்கு செல்கிற எவரும் பாஸ்போர்ட் பெற வேண்டியது அவசியமாக உள்ளது. அதனால் பாஸ்போர்ட் நமக்கு தேவை என்றால் முதலில் நாம் அணுகுவது இடை தரகர்களை தான், ஆனால் தற்போது எந்த இடை தரகர்களும் இல்லாமலே நாமே…

Read more

ஜிபிஎஸ் கட்டண வசூல் அமைப்பு விரைவில் அமல்?… மத்திய அரசின் புதிய திட்டம்…!!!

இந்தியாவில் நெடுஞ்சாலைகளில் சுங்க கட்டணம் வசூலிக்கும் முறையில் மத்திய அரசு புதிய மாற்றத்தை கொண்டு வரும் என தகவல் வெளியாகி உள்ளது. தற்போது செயல்படுத்தப்பட்டு வரும் FASTag பதிலாக ஜிபிஎஸ் கட்டண வசூல் முறை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. பொதுத் தேர்தல் விதிமுறைகள்…

Read more

மொபைல் போன் தயாரிப்பு துறையில் 2.50 லட்சம் வேலைவாய்ப்பு… சூப்பர் குட் நியூஸ்….!!!

நாட்டில் அதி வேகமாக வளர்ந்து வரும் மொபைல் போன் உற்பத்தி தொழில் மிகப் பெரிய வேலை வாய்ப்பை உருவாக்கும் என தொழில் துறை வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன. அடுத்த ஆறு முதல் 12 மாதங்களில் நேரடியாகவும் மறைமுகமாகவும் 1.50 லட்சம் முதல்…

Read more

“ஜெர்மன் பேருந்துகள்” நாட்டிலேயே முதல்முறை இதுவே…! பிப்ரவரி-6 முதல் குறைந்த விலையில் பயணம்….!!

ஜெர்மனியின் பிரபல நிறுவனமான ஃப்ளிக்ஸ்பஸ் இந்தியாவுக்குள் நுழைவதாக அறிவித்துள்ளது. அதாவது நாட்டிலேயே முதன்முறையாக, புது தில்லி, ஹிமாச்சல், ஜம்மு மற்றும் காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான், உ.பி. முழுவதும் முக்கிய நகரங்கள் மற்றும் வழித்தடங்களை இணைக்கும் சேவைகளை ஃப்ளிக்ஸ்பஸ் இயக்கவுள்ளது. இந்த பேருந்துகள்…

Read more

மீண்டும் ஸ்மார்ட்ஃபோன் விலை உயர்கிறது… வெளியான ஷாக் நியூஸ்…!!!

மெமரி சிப் விலை உயர்வால் அடுத்த காலாண்டில் ஸ்மார்ட் போன் விலை உயரும் என்று தகவல் வெளியாகி உள்ளது. இடைக்கால பட்ஜெட்டில் மொபைல் போன் இறக்குமதி பாகங்கள் மீதான வரி 15 சதவீதத்திலிருந்து பத்து சதவீதமாக குறைந்துள்ளதால் விலை உயர்வு ஓரளவை…

Read more

வாகன ஓட்டிகளுக்கு சூப்பர் குட் நியூஸ்… இனிய இரவு நேரங்களில் இந்த பிரச்சனை இருக்காது…!!!

நாடு முழுவதும் நெடுஞ்சாலைகளில் லாரி உள்ளிட்ட வாகனங்களை ஓட்டும் ஓட்டுநர்களுக்கு ஓய்வெடுப்பதற்கு வசதியாக ஆயிரம் ஓய்வெடுக்கும் கட்டிடங்களை கட்டும் திட்டத்தை மத்திய அரசு அறிவித்துள்ளது. இரவு நேரங்களில் ட்ரக் , பேருந்து மற்றும் டாக்ஸி போன்ற வாகனங்களை ஓட்டுபவர்களுக்கு இது வசதியாக…

Read more

வாகனங்களுக்கான வேக வரம்பு உயர்வு?… விரைவில் வெளியாகப்போகும் அறிவிப்பு…!!!

வாகனங்களுக்கான வேக வரம்பு இறுதியாக 2018 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் நடைமுறைப்படுத்தப்பட்டது. அதன்படி நெடுஞ்சாலைகளில் அதிகபட்சம் 100 கிலோமீட்டர் வேகத்திலும், எக்ஸ்பிரஸ்வேயில் அதிகமாக 120 கிலோமீட்டர் வேகத்திலும் செல்ல வேண்டும். நகர்ப்புற சாலைகளில் அதிகபட்ச வேகம் 70 கிலோமீட்டர் என…

Read more

இந்தியாவில் அடுத்த வாரம் முதல் ரூ.29- க்கு பாரத அரிசி அறிமுகம்… மத்திய அரசு சூப்பர் அறிவிப்பு…!!!

விலைவாசி உயர்வால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள சாதாரண மக்களின் சுமையை குறைக்க பாரத அரிசி என்ற பெயரில் சில்லறை சந்தையில் 29 ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி விற்பனை செய்யும் திட்டத்தை மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த அரிசி அடுத்த வாரம் முதல்…

Read more

வோடபோன் ஐடியா 5ஜி சேவை இந்தியாவிற்கு வருகிறது… பயனர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…!!!

இந்தியாவின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனமான vodafone ஐடியா 5ஜி சேவைகளில் கவனம் செலுத்தியுள்ளது. அடுத்த ஏழு மாதங்களில் இந்த சேவைகள் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படும் எனக் கூறப்படுகிறது. தொலைத்தொடர்பு நிலப்பரப்பில் மற்ற நிறுவன ஜாம்பவான்களுக்கு போட்டியை கொண்டு வர உள்ளது.…

Read more

மக்களே… நாளை(பிப்..1) முதல் எல்லாமே மாறப்போகுது…. இன்றே இந்த வேலையை முடிச்சிடுங்க….!!!

இந்தியாவில் ஒவ்வொரு மாத தொடக்கத்திலும் சிலிண்டர் விலையில் மாற்றம் செய்யப்பட்டு வருகிறது. அதன்படி தற்போது பிப்ரவரி மாதம் முதல் புதிய விதிமுறைகள் அவளுக்கு வர உள்ளது. இந்தியாவில் பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளதால் பிப்ரவரி ஒன்றாம் தேதி சிலிண்டரின் விலையில் மாற்றம்…

Read more

பிப்ரவரி 1 முதல் வரப்போகும் புதிய மாற்றங்கள்… பொது மக்களுக்கு முக்கிய அறிவிப்பு…!!!

இந்தியாவில் ஒவ்வொரு மாத தொடக்கத்திலும் சிலிண்டர் விலையில் மாற்றம் செய்யப்பட்டு வருகிறது. அதன்படி தற்போது பிப்ரவரி மாதம் முதல் புதிய விதிமுறைகள் அவளுக்கு வர உள்ளது. இந்தியாவில் பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளதால் பிப்ரவரி ஒன்றாம் தேதி சிலிண்டரின் விலையில் மாற்றம்…

Read more

பத்ம விருதுகள் யாருக்கு வழங்கப்படும் தெரியுமா?… இதோ தெரிஞ்சிக்கோங்க…!!!

இந்தியாவில் பல்வேறு துறைகளில் திறமையை வெளிப்படுத்தியவர்களுக்கு பத்ம விருதுகள் வழங்கப்படுகிறது. பத்ம விருதுகளில் மூன்று வகைகள் உள்ளன. அதாவது பத்ம விபுஷன் விருது அசாதாரண சேவைக்காக வழங்கப்படுகிறது. பத்மபூஷன் விருது சிறப்பான சேவைக்காக வழங்கப்படுகிறது. பத்மஸ்ரீ விருது சிறப்பான சேவைக்காக வழங்கப்படும்…

Read more

இனி Fastag வழங்க கூடாது…. Paytm Payment வங்கிக்கு பறந்த உத்தரவு….!!!

இந்தியாவில் சுங்கச்சாவடிகள் தொடர்பான விஷயங்களை நெடுஞ்சாலைகள் மேலாண்மை நிறுவனம் மேற்கொண்டு வரும் நிலையில் பேடிஎம் மூலமாக தேசிய மின்னணு டோல் ரீசார்ஜ் செய்து கொள்ளும் வசதி பயணிகளுக்கு வழங்கப்படுகிறது. ஆனால் தற்போது எந்த ஒரு புதிய டோல் பிளாசாக்களையும் எடுப்பதற்கு பேடிஎம்…

Read more

‘கையில எடு பவர!’ தகவல் அறியும் உரிமைச் சட்டம்… நீங்களும் அரசை கேள்வி கேட்கலாம்…!!!

ஊழலை தடுத்து நிறுத்தவும் நிர்வாகத்தின் ஒளிவு மறைவின்மையை வெளிப்படுத்துவதற்கும் தகவல் அறியும் உரிமை சட்டம் 2005 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்டது. நாட்டில் சாமானிய குடிமகனுக்கு அரசு இயந்திரத்தின் செயல்பாட்டை கேள்வி கேட்கும் அதிகாரத்தை இந்த சட்டம் வழங்குகின்றது. இந்த சட்டத்தின் மூலம்…

Read more

பெற்றோர்களே ரெடியா இருங்க…. மார்ச் 3ல் போலியோ சொட்டு மருந்து முகாம்….!!!

நாடு முழுவதும் வருகின்ற மார்ச் 3ம் தேதி போலியோ சொட்டு மருந்து முகாம் நடத்த மத்திய அரசின் சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை உத்தரவிட்டுள்ளது. பிறந்த குழந்தை முதல் ஐந்து வயது வரை உள்ள குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்குவது…

Read more

உக்ரைனுக்கு15வது கட்டமாக உதவி…. ஜெனரேட்டர்கள் வழங்கிய இந்தியா….!!

உக்ரைன் ரஷ்யா இடையேயான போர் இரண்டு வருடங்களை தாண்டி நீடித்து வருகிறது. இந்தப் போரில் உக்ரைனுக்கு இங்கிலாந்து, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் நிதி உதவிகளையும் ஆயுத உதவிகளையும் வழங்கி வருகின்றன. அதேபோன்று இந்திய அரசு உக்ரைன் மக்களை கருத்தில் கொண்டு மனிதாபிமான…

Read more

பிப்ரவரி மாதம் முதல் GPS Toll சோதனை… வாகன ஓட்டிகளுக்கு சூப்பர் குட் நியூஸ்..!!!

வாகனங்களுக்கு ஜிபிஎஸ் மூலம் சுங்க கட்டணம் வசூலிக்கும் முறையை மத்திய அரசு பிப்ரவரி மாதம் முதல் சோதனை செய்ய உள்ளது. தற்போது பாஸ்ட் டேக் மூலம் சுங்கவரி செலுத்துவது நடைமுறையில் உள்ள நிலையில் இந்த முறையில் நீங்கள் சிறிது தூரம் நெடுஞ்சாலையை…

Read more

ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்களுக்கான வட்டி விகிதம் உயர்வு… எந்தெந்த வங்கியில் எவ்வளவு?… இதோ முழு விவரம்…!!!

இந்தியாவில் அனைத்து வங்கிகளிலும் வைப்பு நிதி திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில் ஒவ்வொரு வங்கியையும் குறிப்பிட்ட நாட்களுக்கு ஒரு குறிப்பிட்ட சதவீத வட்டியை வழங்குகிறது. அதற்கு ஏற்றது போல மக்கள் பணத்தை டெபாசிட் செய்யலாம். 2024 ஆம் ஆண்டு தொடங்கிய பிறகு…

Read more

‘மிடில் கிளாஸ்’ கார் பிரியர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்… ரெடியா இருங்க…!!!

இந்தியாவில் டாடா-நெக்ஸான் , ஹூண்டாய்-க்ரீட்டா மற்றும் கியா-செல்டோஸை விட மாருதி சுஸுகியின் கிராண்ட் விட்டாரா விற்பனையில் முந்தியுள்ளது. அதாவது காம்பாக்ட் எஸ்.யூ.வி செக்மென்ட்டில் ஒரு சிறந்த காராக மாறியுள்ளது. விற்பனையில் சக்கைப்போடு போடும் இந்த பிரபல எஸ்.யூ.வியை 7-சீட்டராக அறிமுகப்படுத்த தயாராகி…

Read more

தஞ்சம் புகுந்த மியான்மர் வீரர்கள்…. திருப்பி அனுப்பும் இந்தியா….!!

அன்னை நாடான மியான்மரில் ராணுவ ஆட்சி நடந்து வருகிறது. இந்த ஆட்சியை எதிர்த்து பல ஆயுத குழுக்கள் தாக்குதல் நடத்தி வருகின்றன. இதில் சமீபத்தில் நடந்த தீவிர தாக்குதலால் உயிருக்கு பயந்த மியான்மர் ராணுவ வீரர்கள் இந்தியாவிற்குள் தஞ்சம் புகுந்தனர். கடந்த…

Read more

இந்தியாவிலேயே திருமணம், வெளிநாட்டில் வேண்டாம்…. பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு…!!!

வெளிநாடுகளுக்கு சென்று திருமணம் செய்யும் பழக்கத்தை தவிர்த்து இந்தியாவிலேயே திருமணம் செய்வதை ஊக்குவிக்க வேண்டும். அதன் மூலமாக நாட்டினுடைய செல்வமும் வெளியே போகாது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.  திருமணம் குறித்து பேசிய பிரதமர் மோடி, வெளிநாடுகளுக்கு சென்று தற்போது திருமணம்…

Read more

Other Story