பீகார் மாநிலத்தில் பகல்பூர் என்ற பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியில் தேசிய மாணவர் படை பயிற்சியாளர் முகேஷ் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் தற்போது இரண்டரை மணி நேரத்தில் 4500 முறை தண்டால் (புஷ்-அப்) எடுத்துள்ளார். இதனால் முகேஷ் குமார் ஆசிய புக் ஆப் ரெக்கார்ட்ஸ் புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார். இவர் கடந்த வருடம் 2,500 தண்டால்கள் எடுத்து சாதனை படைத்திருந்தார். இந்நிலையில் முகேஷ் குமார் தற்போது அவருடைய சாதனையை அவரே முறியடித்து புதிய சாதனையை படைத்து ஆசிய புக் ஆப் ரெக்கார்ட்ஸ் புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார். மேலும் இவருக்கு பல தரப்பிலிருந்தும் பாராட்டுகள் குவிந்து வருகிறது.
“இரண்டரை மணி நேரத்தில் 4,500 தண்டால்”…. சாதனை படைத்த தேசிய மாணவர் படை பயிற்சியாளர்… குவியும் பாராட்டு….!!!
Related Posts
“இனி அனல் பறக்கும்” தொண்டர்களுக்கு பறக்கும் முத்தம் கொடுத்த கெஜ்ரிவால்…!!
ஜாமினில் விடுதலையான கெஜ்ரிவால் டெல்லியில் இன்று கட்சி நிகழ்வில் பங்கேற்றார். அப்போது தொண்டர்களை சந்தித்த அவர் உற்சாக மிகுதியில் பறக்கும் முத்தங்களை வழங்கினார். தொடர்ந்து பேசிய அவர், சிறையில் இருந்து நேராக அவர்களை சந்திக்க வந்துள்ளதாகவும், 50 நாள்களுக்கு பின்பு தொண்டர்களை…
Read moreஒவ்வொரு மாதமும் ரூ.9,250…. பெறுவது சுலபம்… போஸ்ட் ஆஃபீஸின் சூப்பரான திட்டம்…!!!
ஒவ்வொரு மாதமும் நிலையான வருமானம் பெற விருப்பமுள்ளவர்கள் தபால் அலுவலக மாதாந்திர வருமானத் திட்டத்தில் இணைந்து பயன்பெறலாம். இதில் மொத்தமாக முதலீடு செய்யப்பட்டு ஐந்து ஆண்டுகளுக்கு மாத வருமானம் கிடைக்கும். இந்த திட்டத்தில் தனிநபருக்கு அதிகபட்ச முதலீட்டு வரம்பு 9 லட்சம்…
Read more