பள்ளிக்கல்வித்துறையின் கீழ் பணியாற்றும் பயிற்றுநர்களுக்கான தொகுப்பூதியத்தை உயர்த்தி வழங்க தமிழக அரசு உத்தரப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகளில் பணியாற்றும் பகுதிநேர பயிற்றுநர்களுக்கான தொகுப்பூதிய மாதம் பத்தாயிரம் ரூபாய் வழங்கப்பட்டு வந்த நிலையில் தற்போது 2500 ரூபாய் உயர்த்தி 12500 ரூபாயாக வழங்க உத்தரவிட்டுள்ளது. நீண்ட நாள் கோரிக்கையின் அடிப்படையில் அரசு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
BREAKING: ரூ.2,500 உயர்வு.. தமிழக அரசின் அறிவிப்பால் மகிழ்ச்சி…!!!
Related Posts
“60 வயசுக்கு மேல மாதம் 3000 ரூபாய் உறுதி!”… மத்திய, மாநில அரசின் சூப்பர் திட்டம்… தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு.. மக்களே மிஸ் பண்ணிடாதீங்க!
சுற்றுலா மற்றும் அது சார்ந்த துறைகளில் பங்காற்றி வரும் அமைப்புசாரா தொழிலாளர்களின் எதிர்காலப் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, மத்திய மற்றும் மாநில அரசுகளின் பங்களிப்புடன் கூடிய பிரதான் மந்திரி ஷ்ரம் யோகி மாந்தன் (PM-SYM) ஓய்வூதியத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்தத்…
Read moreதமிழ்நாட்டில் லஞ்சம்..! லாரி டிரைவரை பார்த்து தலை தெறிக்க ஓடிய அதிகாரிகள்… இணையத்தில் வைரலாகும் வீடியோ…!!!
தமிழகத்தில் உள்ள ஏதோ ஒரு சுங்கச்சாவடியில் சரக்கு லாரி ஓட்டுநர் ஒருவரிடமிருந்து வட்டாரப் போக்குவரத்து அலுவலக அதிகாரிகள் கையும் களவுமாக லஞ்சம் வாங்கும் அதிர்ச்சி அளிக்கும் வீடியோ காட்சி ஒன்று வெளியாகி, சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. இந்தச் சம்பவம்…
Read more