நாடு முழுவதும் அனைத்து சுங்கச்சாவடிகளை அகற்றி ஜிபிஎஸ் அடிப்படையில் ஆன கட்டண வசூலை செயல்படுத்துவதற்கு அரசு திட்டமிட்டுள்ளது. ஜிபிஎஸ் அடிப்படையிலான கட்டண வசூலை இயக்க அனைத்து வாகனங்களுக்கும் gps இருப்பது அவசியமாகும். அரசு திட்டமிட்டுள்ளபடி இது மூன்றாம் தலைமுறை மற்றும் ஜிபிஎஸ் இணைப்புடன் கூடிய மைக்ரோ கண்ட்ரோலரின் உபகரணங்களின் மூலம் இயங்கக்கூடியது. இந்த ஜிபிஎஸ் மூலம் வாகனங்கள் எங்கு செல்கிறது, எத்தனை டோல்கேட்டுகளை கடந்தது என்பதை தெரிந்து கொள்ளலாம். அதன் மூலம் கட்டணம் வசூலித்துக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் அமலுக்கு வரும் புதிய டோல்கேட் கட்டண முறை…. என்னன்னு தெரியுமா…???
Related Posts
ரயிலில் அபாய சங்கலியை எதற்கெல்லாம் இழுக்கலாம்?…. ரயில்வே விதி சொல்வது என்ன….???
இந்தியாவில் பெரும்பாலான மக்கள் ரயில் பயணத்தை விரும்புகின்றனர். மற்ற போக்குவரத்துடன் ஒப்பிடும்போது ரயிலில் குறைந்த கட்டணத்தில் சௌகரியமாக பயணிக்க முடியும். ரயிலில் பயணிக்கும் பயணிகள் அனைவரும் ரயில்வே விதிகளை கட்டாயம் தெரிந்திருக்க வேண்டும். அதன்படி அபாய சங்கலியை அவசர காலத்தில் பிடித்து…
Read moreபெற்றோர்களே உஷார்…. 12 வயது சிறுமியின் வயிற்றில் துளை போட்ட ஸ்மோக்கி பீடா…!!!
இன்றைய காலகட்டத்தில் திருமண விழாக்கள் மற்றும் கொண்டாட்ட நிகழ்ச்சிகளின் போது திரவ நைட்ரஜன் சேர்க்கப்பட்ட உணவுகள் வழங்கப்படுகிறது. இதனை உண்பது வேடிக்கையான நிகழ்வாக இருப்பதால் மற்றவர்களுக்கும் அதனை வாங்கி சாப்பிட வேண்டும் என்ற ஆசை வரும். இந்த நிலையில் பெங்களூரை சேர்ந்த…
Read more