பிரபல கபடி வீரர் அருணாச்சலம் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்தை சேர்ந்த இவர் புரோ கபடி லீக்கில் ஜெய்ப்பூர் கபடி அணிக்காக விளையாடி வருகிறார். குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படும் நிலையில் பூச்சி மருந்து குடித்த தற்கொலை செய்து கொண்டார். இந்த நிலையில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்த தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்