ரேஷன் அட்டைதாரர்களுக்கு உடனே பொருட்களை வழங்க…. தமிழக அரசு உத்தரவு…..!!!

தமிழகத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட நெல்லை, தூத்துக்குடி, குமரி மற்றும் தென்காசி ஆகிய மாவட்டங்கள் மெல்ல மெல்ல மீண்டு வருகின்றன. இந்த நிலையில் நான்கு மாவட்டங்களிலும் வெள்ள பாதிப்பு குறைந்த பகுதிகளில் உடனே ரேஷன் கடைகளை திறந்து குடும்ப அட்டைதாரர்களுக்கு உணவுப் பொருட்களை…

Read more

BREAKING: முதல் மாநிலமாக கொரோனா கட்டுப்பாடு அமல்….!!!

புதிய வகை ஜெஎன் 1 கொரோனா தொற்று வேகம் எடுத்துள்ள நிலையில் இந்தியாவிலேயே முதல் மாநிலமாக கொரோனா கட்டுப்பாட்டை பீகார் அரசு அமல்படுத்தியுள்ளது. காய்ச்சல், இருமல் மற்றும் சுவாச பிரச்சனை இருந்தால் உடனே கொரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். பொது இடங்களில்…

Read more

தமிழகம் முழுவதும் தனியார் பள்ளிகளுக்கு பரந்த அதிரடி உத்தரவு…!!!

தமிழகத்தில் அரையாண்டு தேர்வு முடிவடைந்து இன்று முதல் ஜனவரி 1ஆம் தேதி வரை அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தனியார் பள்ளிகள் அரையாண்டு விடுமுறை முடிந்து ஜனவரி இரண்டாம் தேதி பள்ளிகளை திறக்கலாம் என்று தனியார் பள்ளிகளின் இயக்குனர்…

Read more

முதியவர்கள் முகக்கவசம் அணிவது கட்டாயம்…. அரசு அதிரடி உத்தரவு…..!!!!

இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும் கடந்து சில நாட்களாக கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் கர்நாடகாவில் அறுவது வயதிற்கு மேற்பட்டவர்கள் முக கவசம் அணிவது கட்டாயம் என முதல்வர் சித்தராமையா அறிவித்துள்ளார். பெங்களூருவில் 80 பேர் உட்பட கர்நாடகாவில் 92…

Read more

கொரோனா: பேருந்து பயணிகளுக்கு மாஸ்க் கட்டாயம் …. அரசு உத்தரவு….!!!

இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும் கடந்த ஒரு வாரமாக கொரோனா அதிகரித்து வந்த நிலையில் கர்நாடகாவிலும் தற்போது கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது. இதனைத் தொடர்ந்து 60 வயதிற்கு மேற்பட்டவர்கள் மற்றும் பேருந்தில் பயணிப்பவர்கள் மாஸ்க் கட்டாயம் அணிய வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. கடந்த…

Read more

அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு…. இனி இவர்களுக்கு மாஸ்க் கட்டாயம்… பொது சுகாதாரத்துறை உத்தரவு…!!!

கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் நோயாளிகள், முதியவர்கள் மற்றும் கற்பிணிகள் இனி முக கவசம் அணிவது கட்டாயம் என கர்நாடக பொது சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. கேரளாவில் புதிய வகை கொரோனா பரவல் அதிகரித்து வருவதை தொடர்ந்து கர்நாடக அரசு தீவிர முன்னெச்சரிக்கை…

Read more

ரேஷன் அட்டைதாரர்களுக்கு GOOD NEWS…. தமிழகத்தில் பரந்த உத்தரவு….!!!

தமிழகம் முழுவதும் அனைத்து ரேஷன் கடைகளிலும் குடும்ப அட்டைதாரர்களுக்கு இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவு பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் ரேஷன் கடைகளில் குடும்ப அட்டைதாரர்களுக்கு தரமான பொருட்களை விற்பனை செய்ய வேண்டும் என்று உணவு பாதுகாப்பு துறை அறிவுறுத்தியுள்ளது.…

Read more

20 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்… தமிழக அரசு அதிரடி உத்தரவு…!!!

தமிழகம் முழுவதும் கடந்த இரண்டு நாட்களில் ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகள் தொடர்ந்து பணியிட மாற்றம் செய்யப்பட்டு வரும் நிலையில் நேற்று இரவு 20 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி செங்கல்பட்டு, திண்டிவனம், மேட்டூர்,…

Read more

11 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்…. தமிழக அரசு அதிரடி உத்தரவு….!!!

தமிழகத்தில் 11 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து உள்துறை முதன்மை செயலாளர் அமுதா உத்தரவிட்டுள்ளார். அதன்படி கள்ளக்குறிச்சி எஸ்பி.ஆக சமய் சிங் மீனா, திண்டுக்கல் எஸ்பியாக பிரதீப், சென்னை பெருநகர போக்குவரத்து துணை ஆணையராக பாஸ்கரன், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு…

Read more

இருமல் சிரப் மருந்து தரத்தை உறுதி செய்ய…. அரசு அதிரடி உத்தரவு….!!!

இந்திய தயாரிப்பு இருமல் சிரப் மருந்து கலவைகளின் தரம் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று மத்திய மருந்த தர கட்டுப்பாட்டு அமைப்பு அறிவுறுத்தியுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், 2023 ஆம் ஆண்டில் 54 இந்திய உற்பத்தியாளர்களின் ஆறு…

Read more

இரவோடு இரவாக மாற்றியது தமிழக அரசு…. அதிரடி அறிவிப்பு….!!!

தமிழகத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் நிலையலான அதிகாரிகள் ஒன்பது பேரை இடமாற்றம் செய்து தலைமைச் செயலாளர் ஷிவ்தாஸ் மீனா அறிவித்துள்ளார். ஈரோடு மாவட்ட வருவாய் அலுவலராக சாந்தகுமார், விருதுநகர் மாவட்ட வருவாய் அலுவலராக ராஜேந்திரன், திருவண்ணாமலை சிப்காட் தொழில் பூங்கா நில…

Read more

சாலையோர வியாபாரிகளுக்கு அதிக கடன்…. வங்கிகளுக்கு தமிழக அரசு அதிரடி உத்தரவு…!!!!

தமிழகத்தில் கூட்டுறவு துறையின் கீழ் செயல்படும் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள் மற்றும் நகர கூட்டுறவு வங்கிகளில் அதிக கெடுபிடி இல்லாமல் வியாபாரிகளுக்கு சிறு வணிக கடன் வழங்கப்பட்டு வருகிறது. பூக்கடை மற்றும் பல வியாபார கடை என நடத்தும் சிறு…

Read more

பயிற்சி மையங்களில் இனி இதெல்லாம் கட்டாயம்…. பெண்களின் பாதுகாப்பாக அரசு போட்ட அதிரடி உத்தரவு….!!!

உத்திரபிரதேசம் மாநிலத்தில் பயிற்சி மையங்களில் சென்று படிக்கும் பெண்களுக்காக சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்த நிலையில் பெண்களின் படிப்பு பாதிக்கப்படும் என்று ஊடகங்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த நிலையில் தற்போது அந்த கட்டுப்பாடு விதிமுறைகள் வாபஸ் பெறப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அனைத்து கல்வி…

Read more

ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.6000 நிவாரணம்…. ஊழியர்களுக்கு தமிழக அரசு போட்ட உத்தரவு…!!!

தமிழகத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு 6000 ரூபாய் நிவாரணத் தொகை வழங்கப்பட உள்ளதாக அரசு அறிவித்துள்ள நிலையில் ரேஷன் கடைகள் மூலம் அடுத்த வாரம் முதல் இந்த பணம் வழங்கப்பட உள்ளது. இந்த நிலையில் நிவாரணத் தொகையை வழங்குவதற்கு முன்பு மக்கள்…

Read more

1-5 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பருவத்தேர்வு… தலைமை ஆசிரியர்களுக்கு பரந்த உத்தரவு…!!!

தமிழகத்தில் பள்ளி மாணவர்கள் அனைவருக்கும் இந்த மாதம் அரையாண்டு தேர்வு நடைபெற உள்ள நிலையில் திடீரென ஏற்பட்ட புயல் பாதிப்பு காரணமாக சென்னை மற்றும் செங்கல்பட்டு உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் மட்டும் அரையாண்டு பொதுத் தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து புதிய தேர்வு…

Read more

1 – 5 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஆன்லைன் தேர்வு கிடையாது…. தமிழக அரசு அதிரடி உத்தரவு…!!!

தமிழகத்தில் 1 முதல் 5ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஆன்லைன் வழியில் தேர்வு கிடையாது என தொடக்கக்கல்வி இயக்குனரகம் அறிவித்துள்ளது. எண்ணும் எழுத்தும் திட்டத்தின் கீழ் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கு ஆன்லைன் வழியே தேர்வு நடத்துவதற்கு ஆசிரியர்கள் எதிர்ப்பு தெரிவித்து…

Read more

தமிழகத்தில் 18 மாவட்டங்களில்…. ரேஷன் கடைகளுக்கு பறந்து அதிரடி உத்தரவு….!!!

தமிழகத்தில் தஞ்சை, மதுரை, விருதுநகர் மற்றும் திண்டுக்கல் உள்ளிட்ட 18 மாவட்டங்களில் இன்று கன மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. சமீபத்தில் புயல் காரணமாக சென்னை மற்றும் செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் கன மழை கொட்டி…

Read more

தமிழகத்தில் இந்த மாவட்டங்களில் இன்று பள்ளிகள் திறக்க தடை… அரசு உத்தரவு….!!!!

தமிழகத்தில் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய நான்கு மாவட்டங்களில் இன்று தனியார் பள்ளிகளை திறக்க கூடாது என்று தனியார் பள்ளி இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது. அனைத்து பள்ளிகளிலும் சீரமைப்பு மற்றும் தூய்மை பணிகள் நடைபெற்று வருவதால் தனியார் பள்ளிகள் தங்கள் விருப்பம்…

Read more

தமிழகத்தில் நாளை பள்ளிகளை திறக்கக்கூடாது…. சற்றுமுன் அதிரடி உத்தரவு….!!!

தமிழகத்தில் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய நான்கு மாவட்டங்களில் நாளை தனியார் பள்ளிகளை திறக்க கூடாது என்று தனியார் பள்ளி இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது. அனைத்து பள்ளிகளிலும் சீரமைப்பு மற்றும் தூய்மை பணிகள் நடைபெற்று வருவதால் தனியார் பள்ளிகள் தங்கள் விருப்பம்…

Read more

தமிழகத்தில் பள்ளி மாணவர்கள் அனைவருக்கும்… அரசு அதிரடி உத்தரவு….!!!

தமிழகத்தில் புயலால் பாதிக்கப்பட்ட உடைமைகளை இழந்த மாணவர்களுக்கு விலையில்லா பாடத்திட்டங்கள், நோட்டுகள் மற்றும் சீருடைகள் வழங்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. புயல் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்கள் கடுமையான பாதிப்புகளை சந்தித்துள்ள நிலையில் அங்குள்ள…

Read more

படிக்கும்போதே பாதியில் விலகிட்டீங்களா?…. இனி முழு பணமும் Refund…. அரசு அதிரடி உத்தரவு….!!!

இந்தியாவில் தமிழகம் உட்பட  பல மாநிலங்களிலும் தகுதி தேர்வுக்கான பயிற்சியை வழங்கும் விதமாக ஏராளமான பயிற்சி நிறுவனங்கள் செயல்பட்டு வருகிறது. இதில் ஒரு சில நிறுவனங்களில் கூடுதல் கட்டணம் மாணவர்களிடமிருந்து வசூலிக்கப்பட்டாலும் தரமான பயிற்சியை வழங்குகிறார்கள். இருந்தாலும் ஒரு சில நிறுவனங்கள்…

Read more

ஆபாச தளங்களில் கடும் கட்டுப்பாடு…. அரசு அதிரடி உத்தரவு….!!!!

ஆபாச தளங்களில் இருந்து குழந்தைகளை விளக்கி வைக்க பிரிட்டன் தொலைத்தொடர்பு கட்டுப்பாட்டு மையம் வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. அதன்படி 18 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு முக அங்கீகாரம் மற்றும் கிரெடிட் கார்டு விவரங்களை எடுத்துக் கொள்வது போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க உத்தரவிட்டுள்ளது.…

Read more

அரசு ஊழியர்களுக்கு இனி இது கட்டாயம்… யாரும் தப்ப முடியாது… தமிழக அரசு அதிரடி..!!!!

மத்திய அரசு அலுவலகங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்கள் அனைவரும் அலுவலகத்திற்கு சரியான நேரத்தில் வருவதை உறுதி செய்ய ஊழியர் வருகைக்கான கைரேகை பதிவேடு தற்போது செயல்பாட்டில் உள்ளது. அதனைப் போலவே புதுச்சேரி மாநிலத்தில் 2024 ஆம் ஆண்டு ஜனவரி…

Read more

கனமழை எதிரொலி…. தமிழகம் முழுவதும் 24 மணி நேரமும்…. அரசு அதிரடி உத்தரவு…!!!

தமிழகத்தில் கனமழை எச்சரிக்கை உள்ள மாவட்டங்களில் மருத்துவத்துறை எச்சரிக்கையுடன் இருக்க பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. மின் தட்டுப்பாட்டை தவிர்க்க ஜெனரேட்டர் மற்றும் பேட்டரி ஆகியவை தயார் நிலையில் இருக்க வேண்டும் என்றும் 24 மணி நேரமும் அவசரக்கால மருத்துவ குழு தயார்…

Read more

BREAKING: 14 மாவட்டங்களுக்கு பறந்தது உத்தரவு …. தமிழக அரசு அதிரடி….!!!!

தமிழகத்தில் 14 மாவட்டங்களில் மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிர படுத்த பேரிடர் மேலாண்மை துறை உத்தரவிட்டுள்ளது. வங்க கடலில் மிக்ஜாம் புயல் உருவாக உள்ள நிலையில் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கும் படியும் கடலுக்குள் சென்ற மீனவர்கள் உடனே…

Read more

தமிழகம் முழுவதும் அனைத்து அரசு பேருந்துகளிலும்…. போக்குவரத்து கழகங்களுக்கு பறந்த உத்தரவு…!!!

தமிழகத்தில் அரசு பேருந்துகளில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ளும் போக்குவரத்து கழகங்களுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. வடகிழக்கு பருவமழை தற்போது தீவிரமடைந்துள்ளதால் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கன மழை கொட்டி தீர்த்து வருகிறது. இந்த நிலையில் பேருந்துகளில் மழைநீர் ஒழுகாமல் இருக்க மேற்கூரை,…

Read more

10, 11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் விவரங்கள்….. பள்ளிகளுக்கு பறந்த உத்தரவு….!!!!

தமிழகத்தில் 10, 11 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான மாணவர்களின் பெயர் பட்டியலை தயாரிப்பது தொடர்பாக பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு தேர்வுத்துறை முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி நடப்பு கல்வி ஆண்டுக்கான பொதுத் தேர்வு எழுத உள்ள மாணவர்களின் பெயர் பட்டியல்…

Read more

அதிக கட்டணம் வசூலிக்கும் தனியார் பள்ளிகள்…. தமிழக அரசு அதிரடி உத்தரவு….!!!

தமிழகத்தில் பெரும்பாலான தனியார் பள்ளிகளில் அதிக கட்டணம் வசூல் செய்யப்படுவதால் நடுத்தர வசதி கொண்ட மாணவர்களின் பெற்றோர்கள் அனைவரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இதற்கு தீர்வு காணும் விதமாக தனியார் பள்ளிகள் அடுத்த மூன்று ஆண்டு வசூல் செய்ய வேண்டிய புதிய கட்டண…

Read more

மாநிலம் முழுவதும் இனி முகக்கவசம் கட்டாயம்…. புதுச்சேரி அரசு அதிரடி உத்தரவு….!!!!

புதுச்சேரி மாநிலத்தில் பொது இடங்களில் மக்கள் அனைவரும் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும் என்று சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. அதன்படி நோய் தொற்றுகளில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள பொது இடங்களில் முக கவசம் கட்டாயம். நாள்பட்ட நோய் உள்ளோர் காய்ச்சல்,…

Read more

220 நாட்கள் பள்ளிகள் கட்டாயம் செயல்படும்…. அரசு புதிய அதிரடி உத்தரவு….!!!

வருடத்தில் 220 நாட்கள் பள்ளிகள் கட்டாயம் செயல்பட வேண்டும் என்று டெல்லி கல்வி இயக்குனரகம் தெரிவித்துள்ளது. டெல்லியில் காற்று மாசு காரணமாக அடிக்கடி பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டு வரும் நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. காற்று மாசு அதிகம் உள்ள…

Read more

சட்டசபைக்குள் மொபைல் போன் கொண்டு செல்ல தடை…. அரசு அதிரடி உத்தரவு….!!!

உத்திரபிரதேசம் மாநிலம் சட்டசபையில் மொபைல் போன் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. 66 ஆண்டுகால அரசியல் வரலாறை கொண்டுள்ள உத்திரபிரதேசம் மாநிலம் சட்டசபையில் இந்த நடவடிக்கை முதல் முறை என்று கூறப்படுகிறது. இதனுடன் பேனர்கள் மற்றும் போஸ்டர்களை சட்டசபைக்குள் கொண்டு வரவும்…

Read more

தமிழகத்தில் நவம்பர் 27 ஆம் தேதிக்குள்…. அரசு அதிரடி உத்தரவு….!!!

அரசுத்துறையில் காலியாக உள்ள குரூப் 2, 2 ஏ, குரூப் 4 பதவிகளில் உள்ள காலி பணியிட விவரங்களை மனிதவள மேலாண்மை துறைக்கு வருகின்ற நவம்பர் 27ஆம் தேதிக்குள் அனுப்ப தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. ஆண்டுதோறும் தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு…

Read more

ரேஷன் பொருட்களை ஏற்றி செல்லும் வாகனங்களில் இனி இது கட்டாயம்…. மாநில அரசு உத்தரவு….!!!

கேரளாவில் கடந்த 2017 ஆம் ஆண்டு ரேஷன் பொருட்களை ஏற்றி செல்லும் அனைத்து வாகனங்களிலும் ஜிபிஎஸ் கருவி பொருத்தும் திட்டம் கொண்டுவரப்பட்டது. இந்த திட்டம் தொடங்கப்பட்டு ஐந்து வருடங்கள் ஆகியுள்ள நிலையில் பேஷன் பொருட்களை ஏற்றி செல்லும் ஐந்தாயிரம் வாகனங்களில் 50…

Read more

தமிழகம் முழுவதும் பதிவாளர் அலுவலகங்களில் இன்று…. அரசு உத்தரவு….!!!

தமிழகத்தில் நவம்பர் 23ஆம் தேதி இன்று சுபமுகூர்த்த தினம் என்பதால் சார் பதிவாளர் அலுவலகங்களில் கூடுதல் டோக்கன் வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது . வழக்கமாக சார் பதிவாளர் அலுவலகங்களில் நாள் ஒன்றுக்கு 100 டோக்கன்கள் வழங்கப்பட்டு பதிவு பணிகள் நடைபெறும் நிலையில்…

Read more

இனி மருத்துவத்துறை ஊழியர்கள் அனைவருக்கும் இது கட்டாயம்…. மாநில அரசு அதிரடி உத்தரவு…!!!

திரிபுரா மாநிலத்தில் மருத்துவ அதிகாரிகள் மற்றும் ஆய்வகத் தொழில்நுட்ப வல்லுநர்கள் என பலரும் பணி நேரத்தில் சீருடை அணிவதில்லை என்று புகார் எழுந்த நிலையில் அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் மருத்துவர்கள், லேப் டெக்னீசியன்கள் மற்றும் இதர பணியாளர்கள் என அனைவரும் சீருடை…

Read more

தமிழகத்தில் ரேஷன் கடைகளில் இனி…. ஊழியர்களுக்கு பரந்த உத்தரவு….!!!!

இந்தியாவில் ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டத்தின் மூலமாக எந்த மாநிலத்தை சேர்ந்தவரும் அவர்கள் வசிக்கும் பகுதியில் உள்ள ரேஷன் கடைகளில் ரேஷன் பொருள்களை வாங்கிக் கொள்ள முடியும் என அரசு அறிவித்துள்ளது. இதன் மூலம் பிற மாநிலத்தை சேர்ந்தவர்கள் தங்கள்…

Read more

ரேஷன் அட்டைதாரர்களுக்கு GOOD NEWS…. தமிழக அரசு உத்தரவு…!!!

தமிழகத்தில் வட மாநிலத்தவர்கள் மற்றும் பிற மாவட்டத்தை சேர்ந்தவர்கள் அரிசி மற்றும் கோதுமை உள்ளிட்ட பொருட்கள் கேட்டால் மறுக்காமல் வழங்க வேண்டும் என்று அனைத்து ரேஷன் கடைகளுக்கும் அரசு உத்தரவிட்டுள்ளது. ரேஷன் கடையில் அட்டைதாரர்கள் அனைவரும் பொருட்களை வாங்குவதில்லை. 75 சதவீதம்…

Read more

இன்று நடைபெறும் ஓட்டுநர், நடத்துனர் தேர்வு…. பேருந்துகளை முழு அளவில் இயக்க அரசு உத்தரவு….!!!

தமிழகத்தில் அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் சார்பாக நவம்பர் 19ஆம் தேதி இன்று ஓட்டுநர் மற்றும் நடத்துனர் பணிக்கான தேர்வு காலை 10 மணி முதல் நண்பகல் 12:00 மணி வரை அண்ணா பல்கலைக்கழக தேர்வு மையத்தில் நடைபெற உள்ளது. இந்த…

Read more

குடும்ப அட்டை விவரங்கள் புதுப்பிப்பு…. தமிழக அரசு அதிரடி உத்தரவு….!!!

முன்னுரிமை மற்றும் அந்தியோதயா அன்னயோஜனா குடும்ப அட்டைதாரர்களின் விவரங்கள் அனைத்தையும் புதுப்பிக்காவிட்டால் அவர்களுக்கு மானியம் ரத்து செய்யப்படும் என்று மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில் டிசம்பர் மாதத்திற்குள் பணியை நிறைவு செய்ய வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதனைத்…

Read more

மாநிலம் முழுவதும் நாளை டாஸ்மாக் கடைகள் மூடல்…. அரசு புதிய அதிரடி உத்தரவு….!!!

இந்தியாவில் முக்கிய தினங்கள் மற்றும் தேசிய தலைவர்களின் நினைவு தினங்கள் போன்ற நாட்களில் மதுபான கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவது வழக்கம். அதன்படி டெல்லியில் நவம்பர் 19 சூரிய சஷ்டி தினம் அனுசரிக்கப்பட உள்ள நிலையில் அன்றைய தினம் உள்ளூர் நாளாக அரசு…

Read more

6 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்…. தமிழக அரசு உத்தரவு….!!!!

தமிழகத்தில் 6 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி சிறப்பு திட்ட செயலாக்குத்துறை துணைச் செயலாளராக பிரதாப், மதுவிலக்கு ஆயத் தீர்வைத் துறை ஆணையராக ஜெயகாந்தன், ஊரக வளர்ச்சித் துறை இணைச் செயலாளராக ரத்னா, சென்னை பெருநகர…

Read more

தமிழகத்தில் அனைத்து ரேஷன் கடைகளுக்கும்…. பறந்தது அதிரடி உத்தரவு….!!!

தமிழகத்தில் குடும்ப அட்டைதாரர்களிடம் தேவையற்ற வாக்குவாதங்களில் ஈடுபடுவதை தவிர்க்க வேண்டும் என்ற ரேஷன் கடை ஊழியர்களுக்கு கூட்டுறவு துறை புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது. ரேஷன் கடை உள்ளே மற்றும் வெளியே சுற்றுப்புறத்தை தூய்மையாக பராமரிக்க வேண்டும் என்றும் தரம் குறைந்த அத்தியாவசிய…

Read more

தீபாவளி பண்டிகை….. தமிழகம் முழுவதும் பறந்த உத்தரவு…..!!!

தமிழகம் முழுவதும் நாளை தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் பட்டாசு வெடிக்க நேர கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. அதாவது காலை ஆறு மணி முதல் 7 மணி வரையும் மாலை 7 மணி முதல் எட்டு மணி வரையும் பட்டாசு வெடிக்க…

Read more

வெளிமாநில டாக்சிகள் டெல்லியில் நுழைய தடை…. அரசு அதிரடி உத்தரவு…!!!

இந்தியாவின் தலைநகர் டெல்லியில் மற்ற மாநிலத்தின் பழைய வாகனங்கள் நுழைய தடை விதித்து அம்மாநில அரசு அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. ஆப் மூலம் டாக்ஸி சேவை வழங்கும் வண்டிகளுக்கு டெல்லி அரசு சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதன்படி மற்ற மாநிலங்களின் பதிவு எண்…

Read more

தீபாவளி பண்டிகை…. தமிழகம் முழுவதும் பறந்தது உத்தரவு….!!!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் 95 அரசு மருத்துவமனைகளில் தீ விபத்துக்கான சிறப்பு வார்டுகள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த வார்டுகள் 750 சிறப்பு படுக்கைகளுடன் செயல்படும். அதற்கு தேவையான மருந்து உள்ளிட்ட உபகரணங்கள் போதை அளவில் இருப்பதை மருத்துவமனைகள் உறுதி செய்ய…

Read more

தமிழகத்தில் இனி வீடு வீடாக சென்று மருத்துவ பரிசோதனை…. அரசு அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக காய்ச்சல் பாதிப்பால் தினம் தோறும் ஏராளமான மக்கள் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அனுமதியாகி சிகிச்சை பெற்று வருகிறார்கள். தமிழகம் முழுவதும் நோய் தடுப்பு நடவடிக்கைகளை சுகாதாரத்துறை தீவிரப்படுத்தியுள்ளது. தமிழகத்தில் பருவமழை தொடங்கியுள்ள நிலையில் சிறுவர்கள்…

Read more

தமிழகம் முழுவதும் அனைத்து நாட்களிலும்…. அரசு அதிரடி உத்தரவு….!!!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழக முழுவதும் ரேஷன் கடைகள் அனைத்து நாட்களிலும் திறந்து இருக்க வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது. மக்களுக்கு ரேஷன் பொருட்கள் தட்டுப்பாடு இன்று கிடைக்கும் வகையில் தமிழகம் முழுவதும் உள்ள 36 ஆயிரத்து 578 ரேஷன் கடைகளுக்கும்…

Read more

தமிழகம் முழுவதும் அனைத்து கோவில்களிலும்…. அரசு அதிரடி உத்தரவு….!!!

தமிழகத்தில் பல முக்கிய கோவில்களில் அன்னதானம் வழங்கப்பட்டு வருகின்றது. ஏழை எளிய ஆதரவற்ற பொதுமக்கள் இதன் மூலமாக பயனடைந்து வரும் நிலையில் கோவில்களில் வழங்கப்படும் அன்னதானத்தின் தரம் குறித்து ஆராய உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். அறநிலையத்துறையின் கீழ் இயங்கும்…

Read more

564 அலுவலக உதவியாளர் பணியிடங்கள்…. தமிழகம் முழுவதும் மாவட்ட ஆட்சியருக்கு பரந்த உத்தரவு….!!!

தமிழகத்தில் மாவட்ட வாரியாக வருவாய்த்துறை அலுவலகங்களில் சுமார் 564 உதவியாளர் காலி பணியிடங்கள் உள்ள நிலையில் இதனால் ஊழியர்களுக்கு பணிச்சுமை அதிகரித்துள்ளது. அதே சமயம் திட்டமிட்டபடி அலுவலக வேலைகளை முடிக்க முடியாத சிக்கல் ஏற்பட்டுள்ளதால் அலுவலக உதவியாளர் பணியிடங்களை ஆட்சியர்கள் நிரப்பிக்கொள்ள…

Read more

மாஞ்சா நூல் பயன்படுத்த நிரந்தர தடை…. தமிழக அரசு அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் நைலான் மற்றும் பிளாஸ்டிக் அல்லது செயற்கைப் பொருட்களால் தயாரிக்கப்பட்ட மாஞ்சா நூல் என்று அழைக்கப்படும் மங்கும் தன்மையற்ற காற்றாலை நூல் உற்பத்தி, விற்பனை, சேமிப்பு, கொள்முதல், இறக்குமதி மற்றும் பயன்படுத்த தமிழக அரசு முழு தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. இதை…

Read more

Other Story