தமிழகத்தில் 1 முதல் 5ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஆன்லைன் வழியில் தேர்வு கிடையாது என தொடக்கக்கல்வி இயக்குனரகம் அறிவித்துள்ளது. எண்ணும் எழுத்தும் திட்டத்தின் கீழ் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கு ஆன்லைன் வழியே தேர்வு நடத்துவதற்கு ஆசிரியர்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இந்த நிலையில் ஆன்லைன் தேர்வு கிடையாது என்றும் பொதுவான வினாத்தாள் அடிப்படையிலேயே இரண்டாம் பருவ தேர்வு நடத்தி முடிக்க வேண்டும் எனவும் அரசு உத்தரவிட்டுள்ளது.
1 – 5 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஆன்லைன் தேர்வு கிடையாது…. தமிழக அரசு அதிரடி உத்தரவு…!!!
Related Posts
உதகைக்கு சுற்றுலா செல்லும் பயணிகளுக்கு குட் நியூஸ்…. குறைந்த கட்டணத்தில் சுற்றிப்பார்க்கலாம்…!!
உதகையில் சுற்றுலா பேருந்து மூலம் குறைந்த விலையில் சுற்றி பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த சுற்று பேருந்தின் சிறப்பு அம்சங்கள். மேற்கண்ட கட்டணத்தை செலுத்தி பயண அட்டை பெரும் சுற்றுலா பயணிகள் மேற்கண்ட சுற்றுலா தலங்களில் தாங்கள் விரும்பும் நேரம் வரை…
Read moreஇவர்களுக்கு மட்டும் இ-பாஸ் தேவையில்லை…. நீலகிரி மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு…!!
அரசு பேருந்தில் வருபவர்கள் E-PASS பெற தேவையில்லை நீலகிரி மாவட்ட ஆட்சியர் அருணா தெரிவித்துள்ளார். மே 7-ந் தேதி முதல் நீலகிரி மாவட்டத்திற்கு வரும் வெளிமாநில, வெளி மாவட்ட மக்களுக்கு E-PASS கட்டாயம் என கூறியுள்ளார். மேலும், ஆன்லைனில் விண்ணப்பிக்கும் அனைவருக்கும்…
Read more