இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும் கடந்து சில நாட்களாக கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் கர்நாடகாவில் அறுவது வயதிற்கு மேற்பட்டவர்கள் முக கவசம் அணிவது கட்டாயம் என முதல்வர் சித்தராமையா அறிவித்துள்ளார். பெங்களூருவில் 80 பேர் உட்பட கர்நாடகாவில் 92 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளதாக 60 வயதிற்கு மேற்பட்டவர்கள் முக கவசம் அணிவது கட்டாயம் இல்லை என்றார். இருந்தாலும் அனைவரும் பொதுவெளியில் முக கவசம் அணிய வேண்டும் என அவர் அறிவுறுத்தியுள்ளார்.
முதியவர்கள் முகக்கவசம் அணிவது கட்டாயம்…. அரசு அதிரடி உத்தரவு…..!!!!
Related Posts
ரயிலில் அபாய சங்கிலி எப்படி செயல்படுகிறது தெரியுமா…? கண்டிப்பா இதை தெரிஞ்சு வச்சுக்கோங்க…!!!
இந்தியாவில் பெரும்பாலான மக்கள் ரயில் பயணத்தை விரும்புகிறார்கள். ஏனெனில் ரயிலில் கட்டணம் குறைவு மற்றும் வசதிகள் அதிகம். அதன் பிறகு ரயிலில் பயணிகளுக்கு சில சிறப்பு சலுகைகளும் வழங்கப்படுகிறது. இதன் காரணமாகத்தான் ஏராளமான பயணிகள் ரயில் பயணத்தை பெரும்பாலும் விரும்புகிறார்கள். இந்நிலையில்…
Read moreஇனி 1 ஆம் வகுப்பு முதல் தாய்மொழிப் புலமை… மாநில அரசு அதிரடி அறிவிப்பு….!!!!
தாய்மொழி ஆர்வலர்களின் தேவைகளை பூர்த்தி செய்வதற்கு கல்வியின் தொடக்கத்தில் இருந்து கல்வி அறிவை உறுதி செய்வதற்காக கேரளா அரசு புதிய பள்ளி பாடத்திட்டத்தை அறிமுகம் செய்கின்றது. பள்ளி படிப்பின் அடிப்படை ஆண்டுகளில் தாய் மொழி புலமைக்கு முன்னுரிமை அளிப்பதற்கான குறிப்பிட்ட வழிகாட்டுதல்களை…
Read more