தமிழகத்தில் உள்ள அனைத்து கடைகளின் பெயர்களும் தமிழில் இடம்பெற வேண்டும் எனவும் இதனை ஏப்ரல் மாதம் இறுதிக்குள் முடிக்க வேண்டும் என அமைச்சர் சாமிநாதன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ஆலோசனைக் கூட்டத்திற்கு பிறகு பேசிய அமைச்சர், நிறுவனங்கள் மற்றும் கடைகளின் பெயர்களை தமிழில் வைக்கும்படி வணிகர்களிடம் அறிவுறுத்தியுள்ளோம். அரசு அலுவலகம் மற்றும் வணிக நிறுவனங்களில் ஆங்கில பெயர்களில் உள்ள பலகைகளை தமிழில் மாற்ற வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் கடைகளில் ஏப்ரல் மாத இறுதிக்குள்…. அரசு அதிரடி உத்தரவு…!!!
Related Posts
மாணவர்கள் கவனத்திற்கு…! தமிழகத்தில் நாளை முதல் அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர விண்ணப்பிக்கலாம்…!!!
தமிழகத்தில் நாளை 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொது தேர்வு முடிவுகள் வெளியாகிறது. இதேபோன்று சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள் மே 20 ஆம் தேதிக்கு மேல் வெளியாக இருக்கிறது. இந்த தேர்வு முடிவுகளுக்கு பிறகு மாணவர்கள் கல்லூரிகளில் சேர்வதற்கு ஆர்வம் காட்டுவார்கள்.…
Read moreநாளை காலை 9.30 மணிக்கு +2 தேர்வு முடிவுகள்…. மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு…!!!
12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நாளை காலை 9.30 மணிக்கு இரு இணையதளங்களில் வெளியிடப்படும் என அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. www.tnresults.nic.in, www.dge.tn.gov.in என்ற இணையதளங்களில், தேர்வர்கள் தங்களது பதிவெண், பிறந்த தேதியை பதிவு செய்து தேர்வு முடிவுகளை அறிந்து…
Read more