“கார்ட்டூன் சேனல் பார்க்கக்கூடாது என கண்டித்த தாய்”… மனமுடைந்து சிறுவன் எடுத்த விபரீத முடிவு…. அதிர்ச்சி சம்பவம்…!!!

உத்திர பிரதேச மாநிலத்தில் உள்ள சதத்கஞ்ச் பகுதியில் ரூமிகா என்பவர் வசித்து வருகிறார். இவருடைய கணவர் ராஜேஷ் திவாரி சில வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்ட நிலையில், ஆயுஷ்மான் (15) அன்ஷுமான் என்ற 2 மகன்கள் இருக்கிறார்கள். இவர்கள் நேற்று டிவியில் கார்ட்டூன்…

Read more

இனி அலைய வேண்டாம்!… ஆதார் மூலம் வங்கிக் கணக்கு இருப்பை சரிபார்க்கலாம்…. இதோ எளிய வழிமுறை….!!!!

இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தின் அடிப்படையில், மக்கள் தங்களது ஆதார் கார்டுகளை வங்கி கணக்குகள் மற்றும் மொபைல் எண்களுடன் இணைக்கவேண்டும் என கூறியுள்ளது. இதற்கிடையில் ஆதார் கார்டை பயன்படுத்தி வங்கி இருப்பை சரிபார்க்க இணையவசதி தேவையில்லை. இச்சேவையின் வாயிலாக மூத்தகுடிமக்கள், ஸ்மார்ட்போன்கள்…

Read more

தமிழகத்தில் சேதமடைந்த நெற்பயிர்களுக்கு ரூ. 30,000 நிவாரணம்…. அரசுக்கு பறந்தது முக்கிய கோரிக்கை…!!

தமிழகத்தில் மழையால் பாதித்த நெற்பயிர்களுக்கு அரசு அறிவித்துள்ள நிவாரணத் தொகை போதுமானதாக இல்லை என தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜிகே வாசன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது, தமிழக அரசு மழையால் பாதிக்கப்பட்டுள்ள நெறுப்பயிர்களுக்கு…

Read more

தமிழகத்தில் அரசு பள்ளி மாணவிகளுக்கு மாதம் ரூ. 1000…. முதல்வர் ஸ்டாலினின் அசத்தல் திட்டம்…!!!

தமிழக அரசு பெண்கள் கல்வி பயில்வதை ஊக்குவிக்கும் விதமாகவும் பெண்கள் உயர் கல்விக்கு உதவும் விதமாகவும் புதுமைப்பெண் திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என்று அறிவித்தது. அதன்படி 6 முதல் 12-ம் வகுப்பு வரை அரசு பள்ளிகளில் படித்துவிட்டு உயர்கல்வி செல்லும் மாணவிகளுக்கு மாதந்தோறும்…

Read more

“சூடுபிடிக்கும் கோடநாடு வழக்கு”….. 6 பேரிடம் கிடுக்குப்பிடி விசாரணை… சிபிசிஐடி போலீசார் அதிரடி…!!

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கோடநாடு எஸ்டேட்டில் நடந்த கொலை மற்றும் கொள்ளை சம்பவம் தொடர்பான வழக்கு சிபிசிஐடி வசம் உள்ளது. கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக போலீசார் தனிப்படை அமைத்து விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், 1500 பக்கங்கள் கொண்ட…

Read more

“450 கி.மீ பைக் பயணம் செய்து பெண்ணை கரம் பிடித்த இளைஞர்”… சுவாரசியமான திருமண காதல் கதை இதோ…!!!

பீகார் மாநிலத்தைச் சேர்ந்த நவால் கிஷோர் என்பவருக்கும் உத்திரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்த மனிஷா குமாரி என்பவருக்கும் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பாக திருமணம் செய்து வைக்க பெற்றோர்கள் முடிவு செய்த நிலையில் இவரது வீட்டிலும் விரும்பத்தகாத சம்பவங்கள் நடந்ததால் திருமணம் ஒத்திவைக்கப்பட்டது.…

Read more

Breaking: ரெப்போ வட்டி விகிதத்தை 6-வது முறையாக உயர்த்திய இந்திய ரிசர்வ் வங்கி…!!!

இந்திய ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தை அதிகரித்து வரும் நிலையில் தற்போது 6-வது முறையாக வட்டி விகிதத்தை அதிகரித்துள்ளது. அதன்படி 0.25 சதவீதம் ரெப்போ வட்டி விகிதம் உயர்ந்து தற்போது 6.5 சதவீதமாக இருக்கிறது. கடந்த ஒரு வருடத்தில் இந்திய…

Read more

கால்பந்தாட்ட வீரர் மெஸ்ஸியின் ஜெர்சி… பிரதமர் மோடிக்கு பரிசாக வழங்கிய அர்ஜென்டினா தலைவர்…!!

பெங்களூருவில் நடைபெற்ற எரிசக்தி வார விழாவில் அர்ஜென்டினா நாட்டில் உள்ள அரசு நிறுவனமான YPF தலைவர் பாப்லோ கோன்சலஸ் கலந்து கொண்டார். அந்த விழாவின்போது பிஃபா உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் வெற்றி பெற்ற அர்ஜென்டினாவை சேர்ந்த மெஸ்ஸியின் ஜெஸ்ஸியை பிரதமர்…

Read more

இன்றைய (08.02.23) முட்டை விலை நிலவரம்…!!!

நாமக்கல்லில் இன்று (பிப்ரவரி 8) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 60 காசுகள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் ஜனவரி மாதம் 21 ஆம் தேதி முட்டை…

Read more

வேற லெவலில் ரெடியான தி நகர் ஸ்கைவாக்… திறப்பு விழா குறித்த முக்கிய தகவல்… வெளியான சூப்பர் அறிவிப்பு…!!!!

சென்னையில் உள்ள தியாகராய நகர் மிகப்பெரிய அளவில் வர்த்தகம் நடைபெறும் பகுதியாக விளங்குகிறது. இந்த பகுதியில் ரங்கநாதன் தெரு, சத்யா பஜார் போன்ற ஏராளமான கடைகள் இருக்கிறது. இங்கு தினம் தோறும் ஏராளமான மக்கள் வந்து செல்கின்றனர். பல கோடி ரூபாய்…

Read more

“கல்லூரிகளில் இனி சனிக்கிழமை தோறும் வகுப்புகள்”… மாணவர்களுக்கு வெளியான ஷாக் நியூஸ்…!!!

2022 – 2023 கல்வியாண்டில் கல்லூரிகளில் முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கை காலதாமதமானது. இந்நிலையில் நடப்பு கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை நடைபெற்று வந்தது. இதில் மாணவர் சேர்க்கையை முடித்த கல்லூரிகள் வகுப்புகளை தொடங்கிட உயர் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. அதனால்…

Read more

இந்த வசதி சரியில்லாவிட்டால் கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்து…. அண்ணா பல்கலை., முக்கிய எச்சரிக்கை….!!!

தமிழகத்தில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் உள்கட்டமைப்பு வசதிகள் சரியில்லாத கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என்று அண்ணா பல்கலைக்கழகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து வெளியான செய்திக்குறிப்பில், கடந்தாண்டு பொறியியல் கலந்தாய்வில் 9 கல்லூரிகளில் ஒரு மாணவர் கூட சேராத நிலையில்,…

Read more

திருநங்கைகளுக்கான முன்மாதிரி விருது…. பிப்ரவரி 28 வரை விண்ணப்பிக்கலாம்…. தமிழக அரசு அறிவிப்பு…..!!!

திருநங்கைகளுக்கான முன்மாதிரி விருது பெறுவதற்கு வருகின்ற பிப்ரவரி 28ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என சென்னை மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். தமிழக அரசின் நடப்பு ஆண்டிற்கான திருநங்கைகளுக்கான முன்மாதிரி விருதுக்கு திருநங்கைகளின் முன்னேற்றத்திற்கு சிறந்த சேவை புரிந்த திருநங்கைகள் விண்ணப்பிக்கலாம். இந்த விருதுக்கு…

Read more

விவசாயிகளுக்கான PM கிஷான் பணம் உயர்த்தப்படுகிறதா…? மத்திய அரசு விளக்கம்…!!!

மத்திய அரசு பல்வேறு நலத்திட்டங்கள் மூலம் மக்களுக்கு நிதி உதவி அளித்து வருகிறது. அந்தவகையில் பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 6,000 3 தவணையாக வழங்கப்படுகிறது. இந்த பணம் நேரடியாக விவசாயிகளின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படுகிறது. . இந்த…

Read more

11, 12 ஆம் வகுப்பு செய்முறை தேர்வு…. அரசு தேர்வுகள் இயக்ககம் வழிகாட்டுதல்கள் வெளியீடு….!!!!

தமிழகத்தில் 11 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுத உள்ள மாணவர்களுக்கு வருகின்ற மார்ச் 1ஆம் தேதி முதல் 9ஆம் தேதி வரை செய்முறை தேர்வுகள் நடைபெற உள்ள நிலையில் அதற்கான வழிகாட்டுதல்களை அரசு தேர்வுகள் இயக்ககம் தற்போது…

Read more

புதுசா வீடு, மனை வாங்குற பிளான் இருக்கா?…. சென்னையில் பிப்ரவரி 17 முதல் 19 வரை…. ரெடியா இருங்க… !!!!

சென்னையில் நந்தம்பாக்கத்தில் வீடு, மனை வணிக கண்காட்சியை பிப்ரவரி 17ஆம் தேதி முதல்வர் ஸ்டாலின் தொடங்க வைக்க உள்ளார். சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் வருகின்ற பிப்ரவரி 17 முதல் 19ஆம் தேதி வரை வீடு மற்றும் மனை வணிக…

Read more

PF இருப்புத் தொகையை சரிபார்க்க வேண்டுமா?….. 4 simply Ways…. இதோ முழு விவரம்….!!!!

நாட்டில் தற்போது அனைத்து துறைகளும் கணினிமயமாக்கப்பட்ட வருவதால் உங்களின் ஓய்வூதிய தொகையின் இருப்பு தொகை மற்றும் பிற விவரங்களை அறிவதற்கு அலுவலகத்திற்கு நேரடியாக செல்ல வேண்டிய அவசியம் இல்லை. அதாவது வீட்டில் இருந்தபடியே ஆன்லைன் மூலமாக உங்களின் வருங்கால வைப்பு நிதி…

Read more

இனி இவர்கள் இந்த இடங்களுக்கெல்லாம் இலவசமாக பறக்கலாம்…. மாநில அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு….!!!!

இந்தியாவில் அனைத்து துறைகளிலும் மூத்த குடிமக்களுக்கு பல்வேறு வசதிகள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது. அவ்வகையில் தற்போது இந்திய ரயில்வே வாரியம் மூத்த குடிமக்களுக்கு சிறப்பு சலுகையாக பயண கட்டத்தில் குறிப்பிட்ட சதவீதம் சலுகை வழங்கி வருகிறது. அதனைத் தொடர்ந்து தற்போது விமானத்திலும்…

Read more

“இனி மகனுக்கு இல்ல மகளுக்கு மட்டும் தான்”…. அரசு ஊழியர்களுக்கு சூப்பர் அறிவிப்பை வெளியிட்ட மாநில அரசு…..!!!!

நாடு முழுவதும் அரசு ஊழியர்களுக்கு  பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டு வருகின்றது. அதன்படி அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு, வீட்டு வாடகை படி மற்றும் ஓய்வூதியம் உள்ளிட்ட பல சலுகைகள் மத்திய மற்றும் மாநில அரசுகளால் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தற்போது அரசு…

Read more

புதுமைப்பெண் திட்டம்: 2-ம் கட்ட திட்டம் இன்று(பிப்.,8) தொடக்கம்…. அசத்தும் தமிழக முதல்வர்…!!!

தமிழக அரசு பள்ளி மாணவர்களுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதிலும் குறிப்பாக நடப்பு வருடத்தில் அரசு பள்ளிகளில் ஆறு முதல் 12 ஆம் வகுப்பு வரை பயின்ற மாணவிகள் மேற்படிப்பு சென்றால் அவர்களுக்கு மாதந்தோறும் ஆயிரம் உதவித்தொகை வழங்கப்படும் என்று…

Read more

“ஒத்த லிங்கை கிளிக் பண்ணா மொத்தமும் போச்சு”…. தமிழக மக்களுக்கு டிஜிபி சைலேந்திரபாபு எச்சரிக்கை….!!!!

நாடு முழுவதும் கடந்த சில மாதங்களாகவே ஆன்லைன் மோசடிகள் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகின்றன. தற்போது அனைத்துமே டிஜிட்டல் மயமாகிவிட்டதால் பலரும் டிஜிட்டல் முறையிலான செயல்பாடுகளை தான் பயன்படுத்துகின்றனர். இதில் ஒரு பக்கம் நன்மைகள் இருந்தாலும் மறுபக்கம் மோசடி சம்பவங்களும் அரங்கேறிக்…

Read more

பி.எட் சிறப்பு கல்வி பட்டப்படிப்பு…. விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!

பி எட் சிறப்பு கல்வி பட்டப்படிப்புக்கு  பிப்ரவரி 8ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று தமிழ்நாடு திறந்த நிலை பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. 2023 ஆம் ஆண்டுக்கான பி எட் சிறப்பு கல்வி பட்ட படிப்புக்கான இணைய வழி விண்ணப்ப படிவம் மற்றும் விளக்க…

Read more

அதானி எந்த தொழிலும் தோல்வி அடைய மாட்டார்… இது எப்படி..? மக்களவையில் ராகுல் காந்தி பேச்சு…!!!!

நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் மூன்று நாட்கள் முடங்கி இருந்த நிலையில் இன்று மீண்டும் கூடியுள்ளது. இதில் மக்களவையில் கேள்வி நேரத்துடன் அவை நடவடிக்கை தொடங்கிய நிலையில் அதானி குழும  பிரச்சனையை எதிர்க்கட்சிகள் எழுப்ப முயற்சி செய்தது. அதற்கு கேள்வி நேரத்தை பயன்படுத்திக்…

Read more

சுகாதார அலுவலர் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு…. TNPSC வெளியிட்ட அறிவிப்பு…. உடனே பாருங்க…!!!

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தில் சுகாதார அலுவலர் பதவிகளுக்கான காலிப்பணியிடங்களில் நேரடி நியமனம் நடைபெறவுள்ளது. இந்த நிலையில் இதற்கான கணினி வழித்தேர்வுக்கான ஹால் டிக்கெட்டானது இன்று வெளியிடப்பட்டுள்ளதாக டி.என்.பி.எஸ்.சி அறிவித்துள்ளது. இதற்கான தேர்வு வரும் 13ம் தேதி காலை மற்றும் மாலையில் நடக்கவுள்ள…

Read more

தமிழகத்தில் இனி வரும் எந்த இடைத்தேர்தலிலும் பாமக போட்டியிடாது…. அதிரடி அறிவிப்பு…!!!

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் உள்ள தனியார் மண்டபம் ஒன்றில் பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் கொங்கு தமிழ் வளர்ச்சி அறக்கட்டளை சார்பாக தமிழை தேடி என்ற பயணத்தை பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கடந்த 21ஆம் தேதி தொடங்கி வைத்தார். அப்போது…

Read more

இந்த மனசு தான் சார் கடவுள்… கர்ப்பிணியை தோளில் சுமந்து சென்ற ராணுவ வீரர்கள்… குவிந்து வரும் பாராட்டுக்கள்…!!!!

ஜம்மு – காஷ்மீரில் கடந்த சில நாட்களாகவே கடுமையான பனிப்பொழிவு நிலவி  வருகிறது. பல்வேறு பகுதிகளில் இந்த பனிப்பொழிவின் காரணமாக போக்குவரத்து தடைப்பட்டு இயல்பு வாழ்க்கை பாதித்துள்ளது. இந்நிலையில் நேற்று காலை 11 மணியளவில் காஷ்மீர் பள்ளத்தாக்கில் உள்ள குப்வாரா மாவட்டத்திலிருந்து…

Read more

ஊழியர்களுக்கு அடுத்த அதிர்ச்சி… பணிநீக்கத்தில் இணைந்த இன்போசிஸ்… எத்தனை பேர் தெரியுமா…?

உலகம் முழுவதும்  பண வீக்க  அபாயத்திலிருந்து  வெளியேறுவதற்காக மென்பொருள் நிறுவனங்கள் தங்களது ஊழியர்களை பணி நீக்கம் செய்கிறது. அந்த வகையில் ஸ்விக்கி, கூகுள், அமேசான், spotify போன்ற பல்வேறு நிறுவனங்களும் பணி நீக்கம் செய்து வருகிறது. இந்நிலையில் இன்போசிஸ் நிறுவனத்தினால் சமீபத்தில்…

Read more

நெருங்கி வரும் ஈரோடு இடைத்தேர்தல்…. பாஜகவை புறக்கணிக்கும் அதிமுக….!!!!!

ஈரோடு இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு பாஜக ஆதரவு தெரிவித்தாலும் எடப்பாடி பழனிச்சாமி அவர்களை புறக்கணிப்பதாகவே தெரிகிறது. இரட்டை தலைமை விவகாரம் நேற்று முடிவுக்கு வந்த நிலையில், எடப்பாடி ஆதரவு வேட்பாளர் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார். ஆனால் அந்த நிகழ்வுக்கு பாஜகவினர் யாரும்…

Read more

மேலும் 1 லட்சம் மாணவிகளுக்கு ரூ.1,000…. நாளை(பிப்,.8) வழங்குகிறார் முதல்வர் ஸ்டாலின்….!!!!

அரசு பள்ளிகளில் 6 -12 வகுப்பு வரை படித்து உயர் கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 வீதம் உதவித்தொகை வழங்கும் “புதுமைப் பெண்” திட்டத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்நிலையில் புதுமை பெண் திட்டத்தின் கீழ் 2…

Read more

HAPPY NEWS: ரேஷன் அட்டைதாரர்களே!…. இனி அதுவும் கிடைக்கும்?…. மாநில அரசு அதிரடி உத்தரவு….!!!!

தேசிய உணவு பாதுகாப்புச் சட்டத்தின்(NFSA) கீழ் அரசால் இலவச கோதுமை மற்றும் அரிசி விநியோகிக்கப்படுகிறது. இதன் கீழ் ஹரியானா அரசு பெரிய மாற்றத்தை செய்திருக்கிறது. அதாவது, இனி சில மாவட்டங்களில் ஏழைகளுக்கு முழு கோதுமைக்கு பதில் கோதுமை மாவு வழங்கப்படும். எனினும்…

Read more

ஈரோடு இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் நீங்கள் கலந்துகொள்வீர்களா?…. OPS சொன்ன பதில்….!!!!

சென்னை பசுமை வழிச் சாலையிலுள்ள தன் இல்லத்திலிருந்து தேனி செல்வதற்காக புறப்பட்ட ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தல் பிரச்சாரத்தில் நீங்கள் கலந்துகொள்வீர்களா? என்று செய்தியாளர் கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த ஓ.பன்னீர்செல்வம் கண்டிப்பாக…

Read more

அரசியலில் எது நடந்தாலும் சரி…. ஆனால் அது மட்டும் நடக்கவே நடக்காது?…. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஸ்பீச்….!!!!

ஈரோடு கிழக்கு இடைத் தேர்தல் விதிமீறல்கள் பற்றி சென்னை தலைமைச் செயலகத்தில் தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகுவை, முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், இன்பதுரை போன்றோர் வீடியோ ஆதாரங்களுடன் நேரில் சந்தித்து புகாரளித்தனர். இதையடுத்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை…

Read more

மூத்தக்குடிமக்களே!… இனி விமானத்தில் பறக்கலாம்… அதுவும் இலவசமாக…. வெளியான சூப்பர் குட் நியூஸ்….!!!!

நாடு முழுவதும் இருக்கக்கூடிய மூத்தக்குடிமக்களுக்கு பல வசதிகள் இப்போது அரசால் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் மூத்தக்குடிமக்களுக்கு ரயில்வே மற்றும் வங்கிகள் வரை பல்வேறு பணிகளில் அரசிடமிருந்து விலக்களிக்கப்படுகிறது. அதன்படி இனிமேல் மூத்தக்குடிமக்கள் இலவசமாக விமானத்தில் பயணம் மேற்கொள்ள முடியும். இந்நிலையில்…

Read more

தொடர் நிலநடுக்கங்கள்…. சோகத்திலும் ஓர் “அதிசயம்”…. நடந்தது என்ன?….!!!!!

துருக்கியில் சிரியாவின் எல்லையை ஒட்டிய பகுதியில் தொடர்ச்சியாக ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கங்களில் சிக்கி இதுவரை 4,000-க்கும் அதிகமானோர் இறந்துள்ளதாக தகவல் தெரிவிக்கிறது. அதோடு 5 ஆயிரத்துக்கு அதிகமானோர் காயமடைந்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இவ்வாறு நிலநடுக்கத்தில் இறந்ததை அடுத்து துருக்கி…

Read more

ஈரோடு கிழக்கு இடைத் தேர்தலில் போட்டியில்லை : அமமுக திடீர் விலகல்…. ஏன் தெரியுமா?

ஈரோடு கிழக்கு இடைத் தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்திற்கு குக்கர் சின்னம் தேர்தல் ஆணையத்தால் ஒதுக்கப்படாத காரணத்தினால் இடைத்தேர்தலில் கழகம் போட்டி இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அமமுக வெளியிட்டுள்ள அறிக்கையில், ஈரோடு கிழக்கு இடைத் தேர்தலில் அம்மா மக்கள்…

Read more

ஹால் டிக்கெட் வெளியீடு….. தேர்வர்களுக்கு டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் சுகாதார அலுவலர் பதவிகளுக்கான காலி பணியிடங்கள் நேரடி நியமனம் நடைபெற உள்ளது. இதற்கான அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி சமீபத்தில் வெளியிட்ட நிலையில் தற்போது கணினி வழி தேர்வுக்கான ஹால் டிக்கெட் இன்று வெளியிடப்பட்டுள்ளதாக tnpsc அறிவித்துள்ளது. வருகின்ற பிப்ரவரி 13ஆம் தேதி…

Read more

BREAKING: தேர்தலில் அமமுக போட்டி இல்லை… திடீர் அறிவிப்பு..!!!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடவில்லை என அமமுக அறிவித்துள்ளது. இந்த தேர்தலுக்கு தங்களின் குக்கர் சின்னம் கிடைக்காத காரணத்தினால் தேர்தலில் போட்டியிடவில்லை என கட்சியின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் அறிவித்துள்ளார். ஏற்கனவே அவரது வேட்பாளர் சிவ பிரசாந்த் வேட்புமனு…

Read more

#BREAKING : ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் : அமமுக வேட்பாளர் வாபஸ்… டிடிவி தினகரன் அறிவிப்பு.!!

குக்கர் சின்னம் ஒதுக்க தேர்தல் ஆணையம் மறுத்ததால் அமமுக விலகுவதாக டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் சிவப்பிரசாந்த் போட்டி இல்லை என தெரிவித்துள்ளார். குக்கர் சின்னம் ஒதுக்க தேர்தல் ஆணையம் மறுத்ததால் அமமுக விலகுவதாக டிடிவி தினகரன் விளக்கமளித்துள்ளார்.…

Read more

பணத்துக்காக இப்படியா?…. பாட்டியின் செயலால் கொடுமைகளை அனுபவித்த சிறுமி…. போலீஸ் அதிரடி…!!!!

ராஜஸ்தான் மாநிலத்தில் பணம் கொடுத்து சிறுமியை விலைக்கு வாங்கி பாலியல் தொல்லை கொடுத்த நபரை காவல்துறையினர் கைது செய்தனர். ஜார்கண்ட் மாநிலத்தை சேர்த்த சிறுமி, பெற்றோர், 2 சகோதரிகள் ஆகியோருடன் வசித்து வந்துள்ளார். இதில் சிறுமியின் மூத்த சகோதரிக்கு  திருமணம் நடைபெற்ற…

Read more

“ஹஜ் பயணத்திற்கான புது கொள்கை”…. என்னென்ன தெரியுமா?… இதோ பார்த்து தெரிஞ்சுக்கோங்க…..!!!!!

நடப்பு ஆண்டு இஸ்லாமியா்களின் புனித ஹஜ் பயணத்திற்கான புறப்பாடு இடங்களில் சென்னை உட்பட 25 விமான நிலையங்கள் சோ்க்கப்பட்டு இருக்கிறது. நடப்பு ஆண்டு ஹஜ் பயணத்திற்கான திட்டத்தை மத்திய சிறுபான்மையினா் நலத்துறை அமைச்சகம் வெளியிட்டது. அதில் ஹஜ் பயணத்துக்கான இடங்களில் 80%…

Read more

தமிழகம் முழுவதும் கல்லூரிகளில்….. மாணவர்களுக்கு கட்டாய வகுப்புகள்…. புதிய உத்தரவு….!!!

தமிழகத்தில் 2022-23 ஆம் கல்வியாண்டில் கல்லூரி மாணவர் சேர்க்கை தாமதமாக நடைபெற்றது. அதனால் கல்லூரிகளில் முதலாம் ஆண்டு படிக்கும் மாணவர்களுக்கு சனிக்கிழமைகளில் விடுமுறை கிடையாது என கல்லூரி கல்வி இயக்குனர் உத்தரவிட்டுள்ளார். முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு கட்டாய வகுப்புகள் நடத்தப்பட வேண்டும்…

Read more

திருப்பதி தரிசன டிக்கெட் நாளை காலை 10 மணிக்கு வெளியீடு…. பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு….!!!

திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு தினம்தோறும் லட்சக்கணக்கான மக்கள் தரிசனம் செய்ய செல்கிறார்கள். கொரோனா காரணமாக கோவிலில் நேரடியாக டிக்கெட் வினியோகம் செய்வது நிறுத்தப்பட்டு அதற்கு பதிலாக ஆன்லைன் மூலம் 300 ரூபாய் டிக்கெட் மற்றும் இலவச தரிசன டிக்கெட் ஆகியவை விற்பனை…

Read more

தேர்தலுக்கு முன் கொடுத்த வாக்குறுதிகளை திமுக அரசு நிறைவேற்றவில்லை : தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை விமர்சனம்.!!

தேர்தலுக்கு முன்பு கொடுத்த வாக்குறுதிகளை திமுக அரசு நிறைவேற்றவில்லை என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.. பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது, நெல் விவசாயிகளுக்கு 52.02 கோடி ரூபாய் செலவில் தார்பாய்கள் வழங்கப்படும்…

Read more

நிவாரணத் தொகை போதுமானதல்ல!… ரூ.30,000 வழங்க வேண்டும்…. தமிழ்நாடு அரசுக்கு ஜி.கே.வாசன் வலியுறுத்தல்….!!!!

வங்கக் கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக பருவம் தவறிபெய்த மழையால் டெல்டா பகுதிகளில் அறுவடைக்கு தயாரான நிலையில் இருந்து பாதிக்கப்பட்ட நெற்பயிருக்கு இழப்பீடாக ஹெக்டேருக்கு ரூபாய் 20,000 வழங்கப்படும் என தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதுபற்றி தலைமைச்…

Read more

“மீனவர்களுக்கான காப்பீடு”… தமிழ்நாடு தான் நம்பர் -1…. மத்திய அரசு தகவல்….!!!!

மீனவர்களுக்கான காப்பீடு திட்டத்தில் அதிகம் பயன்பெற்ற மாநிலம் தமிழகம் தான் என்று நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தகவல் தெரிவித்து இருக்கிறது. காப்பீடு திட்டத்தில் 27 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் அதிகபட்சமாக தமிழகத்தில் மட்டும் 420 மீனவர்கள் பயனடைந்துள்ளனர் என மத்திய அரசு…

Read more

OPS தர்மயுத்தம் நடத்திய நாள் இன்று…. ஒன்றிணையுமா அதிமுக?…. எதிர்பார்ப்பில் அரசியல் ஆர்வலர்கள்….!!!!!

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு சசிகலா முதலமைச்சராக பொறுப்பேற்க முயன்றார். ஆனால் சிறை தண்டனை அதனை தடுத்தது. பின்னர் கூவத்தூரில் நடைபெற்ற களேபரங்கள், அதனைத் தொடர்ந்து எடப்பாடி பழனிச்சாமியின் கை ஓங்கியது எல்லாம் நாம் அறிந்ததே. இதற்கெல்லாம் எதிராக ஓ.பன்னீர்செல்வம்…

Read more

சி.பி.எஸ்.சி 10, 12-ம் வகுப்புகளுக்கான தேர்வு நுழைவு சீட்டு… வெளியாவது எப்போது…??

தமிழகத்தில் 10,12 -ஆம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு தொடங்க இருக்கின்ற நிலையில் மத்திய இடைநிலை கல்வி வாரியம் விரைவில் நுழைவு சீட்டுகளை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் 10 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான நுழைவுச்சீட்டு வெளியானவுடன் மாணவர்கள் www.cbse.nic.in அல்லது…

Read more

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் : வேட்புமனு தாக்கல் நிறைவு…. இறுதி நாளில் வேட்புமனு தாக்கல் செய்த அதிமுக வேட்பாளர் தென்னரசு.!!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் வேட்பு மனு தாக்கல் செய்வதற்கான அவகாசம் நிறைவடைந்தது.. ஜனவரி 31ஆம் தேதி தொடங்கிய வேட்பு மனு தாக்கல் பிற்பகல் 3 மணியுடன் நிறைவடைந்தது. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல்  சரியாக இன்று 3…

Read more

ஆதிதிராவிடர், பழங்குடியினர் நலத்திட்ட உதவிகள்… முதல்வர் ஸ்டாலின் முக்கிய உத்தரவு…!!!!

தமிழக முதல்வர் ஸ்டாலின் ஆதிதிராவிடர், பழங்குடியின மக்களுக்கு வழங்கப்படும் நலத்திட்ட உதவிகள் மேம்பாட்டு பணிகள் தாமதம் இல்லாமல் நிறைவேற்றப்படும் வேண்டுமென உத்தரவிட்டுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, நிதி உதவி, வேலை வாய்ப்பு, கருணை அடிப்படையிலான பணி நியமனம் …

Read more

விமானங்களில் பயணிக்க தடை… கடந்த ஆண்டு 63 பேர் சேர்ப்பு… மாநிலங்களவையில் அமைச்சர் தகவல்…!!!!

விமானத்தில் பயணிக்க தடை விதிக்கும் பயண தடை பட்டியலில் கடந்த வருடம் 63 பேரை விமான போக்குவரத்து ஆணையம் சேர்த்திருப்பதாக விமான போக்குவரத்து துறை அமைச்சர் வி.கே.சிங் மாநிலங்களவையில் கூறியுள்ளார். இந்த பயணத்தடை பட்டியலில் கடந்த 2017 -ஆம் ஆண்டிலிருந்து மொத்தம்…

Read more

Other Story