வங்கிகளுக்கு அனைத்து சனிக்கிழமைகளிலும் விடுமுறை அளிக்கும் ஒப்பந்தத்தில் வங்கிகள் சம்மேளனம் கையெழுத்திட்டுள்ளது. மங்கி ஊழியர்களின் பல ஆண்டுகால கோரிக்கை இதன் மூலம் நிறைவேற உள்ளது. இந்த வாரத்திலேயே இதற்கான அரசு ஒப்புதல் பெறப்பட்டு இந்த திட்டம் நடைமுறைக்கு வரும் என்று சொல்லப்படுகிறது. அதே நேரம் வங்கிகள் இயங்கும் நேரத்தை நீட்டிப்பது தொடர்பாகவும் பரிசீலிக்கப்படுகிறது.
அனைத்து சனிக்கிழமைகளிலும் விடுமுறை…. சூப்பர் குட் நியூஸ்…!!!
Related Posts
ஜூலை 1 முதல் மகளிருக்கு 1 லட்சம் பணம் வழங்கப்படும்…. அசத்தலான அறிவிப்பு…!!
தேசிய ஒற்றுமை யாத்திரையின் போது வேலைவாய்ப்பின்மை பெரும் பிரச்னையாக இருப்பதாக இளைஞர்கள் கூறினார்கள் என ராகுல் காந்தி தெரிவித்தார். உ.பி., தேர்தல் பிரசாரத்தில் பேசிய அவர், நாட்டில் உள்ள ஏழைகளின் பட்டியலைத் தயாரிக்க உள்ளதாகவும், அவர்களின் குடும்பத்தில் ஒரு பெண்ணுக்கு ₹1…
Read moreவீடியோ காலில் எனது ஆடைகளை கழற்றச் சொல்வார்…. ரேவண்ணா மீது பரபரப்பு புகார்…!!
பிரஜ்வல் ரேவண்ணா மீதான பாலியல் குற்றச்சாட்டுகள் குறித்து சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணை நடத்தி வருகிறது. அதன்படி, அவர்களிடம், பிரஜ்வல் ரேவண்ணா வீட்டில் பணிசெய்யும் பெண்ணின் மகள் புகார் அளித்துள்ளார். அவர் கூறியதாது, “என் அம்மா ரேவண்ணா வீட்டில் வேலை செய்துவந்தார்.…
Read more