“பதான்” படத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்க போவதில்லை…. திடீரென்று பின் வாங்கிய வி.எச்.பி…. இதுதான் காரணம்?….!!!!!

சர்ச்சையில் சிக்கியுள்ள நடிகர் ஷாருக்கானின் பதான் திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் இன்று (ஜன,.25) திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இந்த படத்தில் தீபிகா படுகோனே காவி நிறத்தில் நீச்சல் உடையணிந்து கவர்ச்சி நடனமாடி இருந்ததை இந்து அமைப்பினர்…

Read more

ரேஷன் கார்டுதாரர்கள் கவனத்திற்கு…! இதை செய்வது மிக கட்டாயம்…. உடனே பார்த்து தெரிஞ்சுக்கோங்க….!!!!

இந்தியாவில் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் ஏழை எளிய மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் மலிவு விலையில் ரேஷன் திட்டத்தின் கீழ் வழங்கப்படுகிறது. அதன் பிறகு ரேஷன் கார்டில் அடிக்கடி புதுப்புது அப்டேட்டுகள் வெளிவருவதால் அதைப் பற்றிய செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்வது…

Read more

“பிரதமர் மோடியின் சர்ச்சை ஆவணப்படம்”…. ஜேஎன்யு மாணவர்கள் மீது கல்வீச்சு தாக்குதல்… பரபரப்பு சம்பவம்….!!!

பிரதமர் நரேந்திர மோடியின் சர்ச்சைக்குரிய ஆவணப்படத்தை ஜவர்கலால் நேரு பல்கலைக்கழகம் மாணவர்கள் திரையிட முயன்ற போது அவர்கள் மீது கல்வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அதாவது பிரிட்டனை சேர்ந்த பிரபல பிபிசி நிறுவனம் கடந்த 2002-ம் ஆண்டு நடைபெற்ற குஜராத் கலவரம் பற்றியும்…

Read more

உலகப் பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் திருக்கோவிலில் பல லட்சம் கொள்ளை…. லட்டு கவுண்டரில் கைவரிசை…. பரபரப்பு….!!!!

ஆந்திர மாநிலத்தில் பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனத்திற்காக வருகிறார்கள். அதன் பிறகு சாமி தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து திருப்பதி பிரசாதமாக லட்டு வாங்கி செல்கிறார்கள்.…

Read more

பெண் குழந்தைகளுக்கான “சுகன்யா சம்ரித்தி யோஜனா”…. வட்டி விகிதம் குறித்து வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!!

சுகன்யா சம்ரித்தி யோஜனா திட்டத்தினை 10 வயதுக்கு உட்பட்ட பெண் குழந்தைகளின் பெயரில் திறக்கலாம். இப்போது இத்திட்டம் டெபாசிட்டுகளுக்கு 7.6% வட்டியானது வழங்குகிறது. இந்திய அரசின் “பேட்டி பச்சாவோ பேட்டி பதாவோ” பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக சுகன்யா சம்ரித்தி யோஜனா துவங்கப்பட்டது.…

Read more

வங்கி லாக்கர்: புது விதிமுறைகளுக்கான காலக்கெடு நீட்டிப்பு…. ரிசர்வ் வங்கி திடீர் உத்தரவு….!!!!

வங்கியில் லாக்கர் வைத்திருப்பவர்களுக்கான புது திருத்தப்பட்ட விதிமுறைகள் சென்ற ஜனவரி 1ம் தேதியிலிருந்து நடைமுறைக்கு வந்துள்ளது. இதில் லாக்கர்களின் பாதுகாப்பை அதிகரிப்பது, வாடகை உயர்த்துதல் உட்பட பல்வேறு புது விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த புது விதிமுறைகளை செயல்படுத்துவதற்குரிய காலக்கெடுவை நடப்பு…

Read more

இனி விமானத்தில் மது அருந்துவதற்கு கட்டுப்பாடு…. புதிய விதிமுறைகள் அமல்…!!!!

ஏர் இந்தியா விமானத்தில் மது அருந்துதல் தொடர்பான கொள்கையில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன்படி விமானத்தில் பயணிக்கும் பயணிகள் தாமாக மது அருந்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. விமான பணிக்குழுவினரால் மட்டுமே மது வழங்கப்பட வேண்டும் என்றும், பயணி கூடுதலாக மதுவைக் கேட்டால் மறுக்க…

Read more

“அவரின் நாக்கை வெட்டினால் ரூ. 51,0000 பரிசு”…. அகில இந்திய இந்து மகாசபை மாவட்ட பொறுப்பாளர் பேச்சால் திடீர் சர்ச்சை….!!!!

உத்திரபிரதேசம் மாநிலத்தில் சமாஜ்வாடி கட்சியைச் சேர்ந்தவர் சுவாமி பிரசாத் மவுரியா. இவர் ராம சரித நூலில் ஓரிரு இடங்களில் இடம்பெற்றுள்ள ஜாதியை குறிப்பிட்டு விமர்சிப்பதால் அதை தடை செய்ய வேண்டும் என கூறி இருந்தார். இதன் காரணமாக சுவாமி பிரசாத் மவுரியாவை…

Read more

என் மகனை போல யாரும் இருக்காதீங்க…! ஹெல்மெட் வழங்கிய தந்தை…. விழிப்புணர்வு கொடுக்கும் நெகிழ்ச்சி சம்பவம்…!!

இருசக்கர வாகனம் ஓட்டுபவர்களுக்கு ஹெல்மெட் கட்டாயம் என்பது அனைவரும் தெரிந்த விஷயமே. ஹெல்மெட் போடுவதால் சாலை விபத்து ஏற்பட்டாலும் தலையில் அடிப்பட்டு உயிர் இழப்பு ஏற்படுவதைத் தடுக்க முடியும்.  ஆனாலும் ஒரு சிலர் ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டிச் செல்கின்றனர். இதனால்…

Read more

இப்படி ஒரு திறமையா…? சேலை அணிந்து செங்குத்து மலை ஏறி சாதனை படைத்த 8 வயது சிறுமி…. குவியும் பாராட்டு….!!!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள தானேவில் கிரிஹிதா என்ற 8 வயது சிறுமி வசித்து வருகிறார். இந்த சிறுமி ஊரடங்கு காலத்தில் தன்னுடைய தந்தை மற்றும் சகோதரியுடன் மலையேறும் பயிற்சியில் ஈடுபட்டுள்ளார். இவர் தற்போது கடல் மட்டத்திலிருந்து 100 அடி உயரத்தில் உள்ள…

Read more

“இரண்டரை மணி நேரத்தில் 4,500 தண்டால்”…. சாதனை படைத்த தேசிய மாணவர் படை பயிற்சியாளர்… குவியும் பாராட்டு….!!!

பீகார் மாநிலத்தில் பகல்பூர் என்ற பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியில் தேசிய மாணவர் படை பயிற்சியாளர் முகேஷ் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் தற்போது இரண்டரை மணி நேரத்தில் 4500 முறை தண்டால் (புஷ்-அப்) எடுத்துள்ளார். இதனால் முகேஷ் குமார்…

Read more

மாணவர்கள் தேர்வு குறித்து பிரதமரிடம் உரையாட…. புதிய தொலைபேசி எண் அறிமுகம்….!!!!

டெல்லி தல்கோத்ரா மைதானத்திலிருந்து வருகின்ற ஜனவரி 27ஆம் தேதி காலை 11 மணிக்கு காணொளி காட்சி மூலமாக பிரதமர் மோடி மாணவ, மாணவிகள், பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களுடன் தேர்வை பற்றி விவாதிப்போம் என்ற நிகழ்ச்சியின் மூலம் கலந்துரையாட உள்ளார். இந்த நிகழ்ச்சியில்…

Read more

இருமல் மருந்துகளால் ஆபத்து…. உலக நாடுகளுக்கு WHO விடுத்த கடும் எச்சரிக்கை…!!!

இருமல் சிரப் மருந்துகளால் ஏற்பட்ட குழந்தை இறப்புகளுக்கு பின் குழந்தைகளை ஆபத்தான மருந்துகளிலிருந்து பாதுக்காக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என WHO உலக நாடுகளுக்கு அறிவுறுத்தியுள்ளது. சமீபகாலதில் இருமல் மருந்தால் பல குழந்தைகள் இறந்தது அனைவருக்கும் தெரிந்ததே. சில இருமல்…

Read more

பள்ளி மாணவர்களுக்கு ரோபோடிக்ஸ் பயிற்சி…. ஜனவரி 26 வரை விண்ணப்பிக்கலாம்…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!!

நாடு முழுவதும் புதிய கல்விக் கொள்கையை நடைமுறைப்படுத்தும் வகையில் மத்திய மற்றும் மாநில அரசு கல்வித்துறைகளில் பல்வேறு மாற்றங்களை நிகழ்த்தி வருகின்றது. அதன்படி கல்வி பயிலும் மாணவர்களுக்கு ரோபோடிக் பயிற்சி வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. கடந்த வருடம் டெல்லியில் ரோபோடிக் லீக் நிகழ்ச்சி…

Read more

“EXCUSE ME! குட்கா துப்பனும், கதவை திறக்கிறீங்களா?” விமானத்தில் வடகன்ஸ் அட்டகாசம்..!!!

இண்டிகோ ஆர்லைன் விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது விமானத்தில் பயணித்த பயணி ஒருவர் விமான பணிப்பெண்ணிடம் Excuse Me.. வாயில் இருக்கும் குட்காவை வெளியில் துப்ப வேண்டும். விமானத்தின் ஜன்னலை திறக்க முடியுமா என்று கேட்டு இண்டிகோ விமானத்தை அலறவிட்ட நகைச்சுவை…

Read more

மாணவிகள் Boy friend வைத்துக்கொள்ள கல்லூரி முதல்வர் அனுமதி.. போலி நோட்டீஸால் பரபரப்பு..!!!

ஒடிசாவில் காதலர்கள் தினமான பிப்ரவரி 14ஆம் தேதிக்குள் மாணவிகள் அனைவரும் கட்டாயம் ஒரு பாய்பிரண்ட் வைத்துக் கொள்ள வேண்டும் என்று கல்லூரி முதல்வர் கையெழுத்துடன் போலி நோட்டீஸ் ஒட்டப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. ஒடிசா மாநிலத்தில் உள்ள தனியார் கல்லூரியில் நோட்டீஸ் பலகையின்…

Read more

BREAKING: கொடூர விபத்து… 3 பேர் பலி… மீட்பு பணி தீவிரம்…!!!

உத்தர பிரதேச மாநிலம் லக்னோவில் ஏற்பட்ட கொடூர விபத்தில் 3 பேர் பலியாகினர். ஹசரத்கஞ்ச் பகுதியில் உள்ள 4 மாடி கட்டடம் இடிந்து விழுந்ததில் மேலும் 8 பேர் இடிபாடுகளுக்குள் சிக்கியிருக்கலாம் என்று அஞ்சப் படுகிறது. NDRF, SDRF வீரர்கள் போர்க்கால…

Read more

ஒன்றரை வருஷத்துக்கு பின்…. மீண்டும் செயல்பாட்டுக்கு வந்த கங்கனா ரனாவத்தின் டுவிட்டர் கணக்கு….!!!!

பாலிவுட் நடிகையான கங்கனா ரனாவத்தின் டுவிட்டர் கணக்கு மீண்டும் செயல்பாட்டுக்கு வந்திருக்கிறது. தமிழ் சினிமாவில் நடிகர் ஜெயம்ரவி நடிப்பில் வெளியாகிய “தாம்தூம்” திரைப்படத்தின் வாயிலாக பிரபலமானவர் கங்கனா ரனாவத். இதையடுத்து தமிழ் உட்பட பல மொழிப் படங்களில் நடித்து வந்தார். மேலும்…

Read more

“பெண் பயணியின் இருக்கையில் சிறுநீர் கழித்த சம்பவம்”…. ஏர் இந்தியாவுக்கு மீண்டும் அபராதம்….!!!!!

சென்ற வருடம் நவ,.26 ஆம் தேதி நியூயார்க்கிலிருந்து டெல்லி சென்ற ஏர்இந்தியா விமானத்தில் பெண் பயணியின் மீது ஆண் நபர் ஒருவர் சிறுநீர் கழித்த விவகாரமானது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து விமானப் போக்குவரத்துத்துறை இயக்குநரகம் விசாரணை மேற்கொண்டது.…

Read more

அடடே சூப்பர்!…. 2 வயதிலேயே இப்படியா?….. அசத்தும் 4 வயது சிறுவன்…..!!!!

பெரும்பாலும் குழந்தைகள் பள்ளிக்குச் சென்றே எழுதவும், படிக்கவும் கற்றுக்கொள்கிறார்கள். ஆனால் இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த 4 வயது சிறுவன், தன் இரண்டு வயதிலேயே ஆன்லைன் வீடியோக்களை பார்த்து படிக்க கற்றுக்கொண்டான் என்பது அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. டெடி ஹோப்ஸ் என்ற அந்தச்…

Read more

என்ன கருமம்டா இது..! காதலுக்காக ஆணாக மாறிய இளம்பெண்.. வேறொரு ஆணுடன் ஓடிய காதலி..!!!

காதலுக்காக பாலினத்தை மாற்றிய இளம் பெண்ணை தவிக்க விட்டு அவரின் காதலி வேறொரு ஆணுடன் சென்ற சம்பவம் அரங்கேறி உள்ளது. உத்தர பிரதேசத்தின் ஜான்சி மாவட்டத்தைச் சேர்ந்தவர் சோனால். சோனால் வீட்டிற்கு சனா என்பவர் வாடகைக்கு வந்துள்ளார். நாளடைவில் சோனாலுக்கும் சனாவுக்கும்…

Read more

“மிஷன் சவுத்” திட்டம்…. புதியதாக 3 வந்தே பாரத் ரயில்கள்…. மிக முக்கிய தகவல்….!!!!

நாடு முழுவதும் இதுவரையிலும் மொத்தம் 8 வந்தேபாரத் ரயில்களானது இயக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் தென் இந்தியாவில் முதல் முறையாக சென்னை-பெங்களூரு-மைசூரு இடையில் வந்தே பாரத் ரயில் சேவையானது துவங்கப்பட்டது. வந்தே பாரத் ரயில் திட்டத்தின் கீழ் வரக்கூடிய பாரத் ரயில்கள்…

Read more

பென்ஷன் பெறுபவர்களே உஷார்!…. இனி அலட்சியமா இருக்காதீங்க…. மத்திய அரசு வெளியிட்ட ஷாக் நியூஸ்….!!!!

மத்திய அரசு ஊழியர்களுக்கு கொரோனா காலத்திற்கு பின் அகவிலைப்படி உயர்வு மற்றும் போனஸ் தொகை வழங்கப்பட்டது. அதன்பின் 18 மாத நிலுவைத்தொகை பற்றிய அறிவிப்பு எப்போது வெளியாகும் என ஊழியர்கள் எதிர்பார்த்து வருகின்றனர். இந்நிலையில் ஊழியர்களுக்கு அதிர்ச்சி செய்தியை மத்திய அரசு…

Read more

வெளிநாடு வாழ் இந்தியர்கள் கவனத்திற்கு…. இனி அந்த எண்களை யூஸ் பண்ணலாம்?… வெளியான சூப்பர் குட் நியூஸ்….!!!!

கடந்த 2016-ம் வருடம் முதல் நேஷனல் பேமெண்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (என்பிசிஐ) உருவாக்கிய யுனிபைட் பேமெண்ட்ஸ் இன்டர்ஃபேஸ் (யுபிஐ) எனும் திட்டம் தொடங்கப்பட்டது. இத்திட்டத்தின் வாயிலாக இந்தியாவில் டிஜிட்டல் பேமெண்ட்ஸ் துறையில் பெரும் புரட்சி ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அதோடு இத்திட்டம்…

Read more

ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஜாக்பாட்…. இனி அந்த பொருட்களும் இலவசம்?…. மத்திய அரசு புதிய அதிரடி….!!!!

ரேஷன் அட்டை பயனாளிகளுக்கு ஒரு மகிழ்ச்சி செய்தி இருக்கிறது. அதாவது, இலவச ரேஷன் திட்டத்தை நீங்களும் பயன்படுத்திக் கொண்டிருந்தால், மத்திய அரசாங்கம் உங்களுக்காக மற்றொரு சிறப்புத் திட்டத்தை உருவாக்கி இருக்கிறது. அந்த அடிப்படையில் சிறப்புத் திட்டத்தின்படி இனிமேல் இலவச கோதுமை, அரிசி…

Read more

பள்ளி மாணவர்களுக்கு ரோபோடிக் பயிற்சி…. அப்ளை பண்ண இதுவே கடைசி நாள்?…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

இந்தியாவின் புது கல்விக்கொள்கையை நடைமுறைபடுத்தும் நோக்கத்தில் மத்திய-மாநில அரசுகள் கல்வித் துறையில் பல மாற்றங்களை கொண்டு வருகிறது. அந்த அடிப்படையில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு ரோபோட்டிக் பயிற்சியளிக்க திட்டமிடப்பட்டு உள்ளது. சென்ற வருடம் தலைநகர் டெல்லியில் ரோபோட்டிக் லீக் நிகழ்ச்சியானது நடத்தப்பட்டது.…

Read more

41 வயதான தாய்க்கு…. 2ஆவது திருமணம் செய்து வைத்த மகன்…. எதற்காக தெரியுமா…??

மகாராஷ்டிர மாநிலம் கோலாப்பூரைச் சேர்ந்தவர் யுவராஜ் ஷேலே. இவர் இளம் வயதிலேயே தன்னுடைய தந்தையை இழந்தவர். தன்னுடைய தந்தையை இழந்த அன்று முதல் அவரது தாய் தனியாக வசித்து வருகிறார். அப்போதிருந்து, தனி ஒருவராக கஷ்டப்பட்டு அவர் குழந்தைகளை வளர்த்து வந்தார்.…

Read more

பிப்ரவரி மாதத்தில் வங்கிகளுக்கு இத்தனை நாட்கள் விடுமுறையா…? முழு லிஸ்ட் இதோ..!!

வங்கிகள் என்பது நம்முடைய அத்தியாவசிய தேவைகளில் முக்கியமான ஒன்றாக விளங்கி வருகிறது. தற்போது தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக பெரும்பாலும் வங்கி சார்ந்த பணிகள் நடைபெற்று வருகிறது. தனியார் வங்கிகளும், அரசு வங்கிகளும் தங்களுடைய இணையதளம் வழியாகவே 24 மணி நேரமும் தங்களுடைய…

Read more

பிஎம் கிசான் திட்டத்தில் ரூ.2000 வருமா? வராதா?….. எப்படி சரிபார்ப்பது?….. இதோ முழு விவரம்….!!!!

நாடு முழுவதும் உள்ள விவசாயிகளுக்கு பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் வருடத்திற்கு 6000 ரூபாய் நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது. இந்தத் தொகை 2000 ரூபாய் வீதம் 3 தவணைகளாக விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக டெபாசிட் செய்யப்படுகிறது. இந்தத் திட்டத்தின்…

Read more

திருப்பதி செல்லும் பக்தர்களுக்கு கவனத்திற்கு…. தேவஸ்தானம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!!

திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு தினம்தோறும் லட்சக்கணக்கான மக்கள் தரிசனம் செய்ய செல்கிறார்கள். கொரோனா காரணமாக கோவிலில் நேரடியாக டிக்கெட் வினியோகம் செய்வது நிறுத்தப்பட்டு அதற்கு பதிலாக ஆன்லைன் மூலம் 300 ரூபாய் டிக்கெட் மற்றும் இலவச தரிசன டிக்கெட் ஆகியவை விற்பனை…

Read more

“தடுப்பூசி பணிகளுக்கு “யு-வின்” இணையதளம்…. மத்திய அரசு புதிய தொடக்கம்….!!!

சீனாவில் பரவிய கொரோனா வைரஸ் தொற்று உலகம் முழுவதும் பரவி அச்சுறுத்தியது. இந்த கொரோனா வைரஸ் பாதிப்பால் பொதுமுடக்கங்கள் ஏற்பட்ட நிலையில் தற்போது தடுப்பூசிகளால் பாதிப்பு குறைந்துள்ளது. இருப்பினும் உரு மாறிய கொரோனா வைரஸ் தொற்று தற்போது பரவுவதால் மத்திய மற்றும்…

Read more

“ஃபிக்ஸட் டெபாசிட்டில் 80% கடன்”…. புதுவிதமான கிரெடிட் கார்டை அறிமுகப்படுத்திய வங்கி…. முழு விவரம் இதோ….!!!!

பொதுத்துறை வகையான பஞ்சாப் நேஷனல் வங்கி ஒரு புதுவிதமான கிரெடிட் கார்டை அறிமுகப்படுத்தியுள்ளது. பொதுவாக கிரெடிட் கார்டை பயன்படுத்துபவர்களுக்கு வங்கி கடன் வழங்கும். இந்தக் கடனை குறிப்பிட்ட கால அவகாசத்திற்குள் வாடிக்கையாளர்கள் வங்கியில் திருப்பி செலுத்த வேண்டும். ஆனால் தற்போது பஞ்சாப்…

Read more

“பணத்தை வாரி இறைத்த நபர்”…. திடீர் பண மழையால் குவிந்த மக்கள்… தீவிர விசாரணையில் போலீஸ்….!!!

கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூருவில் ஆர்.கே மார்க்கெட் பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியில் அமைந்துள்ள மேம்பாலத்தில் ஒருவர் நின்று கொண்டு 10 ரூபாய் நோட்டுகளை தெருவில் வீசியுள்ளார். இதை அங்கிருந்த மக்கள் ஒருவருக்கொருவர் முந்தி அடித்துக் கொண்டு சாலையில் இருந்து எடுத்துச்…

Read more

வங்கி வாடிக்கையாளர்களுக்கு ஹேப்பி நியூஸ்..! சேமிப்பு கணக்குகளுக்கான வட்டி விகிதம் உயர்வு….!!

தனியார் வங்கியான ஆர்பிஎல் (RBL) வங்கி சேமிப்பு கணக்குகளுக்கான வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளது. இந்த சேமிப்பு கணக்குகளுக்கான வட்டி விகிதம் உயர்வு ஜனவரி 25-ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. சேமிப்பு கணக்கில் வாடிக்கையாளர்களின் தினசரி இருப்பு தொகை அடிப்படையில் வட்டி…

Read more

செம சூப்பர்…! கரூர் வைசியா வங்கியின் வருமானம் அதிகரிப்பு…. முழு விபரம் இதோ…!!!

கரூர் வைசியா வங்கி நடப்பு நிதியாண்டின் முதல் 9 மாதங்களுக்கான நிதி செயல்பாடுகளில் நல்ல வளர்ச்சியை பெற்றுள்ளது. அதன்படி கடந்த வருடம் டிசம்பர் 31-ஆம் தேதி பேலன்ஸ் சீட் அளவு ரூ. 83,013 கோடியாக இருக்கிறது. இது முந்தைய வருடத்தை காட்டிலும்…

Read more

ஷாக்.! பள்ளி மாணவர்களுக்கு நேரா வைரஸ் தொற்று பாதிப்பு…. சுகாதாரத்துறை எச்சரிக்கை….!!!!

கேரள மாநிலம் கொச்சி காக்கநாட்டில் ஒரு தனியார் பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் படிக்கும் சில மாணவர்களுக்கு திடீரென வாந்தி மற்றும் பேதி ஏற்பட்டது‌. இது குறித்த தகவலின் பேரில் சுகாதாரத் துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர். அப்போது…

Read more

“மாநிலங்களவை கூட்டத்தொடருக்கு ஒரு நாள் கூட செல்லாத இளையராஜா”…. வருகை பதிவேட்டில் பூஜ்ஜியம்…..!!!

மத்திய மாநிலங்களவை நியமன உறுப்பினர்களாக இசைஞானி இளையராஜா, தடகள வீராங்கனை பிடி உஷா, வீரேந்திர ஹெக்டே, தெலுங்கு இயக்குனர் ராஜமவுலியின் தந்தை விஜயேந்திர பிரசாத் ஆகியோர் இருக்கிறார்கள். இந்நிலையில் குளிர்கால கூட்டத்தொடர் கடந்த டிசம்பர் 7 முதல் 23-ம் தேதி வரை…

Read more

வங்கியில் லாக்கர் வைத்திருப்பவர்கள் கவனத்திற்கு…. வெளியான முக்கிய அறிவிப்பு…!!

பொதுவாக வீட்டில் நகை மற்றும் பணத்தை பாதுகாக்க முடியாத சூழ்நிலையில் பெரும்பாலும் மக்கள் வங்கிகளையே நாடுகிறார்கள். பொதுமக்களின் பண மற்றும் நகைகளை பாதுகாப்பாக வைப்பதற்கு வங்கிகளில் லாக்கர் இருக்கிறது. இந்த லாக்கரில் பொதுமக்கள் தங்களுடைய பணம் மற்றும் நகைகளை பாதுகாப்பாக வைத்துக்…

Read more

மீனவர்கள் வாரம் 2 நாட்கள் சுருக்குமடி வலையை பயன்படுத்தலாம் : கட்டுப்பாடுகளுடன் உச்ச நீதிமன்றம் அனுமதி..!!

திங்கள் மற்றும் வியாழக்கிழமைகளில் சுருக்குமடி வலைகளை 12 கடல் மைல்களுக்கு அப்பால் பயன்படுத்த உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கி உள்ளது. மேலும் பதிவு செய்யப்பட்ட படகுகள் மட்டுமே சுருக்குமடி வலைகளை பயன்படுத்த வேண்டும் என்றும் உச்ச நீதிமன்ற உத்தரவில் இருக்கிறது. சுருக்குமடி…

Read more

RRB NTPC 2019 EXAM: சான்றிதழ் சரிபார்ப்பு தேதி வெளியீடு…. இதோ முழு விபரம்….!!!!

இந்தியாவில் ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் கடந்த 2019-ம் ஆண்டு NTPC பணியிடத்திற்கான ஆட்சேர்ப்பு குறித்த அறிவிப்பை வெளியிட்டது. இந்த பணியிடத்திற்கு தகுதியான நபர்கள் முதல் கட்ட கணினி வழி தேர்வு, இரண்டாம் கட்ட கணினி வழி தேர்வு, டைப்பிங் ஸ்கில் டெஸ்ட்,…

Read more

சூப்பரான திட்டம்…! அரசு பள்ளிகளில் சத்துணவில் திணை வகைகள் சேர்ப்பு…. பிரபல நிறுவனத்தின் அசத்தல் முடிவு….!!!!

மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் செயல்பட்டு வரும் அரசு பள்ளிகளில் மாணவர்களின் ஊட்டச்சத்து குறைபாடுகளை சரி செய்யும் விதமாக அக்ரோஜி ஆர்கானிக் என்ற புத்தாக்க நிறுவனம் மாணவர்களுக்கு வழங்கப்படும் சத்துணவுகளில் திணை வகைகளை இலவசமாக வழங்குவதற்கு முடிவு செய்துள்ளது. இந்த நிறுவனம் சிறு…

Read more

எனக்கு பிடித்த உணவுகள் இதுதான்…. என்னென்ன தெரியுமா..? மனம் திறந்த ராகுல் காந்தி…!!!

எம்பி ராகுல் காந்தி தனக்கு பிடித்த உணவுகள் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார். இதுகுறித்து பேசிய அவர், உணவு விஷயத்தில் நான் பிடிவாதமானவன் கிடையாது, என்ன கிடைக்கிறதோ அதையே சாப்பிடுவேன். ஆனால் பட்டாணி, பலாப்பாழம் ஆகியவை மட்டும் எனக்கு பிடிக்காது. அதேநேரம்…

Read more

இனி பாஸ்வேர்ட் பகிர்ந்தால் கட்டணம்: ஏப்., முதல் அமல்…. நெட்பிளிக்ஸ் நிறுவனம் அறிவிப்பு..!!!

நெட்பிளிக்ஸ் ஓடிடி தளம் கடந்த சில ஆண்டுகளாக வாடிக்கையாளர்களை இழந்து வருகிறது. இதற்கு காரணம் ஒரே நெட்ஃபிளிக்ஸ் கணக்கை பலரும் பயன்படுத்துவதுதான் என அந்நிறுவனம் கருதுகிறது. இதையடுத்து நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் பயனர்கள் பாஸ்வேர்டை பகிர்ந்தால் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும் என்று கடந்த…

Read more

டெல்லியில் பிப்ரவரி 15ஆம் தேதி வரை ட்ரோன், ஏர் பலூன் பறக்க தடை…. அரசு அதிரடி உத்தரவு….!!!!

டெல்லியில் வருகின்ற ஜனவரி 26 ஆம் தேதி குடியரசு தினத்தை முன்னிட்டு பிரம்மாண்ட அணிவகுப்புடன் கோலாகல கொண்டாட்டம் நடைபெற உள்ளது. அதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வரும் நிலையில் டெல்லியில் ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. குடியரசு தின கொண்டாட்டத்தை…

Read more

மருத்துவ மாணவிகளுக்கு ஊக்கத்தொகை…. இவர்களுக்கு இது பொருந்தாது…. NMC புதிய அறிவிப்பு….!!!!

மருத்துவப் பயிற்சியில் உள்ள முதுநிலை மருத்துவ மாணவிகள் மகப்பேறு விடுப்பில் செல்லும்போது அவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்க வேண்டிய அவசியம் இல்லை என்று தேசிய மருத்துவ ஆணையம் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. முதுநிலை மருத்துவ மாணவிகள் மகப்பேறு விடுப்பு கால ஊக்கத்தொகை தொடர்பாக…

Read more

24 வருடமாக ஒரே தட்டில் உணவருந்திய தாய்…. காரணம் என்ன?…. இறப்புக்குப் பின் மகன் வெளியிட்ட பதிவு….!!!!

விக்ரம் எஸ் புத்தநேசண் என்ற நபர் ஒருவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தாய் குறித்து பகிர்ந்து உள்ள பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்தப் பதிவில் அவரது தாய் சமீபத்தில் உயிரிழந்ததாக குறிப்பிட்டுள்ளார். பின்னர் அவர் வெளியிட்டுள்ள பதிவில், இது என்…

Read more

மாணவர்களின் ஊட்டச்சத்து குறைபாட்டை சரி செய்ய…. அரசுப்பள்ளிகளில் வந்தது சூப்பர் திட்டம்…. மாநில அரசு அதிரடி…!!!

பள்ளி மாணவர்களிடையே ஊட்டச்சத்து குறைபாடு என்பது அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால் இவர்களுக்கு நோய் தொற்று எளிதில் தாக்குகிறது இதனை செயல்படுத்தும் விதமாக அரசு பள்ளிகளில் சத்துணவு வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இவ்வாறு ஊட்டச்சத்து குறைபாடு சரி…

Read more

டிசம்பர், ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் இலவசம் – ஷாப்பிங் மாலின் அதிரடி Offer..!!!

உத்திர பிரதேசம் மாநிலம் லக்னோவில் அனோகா மால் என்ற ஷாப்பிங் மால் இயங்கி வருகின்றது. இந்த ஷாப்பிங் மாலில் டிசம்பர், ஜனவரி, பிப்ரவரி ஆகிய மாதங்களில் ஏழைகள் தங்களுக்கு தேவையான பொருட்கள் மற்றும் துணிகளை இலவசமாக எடுத்துச் செல்லலாம் என்ற வழக்கத்தை…

Read more

மாணவர்களே ரெடியா..? இன்று முதல் (24.1.2023) JEE மெயின் தேர்வு தொடக்கம்….!!!

இந்தியாவில் மத்திய தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தில் ஐஐடி, B.E, NID படிப்புகளில் சேர தேசிய தேர்வு முகமை JEE என்ற ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வை ஒவ்வொரு வருடமும் நடத்தி வருகின்றது. நடப்பு கல்வியாண்டில் 12ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் அடுத்து IIT,…

Read more

திருப்பதியில் இன்று இலவச டிக்கெட்டுகள் வெளியீடு…. பக்தர்களே மறந்துடாதீங்க…!!!

திருப்பதி ஏழுமலையானை தரிசிப்பதற்காக நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் வருகிறார்கள். உள் மாநிலத்தில் மட்டுமல்லாமல் வெளிமாநிலத்தில் இருந்தும் பக்தர்கள் வருகின்றனர். பக்தர்களின் வசதிக்காக தேவஸ்தானம் சார்பில் ஏராளமான வசதிகள் செய்து கொடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் திருமலை ஏழுமலையான் கோவிலில் பிப்ரவரி மாதத்துக்கான இலவச…

Read more

Other Story