தமிழகத்தில் ரேஷன் கடைகளுக்கு வரும் பொது மக்களிடம் கடையில் பணியாற்றும் ஊழியர்கள் கனிவுடன் நடந்து கொள்ள வேண்டும் என்று அமைச்சர் சக்கரபாணி அறிவுறுத்தியுள்ளார். பொதுமக்களை எந்த விதத்திலும் சிரமப்படுத்த கூடாது என்று கூறிய அவர் பயோமெட்ரி கைரேகை பதிவில் தொழில்நுட்பக் கோளாறு ஏதாவது இருந்தால் அரசு வழிகாட்டுதல்களை பின்பற்றி ரேஷன் கடை ஊழியர்கள் பொருட்களை வழங்க வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
தமிழகம் முழுவதும் ரேஷன் கடை ஊழியர்களுக்கு… அரசு அதிரடி உத்தரவு…!!!
Related Posts
BREAKING: ICSE 10, +2 தேர்வு முடிவுகள் வெளியானது…. உடனே பாருங்க…!!!
ICSE பாடத்திட்டத்தில் பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவர்களுக்கான முடிவுகள் வெளியாகி உள்ளது. கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் இந்த தேர்வுகள் நடந்து முடிந்த நிலையில் தேர்வுக்கான முடிவுகள் காலை 11 மணிக்கு வெளியாகி உள்ளது. தேர்வு…
Read moreஜூன் 12 ரேண்டம் எண், ஜூலை 10 தரவரிசை பட்டியல்… வெளியானது அறிவிப்பு…!!!
தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகள் இன்று வெளியான நிலையில் பொறியியல் படிப்புகளுக்கான ரேண்டம் எண் ஜூன் 12ஆம் தேதி ஒதுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று முதல் ஜூன் ஆறு வரை www.tneaonline.org, www.dte.gov.in என்ற இணையதளங்கள் மூலமாக விண்ணப்பிக்கலாம்.…
Read more