இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும் கடந்து சில நாட்களாக கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் கர்நாடகாவில் அறுவது வயதிற்கு மேற்பட்டவர்கள் முக கவசம் அணிவது கட்டாயம் என முதல்வர் சித்தராமையா அறிவித்துள்ளார். பெங்களூருவில் 80 பேர் உட்பட கர்நாடகாவில் 92 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளதாக 60 வயதிற்கு மேற்பட்டவர்கள் முக கவசம் அணிவது கட்டாயம் இல்லை என்றார். இருந்தாலும் அனைவரும் பொதுவெளியில் முக கவசம் அணிய வேண்டும் என அவர் அறிவுறுத்தியுள்ளார்.