நாடு முழுவதும் அனைத்து சுங்கச்சாவடிகளை அகற்றி ஜிபிஎஸ் அடிப்படையில் ஆன கட்டண வசூலை செயல்படுத்துவதற்கு அரசு திட்டமிட்டுள்ளது. ஜிபிஎஸ் அடிப்படையிலான கட்டண வசூலை இயக்க அனைத்து வாகனங்களுக்கும் gps இருப்பது அவசியமாகும். அரசு திட்டமிட்டுள்ளபடி இது மூன்றாம் தலைமுறை மற்றும் ஜிபிஎஸ் இணைப்புடன் கூடிய மைக்ரோ கண்ட்ரோலரின் உபகரணங்களின் மூலம் இயங்கக்கூடியது. இந்த ஜிபிஎஸ் மூலம் வாகனங்கள் எங்கு செல்கிறது, எத்தனை டோல்கேட்டுகளை கடந்தது என்பதை தெரிந்து கொள்ளலாம். அதன் மூலம் கட்டணம் வசூலித்துக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் அமலுக்கு வரும் புதிய டோல்கேட் கட்டண முறை…. என்னன்னு தெரியுமா…???
Related Posts
10 நிமிடத்தில் வீடு தேடி வரும் தங்கம்…. எப்படி தெரியுமா?… இதோ பாருங்க….!!!
அட்சய திருதியை அன்று எல்லோருக்கும் ஒரு குண்டு மணி தங்கமாவது வாங்கி விட வேண்டும் என்ற ஆசை கட்டாயம் இருக்கும். ஆனால் கடைகளில் நிரம்பி வழியும் கூட்டத்தை பார்த்தால் நேரில் சென்று வாங்குவது கடினம் தான். ஆனால் பிளிங்கிட், ஸ்விக்கி இன்ஸ்டாமார்ட்,…
Read moreபஞ்சு மிட்டாய்க்கு 1 வருடத்திற்கு தடை விதித்தது எந்த மாநில அரசு….???
பஞ்சுமிட்டாய்களில் அபாயகரமான ரசாயனங்கள் சேர்க்கப்படுவதை கண்டறிந்த இமாச்சலப் பிரதேச மாநில அரசு பஞ்சுமிட்டாய்க்கு ஓராண்டு தடைவிதித்து சமீபத்தில் உத்தரவிட்டது. அபாயகரமான நிறமூட்டும் பொருளான ரோடமைன் பி இருப்பதால் பஞ்சுமிட்டாய் உற்பத்தி, விற்பனை மற்றும் சேமிப்பிற்கு ஓராண்டு தடை விதிக்கப்பட்டுள்ளது. இது சர்க்கரையை…
Read more