பள்ளிக்கல்வித்துறையின் கீழ் பணியாற்றும் பயிற்றுநர்களுக்கான தொகுப்பூதியத்தை உயர்த்தி வழங்க தமிழக அரசு உத்தரப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகளில் பணியாற்றும் பகுதிநேர பயிற்றுநர்களுக்கான தொகுப்பூதிய மாதம் பத்தாயிரம் ரூபாய் வழங்கப்பட்டு வந்த நிலையில் தற்போது 2500 ரூபாய் உயர்த்தி 12500 ரூபாயாக வழங்க உத்தரவிட்டுள்ளது. நீண்ட நாள் கோரிக்கையின் அடிப்படையில் அரசு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
BREAKING: ரூ.2,500 உயர்வு.. தமிழக அரசின் அறிவிப்பால் மகிழ்ச்சி…!!!
Related Posts
“அப்ப ஆந்திரா துணை சிஎம் யாரு?” ‘சினிமா பிரபலங்கள் ஆட்சி’ என்ற பாஜக-வுக்கு செங்கோட்டையன் நறுக் கேள்வி….!!
“தமிழகத்தில் சினிமா பிரபலங்களின் ஆட்சி நடக்கிறது” என்று தவெக அரசைத் தொடர்ந்து விமர்சித்து வரும் பாஜக-வுக்கு, கோவையில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் அமைச்சர் செங்கோட்டையன் மரண மாஸ் பதிலடி கொடுத்துள்ளார். “பாஜக-வுக்கு நான் ஒரே ஒரு கேள்வியைக் கேட்க விரும்புகிறேன்… அப்படியானால்…
Read more“முதல்ல உங்க கட்சியினருக்கு சொல்லுங்க சிஎம் விஜய்” வீடு புகுந்து தவெக நிர்வாகி செய்த காரியம்…. வெளுத்து வாங்கிய கனிமொழி எம்பி….!!
சென்னை ஆலந்தூர் பகுதியில் ஒட்டுமொத்த தமிழகத்தையும் உலுக்கும் வகையிலான ஒரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. கணவனை இழந்த பெண் ஒருவர் வீட்டில் தனியாக இருப்பதை நோட்டமிட்ட தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) வடக்குப் பகுதிச் செயலாளர் வேம்புலி என்பவர், நள்ளிரவு நேரத்தில்…
Read more