பீகார் மாநிலத்தில் பகல்பூர் என்ற பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியில் தேசிய மாணவர் படை பயிற்சியாளர் முகேஷ் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் தற்போது இரண்டரை மணி நேரத்தில் 4500 முறை தண்டால் (புஷ்-அப்) எடுத்துள்ளார். இதனால் முகேஷ் குமார் ஆசிய புக் ஆப் ரெக்கார்ட்ஸ் புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார். இவர் கடந்த வருடம் 2,500 தண்டால்கள் எடுத்து சாதனை படைத்திருந்தார். இந்நிலையில் முகேஷ் குமார் தற்போது அவருடைய சாதனையை அவரே முறியடித்து புதிய சாதனையை படைத்து ஆசிய புக் ஆப் ரெக்கார்ட்ஸ் புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார். மேலும் இவருக்கு பல தரப்பிலிருந்தும் பாராட்டுகள் குவிந்து வருகிறது.
“இரண்டரை மணி நேரத்தில் 4,500 தண்டால்”…. சாதனை படைத்த தேசிய மாணவர் படை பயிற்சியாளர்… குவியும் பாராட்டு….!!!
Related Posts
வேலையில்லாத இளைஞர்களுக்கு ரூ.10 லட்சம்… மத்திய அரசின் சூப்பரான திட்டம்… இதோ முழு விவரம்…!!!!
இந்தியாவில் வேலையில்லாத இளைஞர்களுக்காக மைக்ரோ உணவு பதப்படுத்தும் பிரிவுகளை அமைக்க 2020 ஆம் ஆண்டு பிரதம மந்திரியின் மைக்ரோ உணவு பதப்படுத்தும் நிறுவன திட்டத்தை மத்திய அரசு அறிமுகம் செய்தது. இந்த திட்டத்தின் மூலமாக தகுதியானவர்கள் 10 லட்சம் ரூபாய் வரை…
Read moreஅயோத்தி, காசிக்கு சிறப்பு ரயில்கள்… IRCTC சுற்றுலா பேக்கேஜிங் கட்டணம் எவ்வளவு தெரியுமா…???
நாட்டின் முக்கிய புனித யாத்திரை மற்றும் சுற்றுலா தளங்களுக்கு விடுமுறை பயணங்களை ஐ ஆர் சி டி சி ஏற்பாடு செய்து வருகிறது. அதன்படி காசி மற்றும் அயோத்திக்கான பாரத் கவுரவ் சுற்றுலா ரயில் மே 18 அன்று கொச்சுவேலியில் இருந்து…
Read more