ஒரே நேரத்தில் மூன்று மாணவிகள் பலாத்காரம்… அலரும் தமிழகம்…!!!

சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் ஒரே நேரத்தில் 7 முதல் 10 வயதுடைய 3 பள்ளி மாணவிகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளனர். மாநகராட்சி பள்ளியில் பயிலும் மூன்று மாணவிகளுக்கு நான்காம் வகுப்பு பயிலும் மாணவர் சாக்லேட் கொடுத்து ஏமாற்றி அங்கிருந்து அடுக்குமாடி…

Read more

தமிழகத்தில் திடீரென உயர்ந்த அரிசி விலை… மக்களுக்கு ஷாக் நியூஸ்…!!!

தமிழகத்தில் நாளுக்கு நாள் காய்கறி விலை உயர்ந்த வரும் நிலையில் தற்போது அரிசி விளையும் ஏற்றம் கண்டுள்ளதால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். டெல்டா மாவட்டங்களில் கனமழையால் பல்லாயிரக்கணக்கான ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த பயிர்கள் அனைத்தும் சேதம் அடைந்துள்ளன. இதனால் ஆந்திரா மற்றும் கர்நாடக…

Read more

ஷூட்டிங்கை கேன்சல் செய்த பிக்பாஸ் பிரபலம்… காரணம் இதுதானா?… ரசிகர்கள் ஷாக்…!!!

விஜய் டிவியில் அண்டா கா கசம் என்ற கேம் ஷோ ஒன்று வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் ஒளிபரப்பாகி வருகின்றது. அடுத்த வாரம் ஒளிபரப்பாக வேண்டிய நிகழ்ச்சிக்கான சூட்டின் நேற்று முன்தினம் நடைபெற்ற நிலையில் இதில் பிக் பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர்களான தினேஷ், விஷ்ணு,…

Read more

5 மாத கர்ப்பிணி மனைவியை… எட்டி உதைத்து கொலை செய்த கணவர்… அதிர்ச்சி சம்பவம்..!!

மது போதையில் ஓடும் பேருந்தில் இருந்து ஐந்து மாத கர்ப்பிணி மனைவியை எட்டி உதைத்து கொலை செய்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. திண்டுக்கல்லை சேர்ந்த பாண்டியன் தனது மனைவியுடன் பேருந்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம்…

Read more

மதுரையில் திமுக நிர்வாகி கொலை… பெரும் பரபரப்பு சம்பவம்….!!!

மதுரை எம்.கே.புரத்தில் திமுக நிர்வாகி கொலை செய்யப்பட்டிருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வட்ட செயலாளரான அவர் நேற்று மாலை வீட்டுத் திண்ணையில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தபோது அங்கு வந்த மர்ம நபர்கள் திருமுருகனை குறி வைத்து சரமாரியாக வெட்டி தாக்கியுள்ளனர். இதில்…

Read more

அயோத்திக்கு கணவர் அழைத்துச் சென்றதால் விவாகரத்து கோரிய பெண்… அதிர்ச்சி சம்பவம்…!!!

கோவாவிற்கு ஹனிமூன் அழைத்துச் செல்லாமல் கணவர் அயோத்திக்கு அழைத்துச் சென்றார் என்று கூறி பெண் ஒருவர் விவாகரத்து கோரி நீதிமன்றத்தை அதிர்ச்சி அடைய செய்துள்ளார். ஐடி துறையில் பணியாற்றும் தன்னுடைய கணவர் அவரது பெற்றோரை தனியாக விட்டுவிட்டு ஹனிமூன் வெளிநாடு செல்ல…

Read more

பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த தமிழக அரசு…!!

தமிழகத்தில் பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர், சீர் மரபினர் மற்றும் சிறுபான்மையினர் நல பள்ளி விடுதி மாணவ மாணவிகளின் உணவு கட்டணம் ஆயிரம் ரூபாயிலிருந்து 1400 ரூபாயாகவும், கல்லூரி விடுதி மாணவர்களுக்கு 1100 ரூபாயிலிருந்து 1500 ரூபாய் ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் பி…

Read more

5 வயது குழந்தை மாரடைப்பால் மரணம்… உச்சகட்ட அதிர்ச்சி சம்பவம்…!!!

உத்திரபிரதேசம் மாநிலம் ஹசன் பூரை சேர்ந்த ஐந்து வயது குழந்தை காமினி மாரடைப்பால் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. வீட்டில் தாயின் அருகே செல்போனை கையில் வைத்துக் கொண்டு படுத்திருந்த சிறுமி திடீரென செல்போனை தவற விட்டு மயங்கியதால் பெற்றோர்…

Read more

8 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 23 வயது இளைஞர்… உச்சகட்ட அதிர்ச்சி சம்பவம்…!!!

ஊட்டி அருகே உள்ள தலைக்குந்தா பகுதியை சேர்ந்த எட்டு வயது சிறுமி அந்த பகுதியில் உள்ள கோவில் திருவிழாவுக்கு சென்று விட்டு வீடு திரும்பிய போது அதே பகுதியை சேர்ந்த 23 வயதான அஜித்குமார் சிறுமியை வீட்டுக்கு அழைத்துச் செல்கிறேன் என்று…

Read more

இதெல்லாம் ஒரு காரணமா?… 70 வயது மனைவியை கொன்று தானும் தற்கொலை செய்துகொண்ட கணவன்…. அதிர்ச்சி சம்பவம்….!!!

திருநெல்வேலி மாவட்டம் கூடன்குளம் பகுதியை சேர்ந்த எட்வர்டு(80) என்பவருக்கு சௌந்தரவல்லி(70) என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு ஒரு மகன் மற்றும் நான்கு மகள்கள் என ஐந்து பிள்ளைகள் இருந்த நிலையில் அனைவரும் திருமணம் ஆகி தனித்தனியே சென்று உள்ளனர். இதனை…

Read more

ஆலப்புழாவில் பாஜக பிரமுகர், மனைவி சடலமாக மீட்பு…. பெரும் பரபரப்பு…!!!

கேரளாவின் ஆலப்புழா அருகே காயங்குளத்தில் பாஜக பிரமுகர் அவரது மனைவியும் சனிக்கிழமை சடலமாக மீட்கப்பட்டனர். காயங்குளம் பாஜக மண்டல பிரிவு செயலாளர் பி கே.சாஜி(48), அவரது மனைவி பினு (42) ஆகியோர் உயிரிழந்தனர். முதல் கட்ட தகவலின் படி ஷஜி தனது…

Read more

தமிழகத்தில் அரசு பள்ளி மாணவிகளுக்கு புதிய சிக்கல்… ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்…!!!

தமிழகத்தில் அரசு பள்ளியில் பயிலும் மாணவிகள் அனைவரும் உயர் கல்வியை தொடர அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி ஆறு முதல் 12 ஆம் வகுப்பு வரை அரசு பள்ளியில் பயின்று மேற்கல்விக்கு செல்லும் மாணவிகளுக்கு மூன்று வருடத்திற்கு உயர்கல்வியை…

Read more

தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஷாக் நியூஸ்… அரசு திடீர் முடிவு…!!!

தமிழகத்தில் ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு மற்றும் பாமாயில் வழங்கும் திட்டத்தை நிறுத்த அரசு முடிவு செய்துள்ளதாக வெளியான தகவல் மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த திட்ட மூலம் தமிழகத்தில் பல குடும்பங்கள் பயனடைந்து வரும் நிலையில் ரேஷன் கடைகளில்…

Read more

குழந்தையை கொன்று தண்ணீர் தொட்டியில் வீசிய கொடூரம்… பகீர் கிளப்பும் பின்னணி…!!

பிறந்து 37 நாட்களே ஆன பச்சிளம் குழந்தையை கழுத்தை நெரித்து கொலை செய்து தண்ணீர் தொட்டியில் வீசிய கொடூர சம்பவம் புதுக்கோட்டையில் நடந்துள்ளது. இந்த ஈவு இரக்கமில்லாத செயலை செய்த தம்பதியின் மோகன் மற்றும் செண்பகவள்ளியை போலீசார் கைது செய்து விசாரணை…

Read more

மக்களே உஷார்… ஆன்லைனில் ஆடு வாங்க முயன்றவருக்கு நேர்ந்த கதி… பெரும் அதிர்ச்சி சம்பவம்…!!!

மும்பையை சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் ஆன்லைன் மூலமாக ஆடுகளை வாங்குவதற்கு முயன்ற போது 93,295 ரூபாய் இழந்ததாக கூறப்படுகின்றது. மொபைல் கடை நடத்தி வரும் முகமது குரேஷி என்பவர் ஆடு வாங்குவதற்காக இணையத்தில் தேடி உள்ளார். அப்போது ராயல் ஆடு பண்ணையை…

Read more

தாலாட்டு பாடி கொலை செய்தேன்… 4 வயது குழந்தை கொலை வழக்கில் திடுக்கிடும் தகவல்…!!!

பெங்களூரை சேர்ந்த 39 வயது பெண் தொழிலதிபர் சுசானா சேத் கோவாவில் தன்னுடைய நான்கு வயது மகனை கொலை செய்து சூட்கேசில் வைத்து பெங்களூருக்கு எடுத்துச் சென்ற சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த நிலையில் சம்பவம் தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில்…

Read more

அது வயிறா இல்ல குப்பைத்தொட்டியா?…. நாயின் வயிற்றில் இருந்த 60 ஹேர் பேண்டுகள்….!!!!

ஷெர்போர்னை சேர்ந்த விக்டோரியா நார்த் வுட், ஹோம் என்ற பெயரிடப்பட்ட தனது தாயின் செயல்பாடு கடந்த சில நாட்களாக வழக்கத்தை விட மாறுபட்டுள்ளதை கண்டுள்ளார். இதனைத் தொடர்ந்து நாயை மருத்துவரிடம் அழைத்துச் சென்ற நிலையில் அதிர்ச்சி ஒன்று காத்திருந்தது. அதாவது நாயின்…

Read more

பிரபல இளம் நடிகை திடீர் மரணம்… வெளியான அதிர்ச்சி தகவல்…!!!

பெருநாட்டை சேர்ந்த பிரபல அடல்ட் திரைப்பட நட்சத்திரமான தைனா ஃபீல்ட்ஸ் (24) உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் இவர் அவருடைய வீட்டில் சந்தேகத்திற்கு இடமான முறையில் உயிரிழந்து கிடந்தார். இருந்தாலும் வயது வந்தோருக்கான திரைப்படத்துறையில் அவர் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானவர்.…

Read more

என் வாழ்க்கையை முடித்துக் கொள்கிறேன், இதற்கு சீமான் தான் காரணம்… விஜயலட்சுமி அதிர்ச்சி வீடியோ…!!

நடிகை விஜயலட்சுமி தற்போது வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள நிலையில் பரபரப்பை கிளப்பியுள்ளது. அதில், நான் கர்நாடகாவில் வாழ சிரமப்படுகிறேன். கடந்த வருடம் இப்படி தவித்துக் கொண்டிருக்கும் போது தான் சீமான் வந்தார். ஆனால் மதுரை செல்வத்தால் எல்லாம் நாசமாகிவிட்டது. அதனால்தான் வழக்குப்…

Read more

மாரடைப்பால் 15 வயது பள்ளி மாணவன் பலி…. பெரும் அதிர்ச்சி சம்பவம்….!!!

தெலுங்கானா மாநிலத்தில் உள்ள நாராயண பேட், தன் வாடா பழங்குடியினர் குருகுல பள்ளியில் பயின்று வரும் மாணவர் ஸ்ரீகாந்த் (15). இவர் பள்ளிக்குச் சென்ற நிலையில் திடீரென மயங்கி கீழே விழுந்துள்ளார். இதனைத் தொடர்ந்து அவரை மீட்டு ஆசிரியர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக…

Read more

இது என்ன உங்க அப்பா வீட்டு வண்டியா?… கைக்குழந்தையுடன் நின்று கொண்டிருந்த பெண்ணிடம் ஓட்டுனர் அடாவடி..!!

கூடலூரை அடுத்த அய்யன் கொல்லியில் பெண் ஒருவர் கைக்குழந்தையுடன் பேருந்துக்காக நீண்ட நேரமாக காத்துக் கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த அரசு பேருந்தை கைகாட்டி அவர் நிறுத்திய நிலையில் அந்த பேருந்து நிற்காமல் சென்றுள்ளது. அதன் பிறகு அந்தப் பேருந்து…

Read more

தமிழகத்தில் காசநோய் பாதிப்பு அதிகரிப்பு…. அதிர்ச்சி தகவல்…!!!

தமிழகத்தில் காசநோய் பாதிப்பு 2.69 சதவீதம் அதிகரித்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. கடந்த 2023 ஆம் ஆண்டில் காச நோயால் 96709 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இது 2022 ஆம் ஆண்டு விட அதிகம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் 25…

Read more

Breaking: புதுப்பெண் தற்கொலை, கணவர் மரணம்…. அதிர்ச்சி….!!!

சேலத்தில் புதுமண தம்பதி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சமீபத்தில் திருமணம் நடந்த நிலையில் மனைவி அபிராமிக்கும் கணவர் அருள்முருகனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகின்றது. இதனால் அபிராமி கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். அவரை காப்பாற்ற…

Read more

தமிழகத்தை உலுக்கும் Photo: “மனிதநேயம் செத்தது” ….. என்ன மனுசங்கடா நீங்கெல்லாம்..????

திருப்பூர் தாராபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முதியவரை காண உறவினர்கள் யாரும் வரவில்லை என கூறப்படுகிறது. இந்த நிலையில் அவரை மருத்துவமனை வெளிப்பகுதியில் உள்ள குப்பைத் தொட்டியில் குப்பை போல் ஊழியர்கள் வீசி சென்று உள்ளனர். அது மட்டுமல்லாமல்…

Read more

மீண்டும் வரும் ஆபத்து..? இது தமிழகத்திற்கு சோதனை காலம்…!!!

அரபிக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதால் தமிழகத்திற்கு மீண்டும் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் மக்கள் அனைவரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். குமரி, நெல்லை மற்றும் தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுத்து தாமிரபரணி ஆற்றங்கரையோர மக்கள் பாதுகாப்பாக…

Read more

விஜயகாந்த் உடல்நிலை: புதிய பரபரப்பு தகவல்…!!!

தேமுதிக தலைவர் விஜயகாந்த் கடந்த சில நாட்களுக்கு முன்பு உடல்நல குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். கிட்டத்தட்ட 25 நாட்களுக்கும் மேலாக சிகிச்சை பெற்று வந்த அவர் சமீபத்தில் வீடு திரும்பினார். இந்த நிலையில் நேற்று இரவு மீண்டும் விஜயகாந்த்…

Read more

என்ன கொடுமைடா இது?…. நல்லி எலும்பால் நின்றுபோன திருமணம்…. அதிர்ச்சி சம்பவம்….!!!!

தெலுங்கானா மாநிலத்தில் நிசாமாபாத் என்ற பகுதியை சேர்ந்த இளம் பெண்ணுக்கும் நஷ்டியா என்ற பகுதியை சேர்ந்த இளைஞருக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்று உள்ளது. நிச்சயதார்த்த விழாவில் மணமகள் வீட்டார் சார்பாக விருந்து நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில் விருந்தில் சைவம் மற்றும்…

Read more

நெருங்கும் புத்தாண்டு…. ஊழியர்களுக்கு ஷாக் கொடுத்த பேடிஎம் நிறுவனம்….!!!!

பேடிஎம் நிறுவனத்தின் தலைமை நிறுவனமான ஒன் 97 கம்யூனிகேஷன் நிறுவனத்தின் பல அலுவலகங்களிலும் பணிபுரியும் சுமார் 1000 பேர் பணியிட நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நிதி சேவையை வணங்கும் நிறுவனமான இந்த நிறுவனம் நிதி ஆதாரங்கள் பெறுகாதால் கடந்த சில மாதங்களாக…

Read more

பெற்ற தாயை மின் கம்பத்தில் கட்டிவைத்து தாக்கிய மகன்…. பெரும் அதிர்ச்சி சம்பவம்….!!!

ஒடிசா மாநிலத்தில் சரஸ்பாசி என்ற கிராமத்தை சேர்ந்தவர் சுபத்ரா (70). கணவரை இழந்த இவருக்கு கருணா, சத்ருக்னா மகந்தா என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். இதில் கருணா உடல் சுபத்ரா வசித்து வந்த நிலையில் மூத்த மகன் கருணை உடல் நல…

Read more

தமிழகத்தில் 441 பள்ளிகளில் தீண்டாமை கொடுமை…. ஆய்வறிக்கையில் வெளியான அதிர்ச்சி தகவல்….!!!!

தமிழகத்தில் உள்ள 441 அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் 39 வடிவங்களில் ஜாதிய பாகுபாடு உள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. பள்ளிகளில் இருக்கும் சாதிய பாகுபாடுகள் குறித்து 36 மாவட்டங்களில் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி இயக்கம் ஆய்வு நடத்தி ஆய்வறிக்கை வெளியிட்டது.…

Read more

பிஎஸ்என்எல் பயனர்களின் தரவு கசிவு…. வெளியான அதிர்ச்சி தகவல்…!!!!

பிரபல டெலிகாம் ஆபரேட்டரான பிஎஸ்என்எல் பயனர்களின் தரவுகள் கசிந்துள்ளன. இணையம் மற்றும் லேண்ட்லைன் சேவைகளை பயன்படுத்தும் ஆயிரக்கணக்கான பயனர்களின் தனிப்பட்ட தகவல்கள் ஹேக்கர்களால் திருடப்பட்டுள்ளது. பெரல் என்ற ஹேக்கர் பயணர்களின் தனிப்பட்ட மற்றும் அடையாள விவரங்களை டார்க் வெப்பில் விற்பனைக்கு வைத்துள்ளதாக…

Read more

நடிகர் போண்டா மணியின் மறைவுக்கு என்ன காரணம்?… வெளியான அதிர்ச்சி தகவல்….!!!

தமிழ் சினிமாவின் பிரபல காமெடி நடிகராக போண்டாமணி இன்று காலமானார். இவர் கடந்த ஓராண்டுக்கு மேலாக சிறுநீரகம் பாதிக்கப்பட்ட சிகிச்சை பெற்று வந்தார். இவருக்கு தனுஷ், விஜய் சேதுபதி, வடிவேலு மற்றும் பார்த்திபன் உள்ளிட்ட பலரும் உதவி செய்தனர். சமீபத்தில் அமைச்சர்…

Read more

திடீரென கண்ணீர் விட்டு கதறி அழுத பிக்பாஸ் தனலட்சுமி…. வீடியோவை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்…!!!

விஜய் டிவியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர்தான் தனலட்சுமி. மக்களின் ஆதரவால் பிக் பாஸ் வீட்டுக்குள் சென்ற இவர் தன்னுடைய ஆளுமையை வெற்றி பெற வேண்டும் என்ற முயற்சியையும்…

Read more

பேட்டரியை விழுங்கிய 11 மாத குழந்தை…. துரிதமாக செயல்பட்ட மருத்துவர்கள் குழு…!!!

குமரி மாவட்டம் கிளியூர் பகுதியை சேர்ந்த 11 மாத குழந்தை விழுங்கிய பட்டன் பேட்டரியை அரசு மருத்துவர்கள் குழந்தைக்கு எந்தவித பாதிப்பும் இல்லாமல் பத்திரமாக மீட்டனர். குமரி மாவட்டம் கிளியூர் பகுதியை சேர்ந்த 11 மாத குழந்தை ஒன்று வீட்டில் இருந்த…

Read more

BREAKING: முக்கிய அரசியல் பிரமுகர்கள் கொலை…. பெரும் பரபரப்பு….!!!

ஓசூரில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியை சேர்ந்த இரண்டு பேர் விரட்டி விரட்டி வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. த.வா.க நகர தலைவர் பர்கத், நிர்வாகி பொன்வண்ணனை  மர்மக் கும்பல்  கொடூரமாக கொலை செய்துவிட்டு தப்பி சென்றது. இந்த…

Read more

இந்திய அணியில் இருந்து மற்றொரு வீரர் விலகல் …. ரசிகர்கள் ஷாக்…!!!

இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா இடையேயான இரண்டு டெஸ்ட் போட்டிகள் வருகின்ற டிசம்பர் 26 ஆம் தேதி தொடங்கி ஜனவரி 7ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்தியாவின் நட்சத்திர பந்துவீச்சாளர் முகமது ஷமி கணுக்காலில் ஏற்பட்ட காயத்தால் இந்த தொடரில் இருந்து…

Read more

BREAKING: காலையிலேயே தமிழகத்தை உலுக்கும் விபத்து…. சோகம்…!!!

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே கட்டாயினர் லாரியும் ஆம்னி பேருந்தும் நேருக்கு நேர் மோதி கோர விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். படுகாயம் அடைந்த 20க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.…

Read more

தும்மலை அடக்கியதால் இளைஞருக்கு ஏற்பட்ட விபரீதம்…. மருத்துவர்கள் அதிர்ச்சி…!!!

பொதுவாகவே மனிதர்களுக்கு தும்மல், இருமல் மற்றும் விக்கல் போன்றவை அடக்க முடியாத ஒன்று. இவை எந்த நேரத்தில் எப்போது வரும் என்று யாராலும் சொல்ல முடியாது. இதனை அடக்குவதால் சில அபாயங்கள் ஏற்படும். அதன்படி ஸ்காட்லாந்தில் இளைஞர் ஒருவர் தும்மலை அடக்கியதால்…

Read more

12 வயது சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டு கொலை…. உச்சகட்ட அதிர்ச்சி சம்பவம்…!!!

உத்திரபிரதேசம் மாநிலத்தில் கடந்த சில மாதங்களாகவே பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் குஷி நகரில் 12 வயது சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குஷி நகரில் உள்ள தாராயசுஜன் காவல் நிலையத்திற்கு…

Read more

முன்னாள் முதல்வர் மருத்துவமனையில் அனுமதி…. அதிர்ச்சி தகவல்….!!!!

தெலுங்கானா முன்னாள் முதல்வர் கே சி ஆர் வழுக்கி விழுந்ததில் பலத்த காயமடைந்தார். தனது வீட்டில் இருக்கும்போது கால் தடுக்கி விழுந்து படுகாயம் அடைந்த அவர் சோமாஜிகுடா பகுதியில் உள்ள யசோதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து அவரை பரிசோதித்த மருத்துவர்கள்…

Read more

பழைய ஓய்வூதிய திட்டத்திற்கு புதிய சிக்கல்…. அரசு ஊழியர்களுக்கு ஷாக் நியூஸ்…!!!

ராஜஸ்தான் மற்றும் சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் மீண்டும் பாஜக ஆட்சியை பிடித்துள்ள நிலையில் இந்த மாநிலங்களில் பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தி நாடு முழுவதும் புரட்சியை ஏற்படுத்தியது. தற்போது ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளதால் ராஜஸ்தான், தெலுங்கானா மற்றும் சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில்…

Read more

இனி ரேஷன் கடைகளில் இந்த பொருட்கள் கிடைக்காது…. அரசின் திடீர் அறிவிப்பால் பொதுமக்கள் அதிர்ச்சி….!!!

இந்தியாவில் ரேஷன் கடைகள் மூலமாக பொதுமக்களுக்கு மொத்தம் 154 பொருட்கள் வழங்கப்படும் நிலையில் மானிய விலையில் 94 ரேஷன் பொருள்களும் தள்ளுபடி விலையில் 60 ரேஷன் பொருட்களும் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தற்போது ரேஷன் கடைகள் மூலமாக பொதுமக்களுக்கு வழங்கப்படும்…

Read more

தமிழகத்தில் துயரம்… 2 நாட்களில் கனமழையால் 17 பேர் பலி…. அதிர்ச்சி…!!!

மிக்ஜாம் புயலால் சென்னையில் இரண்டு நாட்களாக வரலாறு காணாத மழை பெய்தது. இதன் காரணமாக பல்வேறு பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளதால் உணவு மற்றும் மின்சாரம் இல்லாமல் மக்கள் கடும் அவதி அடைந்துள்ளனர். இதனைத் தொடர்ந்து மீட்பு பணிகள் துரிதப்படுத்தப்பட்டு வரும்…

Read more

#தலைவர்170 படப்பிடிப்பில் நடிகை காயம்…. வெளியான புகைப்படம்… அதிர்ச்சி…!!!

தமிழ் சினிமாவில் இறுதி சுற்று திரைப்படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவர்தான் ரித்திகா சிங். தற்போது இவர் ரஜினி நடிக்கும் தலைவர் 170 திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றார். இந்த நிலையில் படப்பிடிப்பின் போது அவருக்கு கையில் காயம் ஏற்பட்டதாக வீடியோ…

Read more

உலகில் மூன்றில் ஒரு பெண்ணுக்கு பாலியல் தொல்லை…. WHO வெளியிட்ட அதிர்ச்சி தகவல்…!!!

உலக அளவில் மூன்றில் ஒரு பெண் தன்னுடைய வாழ்நாளில் உடல் அல்லது பாலியல் ரீதியிலான வன்கொடுமைகளை எதிர்கொள்வதாக உலக சுகாதார அமைப்பு அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. பெரும்பாலான பெண்கள் தங்களுக்கு நெருக்கமான நபர்களால் தான் வன்கொடுமைக்கு ஆளாவதாக தெரியவரும் நிலையில், இதனால்…

Read more

நீங்க கூகுள் பே மூலம் மொபைல் ரீசார்ஜ் செய்கிறீர்களா?…. வெளியான ஷாக் நியூஸ்…!!

இன்றைய காலகட்டத்தில் மக்கள் பலரும் ஆன்லைன் பணப்பரிவர்த்தனைகளுக்காக கூகுள் பே மற்றும் போன் பே உள்ளிட்ட செயலிகளை பயன்படுத்தி வருகிறார்கள். பேடிஎம் மற்றும் போன் பே மூலமாக ஏற்கனவே மொபைல் ரீசார்ஜ் செய்தால் அதிக கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகின்றது. ஆனால் கூகுள்…

Read more

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் தற்கொலை…. பெரும் சோக சம்பவம்….!!!

கர்நாடகாவின் தம்கூர் நகர் சதாசிவ நகரை சேர்ந்த கரீப் சாப்(45) என்பவர் தன்னுடைய மனைவி சுமையா, மகள் ஹாஜிரா மற்றும் மகன்கள் சுபான் மற்றும் முனீர் ஆகியோருடன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இவர் தனது முதலாளி மற்றும் நான்கு பேர்…

Read more

இவர்களுக்கான 4 சதவீத இட ஒதுக்கீடு ரத்து…. திடீர் அறிவிப்பால் பொதுமக்கள் அதிர்ச்சி….!!!

தெலுங்கானாவில் வருகின்ற நவம்பர் 30ம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அனைத்து கட்சிகளும் ஏராளமான வாக்குறுதிகளை வழங்கி வருகின்றன. பொதுவாக அனைத்து மாநிலங்களிலும் விவசாயிகள் மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்படும் நிலையில் தெலுங்கானா மாநிலத்தில் மட்டும்…

Read more

சாலை விபத்துக்கள்…. இந்தியாவில் தினம் தோறும் 40 சிறுவர்கள் மரணம்…. ஆய்வறிக்கையில் வெளியான அதிர்ச்சி தகவல்…!!!

இந்தியாவில் போக்குவரத்து விதிகளை பலரும் சரியாக பின்பற்றாததால் அதிகளவு விபத்துக்கள் நடைபெறுகிறது. அதன்படி சாலை விபத்துக்கள் தொடர்பாக சேவ் லைப் பவுண்டேஷன் புள்ளி விவரம் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது சாலை விபத்தில் அதிகமாக சிறுவர்கள் உயிரிழந்து உள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி…

Read more

பிரபல கபடி வீரர் அருணாச்சலம் தற்கொலை…. பெரும் சோக சம்பவம்…!!!

பிரபல கபடி வீரர் அருணாச்சலம் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்தை சேர்ந்த இவர் புரோ கபடி லீக்கில் ஜெய்ப்பூர் கபடி அணிக்காக விளையாடி வருகிறார். குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படும்…

Read more

Other Story