மத்திய அரசுடன் விவசாய சங்கங்கள் நடத்திய மூன்றாம் கட்ட பேச்சு வார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை. இதனை தொடர்ந்து விவசாயிகள் மீதான தாக்குதலை கண்டித்தும் பயிர் காப்பீட்டு திட்டம், கடன் நிவாரணம் மற்றும் மாதந்தோறும் குறைந்தபட்ச நிவாரணத் தொகை போன்ற விவசாயிகளின் கோரிக்கைகளை மத்திய அரசு உடனே நிறைவேற்ற வலியுறுத்தியும் பிப்ரவரி 16ஆம் தேதி இன்று தமிழக உட்பட நாடு தழுவிய பாரத் பந்த் நடைபெறுகிறது.
BREAKING: தமிழகம் உள்பட இன்று “பந்த்” அறிவிப்பு….!!!
Related Posts
600க்கு 572 மதிப்பெண்கள் எடுத்தும் மாணவி தற்கொலை….. வெளியான அதிர்ச்சி காரணம்…!!
உத்தரப் பிரதேச மாநிலம் ஃபதேபூர் மாவட்டம் பண்டேபூர் பகுதியில் 10ம் வகுப்பில் பொது தேர்வில் 600க்கு 572 மதிப்பெண்கள் எடுத்தும் பள்ளியளவில் முதலிடம் வரமுடியாத விரக்தியால் சாஷி என்ற மாணவி தற்கொலை செய்துகொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முதலிடம் பிடித்தவருக்கும் சாக்ஷிக்கும் 3…
Read moreசிக்கன் ஷவர்மா சாப்பிட்ட இளைஞர் உயிரிழப்பு….. அதிர்ச்சி சம்பவம்…!!!
மும்பையின் மகாராஷ்டிரா நகரில் ஒரு அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. 19 வயதான பிரதமேஷ் போக்சே என்ற இளைஞர் கெட்டுப்போன சிக்கன் ஷவர்மாவை சாப்பிட்டதால் உயிரிழந்தார். அவரது மாமா ஹமீத் அப்பாஸ் சையத் (40) உடன் மே 3 ஆம் தேதி சிக்கன்…
Read more