இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும் கடந்த ஒரு வாரமாக கொரோனா அதிகரித்து வந்த நிலையில் கர்நாடகாவிலும் தற்போது கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது. இதனைத் தொடர்ந்து 60 வயதிற்கு மேற்பட்டவர்கள் மற்றும் பேருந்தில் பயணிப்பவர்கள் மாஸ்க் கட்டாயம் அணிய வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. கடந்த ஒரு வாரத்தில் மூன்று பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ள நிலையில் கொரோனா பரிசோதனையை அதிகரிக்க அரசு உத்தரவிட்டுள்ளது.
கொரோனா: பேருந்து பயணிகளுக்கு மாஸ்க் கட்டாயம் …. அரசு உத்தரவு….!!!
Related Posts
ஏழ்மையின் வலி எனக்கு தெரியும்…. பிரதமர் மோடி உருக்கமான பேச்சு…!!
கடந்த 10 ஆண்டுகளில் ஏழைகளுக்காகத் தொடங்கப்பட்ட திட்டங்கள் அனைத்தும், தனது வாழ்க்கை அனுபவங்களால் ஈர்க்கப்பட்டவை என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். ஜார்கண்டில் பிரசாரம் செய்த அவர், ஏழையின் வாழ்க்கை எவ்வளவு சிரமமானது எனத் தனக்குத் தெரியும் என்றார். பாஜகவின் திட்டங்களைப் பெறும்…
Read moreபாஜகவில் இணைந்த காங்கிரசின் முக்கிய புள்ளி…. திடீர் திருப்பம்…!!
காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகிய டெல்லி மாநில காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் அரவிந்தர் சிங் லவ்லி பாஜகவில் இணைந்தார். 2017 ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்த இவர் ஒரே வருடத்தில் பாஜகவில் இருந்து வெளியேறி காங்கிரஸ்…
Read more