தமிழகத்தில் உள்ள அனைத்து கடைகளின் பெயர்களும் தமிழில் இடம்பெற வேண்டும் எனவும் இதனை ஏப்ரல் மாதம் இறுதிக்குள் முடிக்க வேண்டும் என அமைச்சர் சாமிநாதன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ஆலோசனைக் கூட்டத்திற்கு பிறகு பேசிய அமைச்சர், நிறுவனங்கள் மற்றும் கடைகளின் பெயர்களை தமிழில் வைக்கும்படி வணிகர்களிடம் அறிவுறுத்தியுள்ளோம். அரசு அலுவலகம் மற்றும் வணிக நிறுவனங்களில் ஆங்கில பெயர்களில் உள்ள பலகைகளை தமிழில் மாற்ற வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் கடைகளில் ஏப்ரல் மாத இறுதிக்குள்…. அரசு அதிரடி உத்தரவு…!!!
Related Posts
BREAKING: அயலக தமிழர்களுக்கு…. தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!
அயலகம் மற்றும் வெளிமாநில தமிழர்கள் அயலக தமிழர் நல வாரியத்தில் உறுப்பினராக இணைய தமிழக அரசு அழைப்பு விடுத்துள்ளது. வாரிய உறுப்பினர்கள் விபத்து காப்பீடு, கல்வி உதவி மற்றும் திருமண உதவி உள்ளிட்ட அரசின் நலத்திட்டங்களை பெறலாம் எனவும் அறிவித்துள்ளது. உதவி…
Read moreதமிழகத்தில் சுற்றுலா செல்வோருக்கு எச்சரிக்கை…. அலர்ட்டா இருங்க….!!!
தமிழகத்தில் உதகை, கொடைக்கானல், தென்காசி மற்றும் ஒகேனக்கல் உள்ளிட்ட பகுதிகளுக்கு சுற்றுலா செல்வோர் பாதுகாப்பாக செல்லுமாறு பேரிடர் மேலாண்மை துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் மாநிலத்தில் பல்வேறு பகுதிகளில் நாளை முதல் 5 நாட்களுக்கு அதி கன மழை பெய்யும் என…
Read more