நாளை கரையைக் கடக்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலம்… தமிழகத்திற்கு கனமழை எச்சரிக்கை..!!!!!

வங்க கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று தென்மேற்கு வங்க கடல் பகுதிகளில் இலங்கை திரிகோணமலையிலிருந்து கிழக்கு – தென்கிழக்கு சுமார் 340 கிலோமீட்டர் தொலைவிலும் காரைக்காலில் இருந்து கிழக்கு – தென்கிழக்கு சுமார் 560 கிலோமீட்டர் தொலைவிலும் நிலை…

Read more

தமிழக மக்களே… மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க… ஜனவரி 15 வரை அவகாசம்…!!!!

தமிழக மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்து கூறியதாவது, தமிழகத்தில் இதுவரை மின் இணைப்பு எண்ணுடன் 90.69% பேர் ஆதாரை இணைத்துள்ளனர். குடிசைகளுக்கான மின் இணைப்பு எண்ணுடன் இன்னும் பலரும் தங்களது ஆதார் எண்ணை இணைக்கவில்லை. மேலும்…

Read more

BREAKING: ஈரோடு இடைத்தேர்தல்…. இருவரில் யாருக்கு?….. பாஜகவில் புதிய குழப்பம்….!!!!

காங்கிரஸ் எம்எல்ஏ திருமகன் ஈவேரா மறைவால் ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து ஈரோடு கிழக்கு தொகுதியில் வருகின்ற பிப்ரவரி 27ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ள நிலையில் வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்கியுள்ளது. பிப்ரவரி 7ஆம்…

Read more

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்… பா.ஜ.க.வின் நிலைப்பாடு என்ன…? அண்ணாமலை தலைமையில் ஆலோசனைக் கூட்டம்…!!!!

பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பா.ஜ.க.வின் நிலைப்பாடு என்ன என்பது குறித்து முடிவு செய்ய ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. சென்னை தியாகராய நகரில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் இந்த கூட்டத்தில்…

Read more

புதிய வாக்காளர் அடையாள அட்டை…. பாதுகாப்பு அம்சங்கள் என்னென்ன?…. தலைமை தேர்தல் அதிகாரி அறிவிப்பு….!!!

புதிதாக 16 லட்சம் வாக்காளர் அடையாள அட்டைகள் பாதுகாப்பு அம்சங்களுடன் அச்சிடப்பட்டுள்ளதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு தெரிவித்துள்ளார்.முதற்கட்டமாக ஈரோடு கிழக்கு தொகுதி வாக்காளர்களுக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்படும் என்றும் பழைய அட்டையை வைத்திருப்பவர்கள் புகைப்படம்…

Read more

2013ல் பாலியல் வன்கொடுமை வழக்கு – சாமியார் ஆசாராம் பாபுவிற்கு ஆயுள் தண்டனை.!!

2013 ஆம் ஆண்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் சாமியார் ஆசாராம் பாபுவிற்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அகமதாபாத் ஆசிரமத்தில் சூரத்தை சேர்ந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த புகாரில் 2013 ஆம் ஆண்டு சாமியார் ஆசாராம் பாபு மீது வழக்கு பதிவு…

Read more

#BREAKING : கொலை முயற்சி வழக்கிலிருந்து அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனை விடுவித்தது நீதிமன்றம்.!!

கொலை முயற்சி வழக்கில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனை விடுவித்தது தூத்துக்குடி மாவட்ட நீதிமன்றம். 2011ம் ஆண்டு திமுகவின் இரு குழுவினருக்கு இடையே ஏற்பட்ட தகராறில் சுரேஷ் உள்ளிட்டோர் மீது கொலை வெறி தாக்குதல் நடத்தியதாக வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. தூத்துக்குடி மாவட்டம்…

Read more

மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்காவிட்டால் என்ன ஆகும்…? தமிழக அரசு விளக்கம்…!!!!!

மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்காக மின்சார வாரியம் அளித்த கால அவகாசமானது இன்றுடன் நிறைவடைகின்றது. இது குறித்து மின்சாரத்துறை அமைச்சர் வி.செந்தில் பாலாஜி இதுவரை மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்காதவர்கள் விரைந்து இணைக்க வேண்டும் என…

Read more

காற்றழுத்த தாழ்வு மண்டலம் எதிரொலி…. தமிழகத்தில் 3 நாட்களுக்கு கனமழை…. எங்கெல்லாம் தெரியுமா?

வங்க கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழ்நாட்டில் இன்று முதல் 3நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்புள்ளது.. வங்க கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று (31 1.2023) 8:30 மணி அளவில் தென்மேற்கு வங்க கடல் பகுதிகளில் இலங்கை…

Read more

ஒற்றுமை நடை பயணத்தின் நிறைவு விழா… பனிமழையில் விளையாடும் ராகுல் – பிரியங்கா… இணையத்தில் வைரலாகும் வீடியோ…!!!!

கடந்த வருடம் செப்டம்பர் மாதம் 7-ம் தேதி கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரையிலான இந்திய ஒற்றுமை நடைபயணம் தொடங்கப்பட்டது. 3500 கிலோ மீட்டர் தொலைவு கொண்ட இந்த நடைபயணம் பல்வேறு மாநிலங்கள் வழியாக மேற்கொள்ளப்பட்டது. இந்த நடைபயணம் கடந்த 13-ஆம் தேதி…

Read more

தமிழ்நாட்டில் மின் சேவைகளுக்கு புதிய இணையதளம் அறிமுகம்…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!

தமிழ்நாட்டில் புதிய மின் இணைப்பு மற்றும் மின் இணைப்பு பெயர் மாற்றம் உள்ளிட்ட சேவைகளுக்கு www.tangedco.gov.in என்ற இணையதளத்தில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். ஆனால் இந்த இணையதளத்தில் விண்ணப்பிக்க கூடுதல் நேரம் ஆவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. இதன் காரணமாக புதிய மின்…

Read more

ஆசிரியர்கள் ஊதிய விவகாரம்… அமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…!!!!

அரசு உதவி பெறும் ஆசிரியர்களின் ஊதிய பிரச்சனைக்கு இன்னும் இரண்டு நாட்களில் தீர்வு காணப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது, “கொள்கை மாற்றத்தினால் அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்கள் ஊதியம்…

Read more

“இந்தியா உட்பட வேறு எந்த நாட்டிலும் இப்படி இல்லை”…. தமிழ்நாடு தான் இந்த விஷயத்தில் பெஸ்ட்…. ஆளுநர் ரவி ….!!!

கோயம்புத்தூரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆளுநர் ரவி கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது, தமிழ்நாட்டில் ஆயிரம் வருடங்கள் பழமையான கோவில் அப்படியே பாதுகாக்கப்படுகிறது. இந்தியா உட்பட வேறு எந்த நாட்டிலும் இப்படி கிடையாது. ஆனால் தமிழ்நாடு…

Read more

இந்திய மருத்துவ படிப்பு 2-ம் சுற்று கலந்தாய்வு எப்போது…? வெளியான தகவல்…!!!!!

தமிழகத்தில் ஹோமியோபதி, யுனானி, ஆயுர்வேத, சித்தா போன்ற ஆயுஷ் படிப்புகளுக்கு ஐந்து அரசு கல்லூரிகள் உள்ளது. அதில் உள்ள 330 இடங்களில் அகில இந்திய ஒதுக்கீட்டிற்கு 50 இடங்கள் வழங்கப்படுகிறது. அதே போல் 26 தனியார் கல்லூரிகளில் 1,990 இடங்களில் 15…

Read more

கவுன்சிலர்களுக்கு மாத சம்பளம்….. விரைவில் வெளியாகும் சூப்பர் குட் நியூஸ்…. மேயர் பிரியா ராஜன் தகவல்…!!

சென்னை மாநகராட்சியில் இன்று கவுன்சிலர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மேயர் பிரியா ராஜன் தலைமை தாங்கினார். இந்தக் கூட்டத்தின் போது கவுன்சிலர்கள் பதவியில் இருக்கும் எம்பி மற்றும் எம்எல்ஏக்களுக்கு மாத சம்பளம் வழங்கப்படுகிறது. ஆனால் மக்களிடம் நேரடியாக சென்று குறைகளை…

Read more

சென்னை – பெங்களூர் ரயில்… அடுத்த மாதம் முதல் கூடுதல் வேகத்தில் இயங்க அனுமதி…!!!!

சென்னை- பெங்களூர் மற்றும் திருப்பதி அல்லது மும்பை செல்லும் ரயில்கள் அடுத்த மாதம் முதல் கூடுதல் வேகத்தில் இயங்கப்பட உள்ளது. இந்த வழித்தடங்களில் மணிக்கு 130 கிலோமீட்டர் வேகத்தில் சென்னை- ஜோலார்பேட்டை பாதையில் ரயில்கள் இயக்க அனுமதி கிடைத்துள்ளது. அதேபோல் வந்தே…

Read more

“இதனால்தான் அமைச்சரை சுட்டுக்கொன்றேன்”….கொலை வழக்கில் கைதான குற்றவாளி பரபரப்பு வாக்குமூலம்….!!!!

ஒடிசா மாநில சுகாதாரத்துறை அமைச்சர் நபா கிஷோர் புதிய கட்சி அலுவலகத்தின் திறப்பு விழா ஒன்றிற்கு சென்றபோது பணியில் இருந்த உதவி ஆய்வாளர் கோபால்தாஸ் திடீரென அமைச்சரை துப்பாக்கியால் சுட்டார். உதவி ஆய்வாளர் துப்பாக்கியால் சுட்டதில் அமைச்சர் ரத்த வெள்ளத்தில் சரிந்து…

Read more

ஆந்திராவின் புதிய தலைநகராக விசாகப்பட்டினம் இருக்கும் என முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அறிவிப்பு..!!

ஆந்திராவின் புதிய தலைநகராக விசாகப்பட்டினம் அமைக்கப்படும் என அம்மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அறிவித்துள்ளார். புதுடெல்லியில் நடைபெற்ற சர்வதேச தூதரக கூட்டமைப்பு கூட்டத்தில் அவர் பேசினார்.“எங்கள் தலைநகராக இருக்கும் விசாகப்பட்டினத்திற்கு உங்களை அழைக்க நான் வந்துள்ளேன். நானும் வைசாக் நகருக்கு…

Read more

“தமிழ்நாட்டில் பொங்கல் பரிசு பணத்தை வாங்காத மக்கள்”…. அரசுக்கு ரூ. 43.96 கோடி மிச்சம்…. கூட்டுறவு துறை தகவல்…!!

தமிழ்நாடு முழுவதும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரேஷன் கடைகளில் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழு கரும்பு மற்றும் ஆயிரம் ரொக்க பணம் போன்றவைகள் வழங்கப்பட்டது. இதில் பெரும்பாலான மக்கள் ஆயிரம் பரிசை வாங்கி சென்ற நிலையில்…

Read more

BREAKING: வருமானவரி வழக்கில் அமைச்சர் பொன்முடிக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க தடை…. ஐகோர்ட் உத்தரவு….!!!

வருமானவரி வழக்கில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடிக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கக் கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் வருமானவரித்துறைக்கு உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி வருமான வரித்துறையினர் அனுப்பிய நோட்டீசை ரத்து செய்ய வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் மனதாக்கல்…

Read more

#Budget: நாட்டின் பொருளாதார வளர்ச்சி 7 சதவீதமாக இருக்கும்…. பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்….!!!

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று காலை 11 மணி அளவில் தொடங்கியுள்ள நிலையில் ஜனாதிபதி திரௌபதி முர்மு உரையாற்றினார். இதைத்தொடர்ந்து தற்போது நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கையை சமர்ப்பித்துள்ளார். இதில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 7 சதவீதமாக…

Read more

BREAKING: ஆந்திர மாநிலத்தின் தலைநகர் இனி விசாகப்பட்டினம்…. முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி அறிவிப்பு….!!!

ஆந்திர மாநிலத்தின் தலைநகர் விசாகப்பட்டினம் என்று முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி அறிவித்துள்ளார். மேலும் 3 தலைநகரம் திட்டத்தை முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி கைவிட்டதோடு, இனி ஆந்திர மாநிலத்தின் தலைநகர் விசாகப்பட்டினம் தான் என்று அறிவித்துள்ளார்.

Read more

ஆந்திராவின் தலைநகரமான விசாகப்பட்டினம் : முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி அறிவிப்பு..!!

ஆந்திராவின் தலைநகரமாக விசாகப்பட்டினத்தை அறிவித்தார் அம்மாநில முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி. விசாகப்பட்டினம் தலைநகரமாக அறிவிக்கப்பட்டதன் மூலம் 3 தலைநகரம் திட்டம் கைவிடப்பட்டது. விரைவில் அரசு அலுவல் நடவடிக்கைகள் அனைத்தும் விசாகப்பட்டினத்திற்கு மாற்றப்படும் என முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி  அறிவித்துள்ளார். ஆந்திர மாநிலம்…

Read more

BREAKING: எழுதும் பேனாவை கும்பிட்டால் மூடநம்பிக்கை….. எழுதாத பேனாவுக்கு சிலையா…? சீமான் கேள்வி….!!!

சென்னை மெரினா கடற்கரையில் கலைஞரின் பேனா நினைவு சின்னம் கடலுக்கடியில் அமையப்பட இருக்கிறது. இதற்காக திமுக அரசு சுமார் 81 கோடி நிதி ஒதுக்கியுள்ள நிலையில் கடற்கரையில் இருந்து சுமார் 360 மீட்டர் தொலைவில் கடலுக்குள் பேனா நினைவு சின்னம் அமைக்கப்பட…

Read more

#BREAKING : மின் இணைப்புடன் ஆதாரை இணைப்பதற்கான அவகாசம் பிப்.,15ஆம் தேதி வரை நீட்டிப்பு – அமைச்சர் செந்தில் பாலாஜி.!!

மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான அவகாசம் பிப்ரவரி 15ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். சென்னை அண்ணாசாலையில் செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்த மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, விவசாய இணைப்புகளில் சுமார் 5 லட்சம்…

Read more

BREAKING: மெரினா கடலில் கலைஞரின் பேனா நினைவுச் சின்னத்தை வைத்தால் உடைப்பேன்…. சீமான் ஆவேசம்….!!

சென்னையில் உள்ள மெரினா கடற்கரையில் கலைஞர் கருணாநிதியின் பேனா நினைவுச் சின்னம் கடலுக்கு அடியில் அமைக்கப்பட இருக்கிறது. இதற்காக சுமார் 81 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், கடற்கரையில் இருந்து சுமார் 360 கிலோமீட்டர் தொலைவில் கடலுக்குள் பேனா நினைவுச்  சின்னம்…

Read more

#DroupadiMurmu: “ஆண்களை விட பெண்கள் அதிக அளவு கல்வி, ஆரோக்கியம் பெற்றுள்ளனர்”…. ஜனாதிபதி திரௌபதி முர்மு….!!!

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று காலை தொடங்கியுள்ள நிலையில், ஜனாதிபதி திரௌபதி முர்மு உரையாற்றுகிறார். அவர் ஜனநாயகம் மற்றும் சமூக நீதிக்கு மிகப்பெரிய எதிரியான ஊழலை ஒழிப்பதில் அரசு கவனம் செலுத்தி வருகிறது. மத்திய அரசின் வெளிப்படைத்தன்மையான நடவடிக்கையால் வரி வசூல்…

Read more

#DroupadiMurmu: “3 ஆண்டுகளில் 11 கோடி குடிநீர் இணைப்புகள்”… ஜனாதிபதி திரௌபதி முர்மு…!!!

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று காலை 11 மணி அளவில் தொடங்கியுள்ளது. இந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் முதல் முறையாக குடியரசு தலைவர் திரௌபதி முர்மு உரையாற்றுகிறார். அவர் பேசியதாவது, ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் 3 வருடங்களில் 11 கோடி குடும்பங்களுக்கு…

Read more

#NarendraModi: “இது அனைத்து தரப்பு மக்களுக்கான பட்ஜெட்டாக அமையும்”…. பிரதமர் மோடி….!!

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்கியுள்ள நிலையில், நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் தாக்கல் செய்கிறார். இந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் கலந்து கொள்வதற்காக வந்த பிரதமர் மோடி நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, பட்ஜெட் கூட்டத்…

Read more

ஜெயலலிதா சொத்தில் பங்கு வேண்டும்…. ஒன்றுவிட்ட சகோதரர் வாசுதேவன் ஐகோர்ட்டில் வழக்கு.!!

ஜெயலலிதா சொத்தில் பங்கு கேட்டு அவரது ஒன்றுவிட்ட சகோதரர் வாசுதேவன் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்து உள்ளார். மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் சொத்துக்களை நிர்வகிக்க நிர்வாகிகளை நியமிக்க கோரிய வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் அமர்வு, கடந்த…

Read more

BREAKING: பேனா நினைவு சின்னம் அமைப்பது தொடர்பான கருத்து கேட்பு கூட்டத்தில் திடீர் சலசலப்பு….!!!

சென்னையில் உள்ள மெரினா கடற்கரையில் கலைஞர் கருணாநிதியின் பேனா நினைவுச் சின்னம் கடலுக்கு அடியில் அமைக்கப்பட இருக்கிறது. இதற்காக சுமார் 81 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், கடற்கரையில் இருந்து சுமார் 360 கிலோமீட்டர் தொலைவில் கடலுக்குள் பேனா நினைவுச்  சின்னம்…

Read more

ஸ்டெர்லைட்டை விற்கும் முடிவை கைவிட்டது வேதாந்தா: தூத்துக்குடியில் மீண்டும் இயக்கம்!!

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை விற்கும் முடிவை கைவிடுகிறது வேதாந்த நிறுவனம். உள்ளூர் மக்களின் பங்களிப்புடன் ஆலையை மீண்டும் இயக்க வேதாந்த நிறுவனம் முடிவு. ஸ்டெர்லைட் ஆலையை மூடப்பட்டதற்கு எதிரான வழக்கை பிப்ரவரி 21-ல் விசாரிக்கிறது உச்ச நீதிமன்றம்.

Read more

“ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்”…. சற்று முன் வேட்பு மனு தாக்கல் தொடங்கியது….!!

ஈரோடு கிழக்கு தொகுதியில் வருகிற பிப்ரவரி மாதம் 27-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், மார்ச் மாதம் 2-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கிறது. இந்த தேர்தலில் திமுக கூட்டணியின் சார்பாக காங்கிரஸ் கட்சியின் ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிட…

Read more

கொஞ்சம் கூட பயமில்லாத, நிலையான அரசு: மோடி அரசை பாராட்டிய ஜனாதிபதி!!

பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் குடியரசு தலைவரின் திரௌபதி முர்மு உரையுடன் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று கூடுகின்றது.  ஆண்டின் முதல் கூட்டத்தொடர் இது என்பதால் குடியரசுத் தலைவர் உரையுடன் இன்றைய பட்ஜெட் கூட்டத் தொடர்…

Read more

#DroupadiMurmu: ஏழ்மையை அகற்றுவோம் என்பது வெறும் முழக்கம் இல்லாமல் செயல்படுகிறோம்…. ஜனாதிபதி உரை…!!

நாடாளுமன்றத்தில் மத்திய பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று காலை 11:00 மணி அளவில் தொடங்கியுள்ள நிலையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். இந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு முதன் முறையாக உரையாற்றினார். அவர் பேசியதாவது, தேசத்தை…

Read more

திருவள்ளுவர் வழியில் மத்திய அரசு செயல்பட்டு வருகிறது: ஜனாதிபதி உரை!!

பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் குடியரசு தலைவரின் திரௌபதி முர்மு உரையுடன் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று கூடுகின்றது.  ஆண்டின் முதல் கூட்டத்தொடர் இது என்பதால் குடியரசுத் தலைவர் உரையுடன் இன்றைய பட்ஜெட் கூட்டத் தொடர்…

Read more

#DroupadiMurmu: 9 ஆண்டுகளில் இந்தியா மீதான பார்வை மாறியுள்ளது:… ஜனாதிபதி முர்மு..!!

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று காலை 11 மணி அளவில் தொடங்கியுள்ளது. இந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் முதல் முறையாக குடியரசு தலைவர் திரௌபதி முர்மு உரையாற்றுகிறார்.  அவர்  2047 ஆம் ஆண்டிற்குள் நாம் புதிய இந்தியாவை உருவாக்க வேண்டும். ஏழ்மையற்ற நாடாக…

Read more

#DroupadiMurmu: டிஜிட்டல் இந்தியா முன்னெடுப்பின் மூலம் பணப்பரிவர்த்தனை அதிகரிப்பு…. ஜனாதிபதி திரௌபதி முர்மு….!!

நாடாளுமன்றத்தில் மத்திய பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று காலை 11:00 மணி அளவில் தொடங்கியுள்ள நிலையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். இந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு முதன் முறையாக உரையாற்றினார். அவர் பேசியதாவது, அரசுத்துறையில்…

Read more

#DroupadiMurmu: “பொருளாதார வளர்ச்சியில் இந்தியா 5-வது இடத்துக்கு முன்னேறியுள்ளது”…. ஜனாதிபதி திரோபதி முர்மு….!!

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று காலை 11 மணி அளவில் தொடங்கியுள்ளது. இந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் முதல் முறையாக குடியரசு தலைவர் திரௌபதி முர்மு உரையாற்றுகிறார். அவர் பொருளாதார வளர்ச்சியில் இந்தியா 5-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. ஏழைகளுக்கு வலிமை, சக்தி அளிக்கும்…

Read more

3BREAKING: 2047க்குள் புதிய இந்தியாவை உருவாக்க வேண்டும். ஏழ்மையற்ற நாடாக இந்தியா திகழ வேண்டும்: திரௌபதி முர்மு!!

பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் குடியரசு தலைவரின் திரௌபதி முர்மு உரையுடன் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று கூடுகின்றது.  ஆண்டின் முதல் கூட்டத்தொடர் இது என்பதால் குடியரசுத் தலைவர் உரையுடன் இன்றைய பட்ஜெட் கூட்டத் தொடர்…

Read more

#Budget Breaking: முறைகேடு இல்லாத இலக்கை நோக்கி அரசின் பயணம்…. ஜனாதிபதி திரௌபதி முர்மு….!!!

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று காலை 11 மணி அளவில் தொடங்கியுள்ளது. இந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் முதல் முறையாக குடியரசு தலைவர் திரௌபதி முர்மு உரையாற்றுகிறார். அவர் ஊழலை ஒழிப்பதற்காக மத்திய அரசு பல்வேறு விதமான நடவடிக்கைகளை எடுப்பதாக கூறியுள்ளார். அதன்…

Read more

#BREAKING: அனைத்து மாவட்டத்திலும் மருத்துவ கல்லூரி அமைக்கப்படும்: ஜனாதிபதி திரௌபதி முர்மு!!

பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் குடியரசு தலைவரின் திரௌபதி முர்மு உரையுடன் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று கூடுகின்றது.  ஆண்டின் முதல் கூட்டத்தொடர் இது என்பதால் குடியரசுத் தலைவர் உரையுடன் இன்றைய பட்ஜெட் கூட்டத் தொடர்…

Read more

#Budget2023: “2047-ம் ஆண்டிற்குள் புதிய இந்தியா…. குடியரசு தலைவர் திரௌபதி முர்மு….!!

நாடாளுமன்றத்தில் மத்திய பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று காலை 11:00 மணி அளவில் தொடங்கியுள்ள நிலையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். இந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு முதன் முறையாக உரையாற்றினார். அவர் பேசியதாவது, 2047-ஆம்…

Read more

#BREAKING: கொரோனாவை இந்தியா கையாண்ட விதத்தை பார்த்து உலகமே பாராட்டியது: திரௌபதி முர்மு

பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் குடியரசு தலைவரின் திரௌபதி முர்மு உரையுடன் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று கூடுகின்றது.  ஆண்டின் முதல் கூட்டத்தொடர் இது என்பதால் குடியரசுத் தலைவர் உரையுடன் இன்றைய பட்ஜெட் கூட்டத் தொடர்…

Read more

#Budget Breaking: நாடே வியக்கும் சிறப்பு அறிவிப்புகள் வருகிறது….!!

நாடாளுமன்றத்தில் இன்று பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கியுள்ள நிலையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் தாக்கல் செய்கிறார். இந்த பட்ஜெட் கூட்டத்தொடர் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு உரையுடன் தொடங்கியுள்ள நிலையில், பட்ஜெட்டில் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு…

Read more

BREAKING: பயங்கரவாதிகளுக்கு தக்க பதிலடி கொடுத்துள்ளோம்: குடியரசு தலைவர் திரௌபதி முர்மு!!

பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் குடியரசு தலைவரின் திரௌபதி முர்மு உரையுடன் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று கூடுகின்றது.  ஆண்டின் முதல் கூட்டத்தொடர் இது என்பதால் குடியரசுத் தலைவர் உரையுடன் இன்றைய பட்ஜெட் கூட்டத் தொடர்…

Read more

#BREAKING: ஊழலை ஒழிக்க அரசு நடவடிக்கை: நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி உரை!!

பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் குடியரசு தலைவரின் திரௌபதி முர்மு உரையுடன் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று கூடுகின்றது.  ஆண்டின் முதல் கூட்டத்தொடர் இது என்பதால் குடியரசுத் தலைவர் உரையுடன் இன்றைய பட்ஜெட் கூட்டத் தொடர்…

Read more

இன்றே கடைசி நாள்…. மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைப்பது எப்படி..?”…. இதோ எளிய வழி…. உடனே செய்யுங்க….!!!

தமிழ்நாட்டில் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ள நிலையில், இன்றுடன் கால அவகாசம் நிறைவடைகிறது‌. ஆனால் தமிழகத்தில் இன்னும் 33 லட்சம் பேர் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்கவில்லை. இந்நிலையில் தமிழ்நாட்டில் வீடு, கைத்தறி, விசைத்தறி, குடிசை மற்றும்…

Read more

#BREAKING: இந்தியாவிற்கு அடுத்த 25 ஆண்டுகள் சவாலாக இருக்கும்: திரௌபதி முர்மு உரை!!

பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் குடியரசு தலைவரின் திரௌபதி முர்மு உரையுடன் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது. பரபரப்பான அரசியல் சூழலுக்கு இடையே நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று கூடுகின்றது.  ஆண்டின் முதல் கூட்டத்தொடர் இது என்பதால் குடியரசுத் தலைவர் உரையுடன்…

Read more

தமிழகத்தில் நாளை (பிப்…1) முதல் அனைத்து ரேஷன் கடைகளிலும்… மக்களுக்கு சூப்பர் குட் நியூஸ்

தமிழகத்தில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணி முடிவடைந்ததால் நாளை முதல் ரேஷன் அட்டைதாரர்கள் அத்யாவசிய உணவுப் பொருட்களை எந்த ரேஷன் கடையிலும் வாங்கிக் கொள்ளலாம் என அரசு அறிவித்துள்ளது. ரேஷன் பொருட்களை ரேஷன் அட்டையில் உள்ள முகவரிக்கு ஒதுக்கப்பட்ட கடைகளில்…

Read more

Other Story