பள்ளிக்கல்வித்துறையின் கீழ் பணியாற்றும் பயிற்றுநர்களுக்கான தொகுப்பூதியத்தை உயர்த்தி வழங்க தமிழக அரசு உத்தரப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகளில் பணியாற்றும் பகுதிநேர பயிற்றுநர்களுக்கான தொகுப்பூதிய மாதம் பத்தாயிரம் ரூபாய் வழங்கப்பட்டு வந்த நிலையில் தற்போது 2500 ரூபாய் உயர்த்தி 12500 ரூபாயாக வழங்க உத்தரவிட்டுள்ளது. நீண்ட நாள் கோரிக்கையின் அடிப்படையில் அரசு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
BREAKING: ரூ.2,500 உயர்வு.. தமிழக அரசின் அறிவிப்பால் மகிழ்ச்சி…!!!
Related Posts
நீலகிரி, கொடைக்கானலுக்கு சுற்றுலா செல்வோர்…. இ-பாஸ் பெறுவதற்கான இணையதள முகவரி அறிவிப்பு…!!
நீலகிரி, கொடைக்கானலுக்கு சுற்றுலா செல்வோர் இ-பாஸ் பெறுவதற்கான இணையதள முகவரி அறிவிக்கப்பட்டது. போக்குவரத்து நெரிசலை குறைக்க மே 7-ஜூன் 30 வரை ஊட்டி, கொடைக்கானல் செல்ல இ-பாஸ் கட்டாயம் என ஐகோர்ட் உத்தரவிட்டது. இதையடுத்து, சுற்றுலா செல்வோர் இந்த இணையதளத்தில் நாளை…
Read moreஇ-பாஸ் நடைமுறை இன்று 6:00 மணி முதல் அமலுக்கு வந்தது… இணையதளம் அறிவிப்பு…!!!
ஊட்டி மற்றும் கொடைக்கானல் செல்ல இ-பாஸ் எடுக்கும் நடைமுறை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது. இதனை இணையதளம் மூலமாக பெறுவதற்கான பதிவும் தொடங்கியுள்ளது. மே 7 நாளை முதல் ஜூன் 30-ம் தேதி வரை ஊட்டி மற்றும்…
Read more