12 மணி நேர வேலை மசோதா இன்றே வாபஸ்?…. திடீரென பின்வாங்கிய அரசு…. வெளியான தகவல்…!!!!

தமிழக சட்டப்பேரவையில்  பல்வேறு எதிர்ப்புகளுக்கு மத்தியில் 12 மணி நேர வேலை மசோதா நிறைவேற்றப்பட்டது. இந்த சட்ட மசோதாவுக்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் இதற்கு விளக்கம் அளித்துள்ள அமைச்சர், தற்போது மின்னணுவியல் ஐடி நிறுவனங்கள் காலணி ஆளை போன்ற நிறுவனங்கள்…

Read more

தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் தள்ளி போக வாய்ப்பு?…. பள்ளிக்கல்வித்துறை ஆலோசனை….!!

தமிழகத்தில் நடப்பு ஆண்டுக்கான 10 முதல் 12 ஆம் வகுப்பு பொது தேர்வுகள் நடந்து முடிந்துள்ள நிலையில் தற்போது ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு தேர்வு நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் பொது தேர்வு மாணவர்களின் விடைத்தாள் திருத்தும்…

Read more

#BREAKING: செட்டிநாடு குழுமம் குறித்த இடங்களில்… அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை….!!!!!

செட்டிநாடு குழுமம் தொடர்பான இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த 2020 ஆம் ஆண்டு வருமான வரி சோதனையில் ரூபாய்.23 கோடி பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், ரூ.700 கோடி வரி ஏய்ப்பு கண்டுபிடிக்கப்பட்டது. வெளிநாடுகளில் ரூ.110 கோடிக்கு சொத்துக்கள்…

Read more

கொரோனா வைரஸ்…. தினசரி பாதிப்பு 6,904….. வெளியான தகவல்…..!!!!!

கடந்த 2  வருடங்களாக கொரோனா வைரஸ் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. இப்போது மீண்டும் கொரோனா 4ஆம் அலை நாளுக்கு நாள் உச்சத்தை எட்டி வருகிறது. இதனிடையே தினசரி கொரோனா பாதிப்பு தொடர்பான அறிக்கையை மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டது. அந்த வகையில் கடந்த…

Read more

கொரோனா எதிரொலி!…. விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள்…. அச்சத்தில் மக்கள்….!!!!

கடந்த 2  வருடங்களாக கொரோனா வைரஸ் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. இப்போது மீண்டும் கொரோனா 4ஆம் அலை நாளுக்கு நாள் உச்சத்தை எட்டி வருகிறது. இந்த நிலையில் தினசரி கொரோனா பாதிப்பு தொடர்பாக அறிக்கையை மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டு உள்ளது. அந்த…

Read more

பாலியல் புகாரில் சிக்கிய பாஜக எம்பி…. போராட்டத்தில் குதித்த மல்யுத்த வீரர்கள்… பரபரப்பு….!!!

இந்திய மல்யுத்த சம்மேள தலைவரும், பாஜக எம்பியுமான 66 வயதான பிரிஜ் பூஷன் சரண் சிங் மற்றும் சில பயிற்சியாளர்கள் இளம் மல்யுத்த வீராங்கனைகளுக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுப்பதாகவும், மன ரீதியாக துன்புறுத்துவதாகவும் இந்திய முன்னணி மல்யுத்த வீரர் குற்றம்…

Read more

கொரோனா எதிரொலி… தமிழகத்தில் மீண்டும் கொரோனா கட்டுப்பாடுகள்?… அதிர்ச்சி தகவல்…!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களிலும் தொடர்ந்து கொரோனா பாதிப்பு அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால் மருத்துவமனைகளில் 100% முகக்கவசம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதனைப் போலவே பொது இடங்களிலும் மக்கள் அனைவரும் சரியாக முக கவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைபிடிக்க…

Read more

தமிழகத்தில் மதுபானம் பரிமாற அனுமதி…. எதற்கு எவ்வளவு கட்டணம்?… இதோ முழு விவரம்….!!!

தமிழகத்தில் அரசு திருமண மண்டபங்கள் மற்றும் விளையாட்டு அரங்குகளில் மது அருந்து அனுமதி அளித்து அரசாணை வெளியிட்டது. தற்போது இது குறித்து பேசி உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி, திருமண மண்டபங்களில் மது அருந்து அனுமதி கிடையாது என்று தெரிவித்துள்ளார். திருமண…

Read more

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் மது அருந்த அனுமதி…. அமைச்சர் செந்தில் பாலாஜி….!!!

தமிழகத்தில் அரசு திருமண மண்டபங்கள் மற்றும் விளையாட்டு அரங்குகளில் மது அருந்த அனுமதி அளித்து அரசாணை வெளியிட்டது. தற்போது இது குறித்து பேசி உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி, திருமண மண்டபங்களில் மது அருந்து அனுமதி கிடையாது என்று தெரிவித்துள்ளார். திருமண…

Read more

தமிழகத்தில் ரேஷன் பொருட்கள் வாங்காவிட்டால் ரேஷன் அட்டை ரத்து?…. அரசு திடீர் விளக்கம்….!!!

தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவு பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. அதே சமயம் மக்களின் வசதிக்காக அரசு சார்பில் கைரேகை பதிவு வசதி செய்து தரப்பட்டுள்ளது. மேலும் ஒரே நாடு ஒரே ரேஷன்…

Read more

மூத்தக்குடிமக்கள், ஓய்வூதியதாரர்கள் கவனத்திற்கு…. வந்தது புது வசதி…..!!!!!!

ஓய்வூதியம் பெறுபவர்களுக்கும், மூத்தக்குடிமக்களுக்கும் SBI வாயிலாக புது வசதியானது விரைவில் வழங்கப்படுமென தெரிவிக்கப்பட்டு உள்ளது. உங்களது வீட்டிலுள்ள வயதானவர்களும் இவ்வசதியை பயன்படுத்திக்கொள்ளலாம் என்பதால் அனைவரும் இதை அறிந்துகொள்ளலாம். வங்கியின் புது திட்டமிடலின் கீழ் வாடிக்கையாளரின் கருவிழிகள் (IRIS) வாயிலாக வங்கி நிர்வாகியிடமோ…

Read more

ரயில் பயணிகளுக்கு இலவச உணவு…. ஆனால் ஒரு கண்டிஷன்?…. வெளியான ஹேப்பி நியூஸ்….!!!!!

ரயில் பயணம் செய்பவர்களுக்கு இந்திய ரயில்வேயானது அடிக்கடி பல வசதிகளை வழங்கி வருகிறது. இது தொடர்பாக ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் சில தககல்களை வெளியிட்டுள்ளார். இனிமேல் பயணிகளுக்கு ரயிலில் இலவச உணவானது வழங்கப்படுமென ரயில்வே அமைச்சர் கூறி உள்ளார். நீங்களும்…

Read more

ரயில் பயணிகளுக்கு புது விதி…. இனி இதெல்லாம் கிடையாது?…. உடனே பார்த்து தெரிஞ்சுக்கோங்க….!!!!

நாடு முழுவதும் ரயில்களில் பயணம் மேற்கொள்ளும் பயணிகளுக்காக இந்திய ரயில்வேயால் புது விதிகளானது நிறுவப்பட்டுள்ளது. ரயிலில் பணியாற்றுபவர்கள் TTE, கேட்டரிங் பணியாளர்கள் மற்றும் ரயில்களில் செயல்படும் மற்ற ரயில்வே பணியாளர்கள் இந்த புது விதிகளுக்கு தகுதியானவர்கள் ஆவர். புகைபிடித்தல், மது அருந்துதல்…

Read more

அரசு ஊழியர்களுக்கு இரட்டிப்பு லாபம்…. வெளிவரும் சூப்பர் அப்டேட் நியூஸ்….!!!!

சத்தீஸ்கர் மாநிலத்தில் புது பழைய ஓய்வூதிய திட்டத்தின் கீழ் ஊழியர் மானிய தொகையை இறுதியாக திரும்ப பெற அரசாங்கம் தடைவிதித்து உள்ளது. பழைய ஓய்வூதிய திட்டத்தினை நடைமுறைபடுத்திய பின் மிகுந்த சிரமம் ஏற்பட்டதால் அதனை தவிர்க்க இப்போது நடவடிக்கை எடுக்கப்பட்டது. பழைய…

Read more

ரயில் பயணிகளே!… இனி இதற்கு ரீஃபண்ட் பெறலாம்?…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!!!

இந்திய ரயில்வேயின் ஆயிரக்கணக்கான ரயில்களில் தினசரி கோடிக்கணக்கான மக்கள் பயணம் மேற்கொள்கின்றனர். இந்திய ரயில்வேயானது தன் பயணிகளுக்கு சிறந்த சேவைகளை வழங்க பல முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருகிறது. சில சந்தர்ப்பங்களில் இந்திய ரயில்வே தன் பயணிகளுக்கு திட்டமிடப்பட்ட சேவைகளை வழங்க முடியவில்லை…

Read more

“அரசு சார்பில் 219 ஜோடிகளுக்கு இலவச திருமணம்”… மணப்பெண்களுக்கு கர்ப்ப பரிசோதனை… காங்கிரஸ் கண்டனம்…!!

மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள திண்டோரி மாவட்டத்தில் 219 ஏழை ஜோடிகளுக்கு அரசு சார்பில் திருமணம் நடத்தி வைக்கப்பட்டு, தலா‌ ரூ. 56,000 நிதி உதவியும் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியின் போது பெண்களுக்கு கர்ப்ப பரிசோதனை செய்யப்பட்டதாக தகவல் வெளியான நிலையில்…

Read more

“கார் மீது டிரக் மோதல்”… கோர விபத்தில் எம்பி கார்த்திகேய ஷர்மா காயம்…. பெரும் பரபரப்பு…!!!!

ஹரியானா மாநிலம் சார்க்கி தாத்ரி மாவட்டத்தில் துதிவாலா கிஷன்புரா கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் எம்பி கார்த்திகேய சர்மா கலந்து கொண்டார். நிகழ்ச்சி முடிவடைந்த பிறகு குரு கிராமுக்கு எம்பி கார்த்திகேய சர்மா காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது…

Read more

தமிழ்நாட்டில் ஒவ்வொரு மாவட்டத்திலும்…. சிறந்த 3 அரசு பள்ளிகளை தேர்வு செய்ய உத்தரவு…!!!

தமிழகம் முழுவதும் உள்ள அரசு தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் கல்வி பணியுக் முன்னேற்றம் அடைய செய்யும் விதமாக வருடம் தோறும் மாவட்டத்தில் மூன்று சிறந்த பள்ளிகளை தேர்வு செய்து மாவட்ட வாரியாக சுழல் கேடயங்கள் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் 2021…

Read more

FLASH NEWS: “திரும்பப் பெறுமா திமுக” இன்று முக்கிய ஆலோசனை….!!

திமுக அரசு நிறைவேற்றிய 12 மணிநேர வேலை மசோதா, தமிழகத்தில் புயலை கிளப்பியுள்ளது. எதிர்க்கட்சி முதல் கூட்டணி கட்சி வரை அனைவரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், இதுதொடர்பாக முக்கிய தொழிற்சங்க நிர்வாகிகளுடன் தமிழக அரசு இன்று ஆலோசனைக் கூட்டம் நடத்துகிறது.…

Read more

“ஒருவருக்கு பகலில், மற்றொருவருக்கு இரவில்”… திருமண உறவுக்கு நேரம் இருக்கிறதா..? ஐடி தம்பதி விவாகரத்து வழக்கில் சுப்ரீம் கோர்ட் கேள்வி…!!

டெல்லி உச்சநீதிமன்றத்தில் பெங்களூருவில் பணிபுரியும் சாப்ட்வேர் இன்ஜினியர் தம்பதிகளின் விவாகரத்து வழக்கு விசாரணைக்கு சென்றது. இந்த வழக்கை நீதிபதிகள் கே.எம் ஜோசப் மற்றும் பி.வி நாகரத்தினா ஆகியோர் விசாரித்தனர். வழக்கு விசாரணையின் போது நீதிபதிகள் நீங்கள் இருவரும் சாப்ட்வேர் இன்ஜினியராக இருக்கிறீர்கள்.…

Read more

கல்வான் தாக்குதலுக்கு பிறகு முதல் முறையாக இந்தியாவிற்கு வரும் சீன அமைச்சர்…. காரணம் இதுதான்…!!

இந்தியாவில் வருகின்ற 27 மற்றும் 28 ஆகிய தேதிகளில் ஷாங்காய் கூட்டமைப்பின் மாநாடு நடைபெற இருக்கின்றது. இந்த ஷாங்காய் கூட்டமைப்பு என்பது இந்தியா, சீனா, உஸ்பெகிஸ்தான், கஜகஸ்தான், ரஷ்யா, கிர்கிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளை உள்ளடக்கியதாகும். இந்த மாநாட்டில் கலந்து…

Read more

“இந்தியாவில் முதல் முறையாக வாட்டர் மெட்ரோ படகு சேவை”… என்னென்ன சிறப்பம்சங்கள் தெரியுமா….? இதோ முழு விவரம்…!!!

பிரதமர் நரேந்திர மோடி இன்று கேரளாவிற்கு வருகை புரிகிறார். முதலில் திருவனந்தபுரம்- காசர்கோடு வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைக்க இருக்கிறார். அதன் பிறகு இந்தியாவின் முதல் வாட்டர் மெட்ரோ சேவையை பிரதமர் மோடி தொடங்கி…

Read more

சற்றுமுன்: தமிழ்நாடு அரசு அதிர்ச்சி அறிவிப்பு… குடிமகன்கள் ஹேப்பி தான்….!!!

திருமண மண்டபம், விளையாட்டு மைதானங்களில் மது அருந்தும் வகையில் லைசென்ஸ் வழங்கப்படும் என தமிழக அரசு அதிர்ச்சி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி என தனித் தனியாக கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஒருநாள் நடைபெறும் நிகழ்ச்சியில் கூட மதுபானங்களை விற்கலாம். ஏற்கனவே…

Read more

“கோவையில் இருந்து சீரடிக்கு சிறப்பு ரயில் சேவை”…. வெளியான சூப்பர் அறிவிப்பு…!!

கோயம்புத்தூரில் இருந்து பிரசித்தி பெற்ற சீரடி சாய்பாபா திருக்கோவிலுக்கு சிறப்பு ரயில் சேவை இயக்கப்பட இருக்கிறது. அதன்படி பாரத் கௌரவ் என்ற சுற்றுலா ரயில் திட்டத்தின் கீழ் மே 1-ம் தேதி முதல் 5-ம் தேதி வரை சீரடிக்கு சிறப்பு ரயில்…

Read more

“கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் ரூ. 7 கோடி மதிப்பீட்டில் புதிய காவல் நிலையம்”…. முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு…!!!

சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கவும், கோயம்பேடு பேருந்து நிலையத்தில் ஏற்படும் நெரிசலை தவிர்க்கவும் கிளாம்பாக்கத்தில் புதிதாக பேருந்து நிலையம் கட்டப்படுகிறது. இந்த பேருந்து நிலையம் நவீன வசதிகளுடன் சுமார் 88 ஏக்கர் பரப்பளவில் 400 கோடி மதிப்பீட்டில் கட்டப்படுகிறது. இந்த பேருந்து…

Read more

“ஜாதி பெயரை சொல்லி துன்புறுத்தல்”…. பிக்பாஸ் விக்ரமன் மீது காதலி பகீர் குற்றச்சாட்டு… திருமாவுக்கு பரபரப்பு கடிதம்…!!!

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முக்கிய நிர்வாகி விக்ரமன். இவர் கடந்த பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் மிகவும் பிரபலமானார். இந்நிலையில் உச்சநீதிமன்ற வழக்கறிஞராக பணிபுரிந்து வரும் கிருபா முனுசாமி என்பவர் தற்போது விசிக கட்சியின் தலைவர்…

Read more

“ஊழல் செய்த பெரியார் பல்கலைக்கழக பதிவாளர்”?…. தட்டிக் கேட்கும் அன்புமணி ராமதாஸ்…. நடவடிக்கை எடுக்க அரசுக்கு கோரிக்கை…!!!

சேலத்தில் உள்ள பெரியார் பல்கலைக்கழகத்தின் பொறுப்பு பதிவாளர் தங்கவேலுக்கு பாமக கட்சியின் தலைவர் அன்புமணி கண்டனம் தெரிவித்து ஒரு டுவிட்டர் பதிவை வெளியிட்டுள்ளார். அதில் பெரியார் பல்கலைக்கழக ஊழலுக்கு எதிராக போராடும் ஆசிரியர் சங்கத் தலைவரை  பழிவாங்க முயலுவதா.? பதிவாளரை நீக்க…

Read more

குட் நியூஸ் மக்களே..! அடுத்த 3 மணிநேரத்திற்கு இடியுடன் கூடிய மழை…. அடுத்த 5 நாளுக்கு இதுக்கு வாய்ப்பே இல்ல…!!!

கோடை காலம் தொடங்கியுள்ள நிலையில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. பல மாவட்டங்களில் வெயில் சதம் அடித்தது. கோடை வெயில் 40 டிகிரி வரை சென்று வாட்டி எடுத்து வருகிறது. இதனால் மக்கள் பலரும் வெளியில் தலை…

Read more

தமிழகத்தில் நாளை(ஏப்ரல் 25) எங்கெல்லாம் மின்தடை தெரியுமா….? வெளியான மொத்த லிஸ்ட்…!!!

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பல்வேறு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் உள்பட பல்வேறு பணிகளுக்காக நாளை (25.4.2023) மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது. மதுரை: ஏப்ரல் 25ஆம் தேதி காலை 9:00 மணி – மதியம் 2:00 மணி…

Read more

கர்நாடக தேர்தல்: ஓபிஎஸ் தரப்பு வேட்புமனு இன்று வாபஸ்…. வெளியான தகவல்…!!!

கர்நாடக தேர்தலுக்காக OPS தரப்பு வேட்பாளர்கள் தாக்கல் செய்த வேட்புமனுவை வாபஸ் பெற முடிவு செய்துள்ளனர். ஓபிஎஸ் தரப்பு, இபிஎஸ் தரப்பு இருவரும் அதிமுக என்று குறிப்பிட்டு வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். இரட்டை இலை இபிஎஸ்-இடம் இருப்பதால் ஓபிஎஸ் வேட்பாளர்களிடம் இதுகுறித்து…

Read more

வங்கியில் பர்சனல் லோன் வாங்க போறீங்களா?… அப்போ இத தெரிஞ்சிகிட்டு போங்க…. முழு வட்டி விவரம் இதோ….!!!

இன்றைய காலகட்டத்தில் அவசர தேவைகளுக்கு கடன் வாங்க வேண்டும் என்றால் அனைவரும் வங்கியை நாடித்தான் செல்கிறோம். வங்கிகளில் தனிநபர் கடன் பெறுவதற்கு எதையும் அடமான வைக்க வேண்டிய அவசியம் இல்லை.சமீபத்தில் ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தை உயர்த்திய நிலையில் பெரும்பாலான…

Read more

தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு முதல் மீண்டது வரை புத்தகமாக விரைவில்….. அமைச்சர் மா.சு அறிவிப்பு…!!!

செய்தியாளர்களை சந்தித்து பேசிய மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன், உலக புத்தக தினத்தை முன்னிட்டு ஒரே நாளில் 18 நூலகங்களில் 100 பேர் உரையாற்று வருகிறார்கள். கட்சி சார்ந்த பொதுக்கூட்டங்களில் அதிக எண்ணிக்கையில் மக்கள் கூடுவது பெரிய விஷயமில்லை. இதுபோன்ற…

Read more

இந்த பேங்க்ல அக்கவுண்ட் இருக்கா?…. பிக்சட் டெபாசிட் வட்டி அதிரடி உயர்வு…. வெளியான அறிவிப்பு…!!!!

இந்தியாவின் முன்னணி தனியார் வங்கியான ஆக்சிஸ் வங்கி இரண்டு கோடி ரூபாய்க்கு உட்பட்ட பிக்சட் டெபாசிட் தொகைக்கு வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளது. இந்த புதிய வட்டி விகிதங்கள் கடந்த ஏப்ரல் 21ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளன. இதில் பொது வாடிக்கையாளர்களுக்கு…

Read more

“3 நாடுகள்”… 7 நாட்கள்… வெளிநாட்டு சுற்றுப்பயணத்துக்கு ரெடியான முதல்வர் ஸ்டாலின்… தமிழகத்திற்கு குவியும் முதலீடுகள்…!!!

தமிழகத்தில் 2024-ம் ஆண்டு ஜனவரி மாதம் 10 மற்றும் 11 ஆகிய நாட்களில் உலக முதலீடாளர்கள் மாநாடு நடைபெற இருக்கிறது. இந்த மாநாட்டை முன்னிட்டு தொழில் முதலீடுகளை ஈர்க்கவும், முதலீட்டாளர்களுக்கு அழைப்பு விடுக்கவும் முதல்வர் ஸ்டாலின் வெளிநாட்டு சுற்றுப்பயணம் செல்வதற்கு திட்டமிட்டுள்ளார்.…

Read more

உங்க ஆதார் கார்டை ஆன்லைன் மூலம் இலவசமாக எப்படி டவுன்லோட் செய்வது?…. இதோ முழு விவரம்…!!

இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் கார்டு என்பது மிக முக்கியமான அடையாள ஆவணமாக உள்ளது. இன்னும் சொல்லப்போனால் ஆதார் கார்டு இல்லாமல் இன்று எதுவுமே இல்லை என்ற சூழல் உருவாகிவிட்டது. இப்படி முக்கியத்துவம் வாய்ந்த ஆதார் கார்டில் உள்ள தனிப்பட்ட…

Read more

தமிழகத்தில் விவசாயிகளுக்கு… வேளாண் வணிகத்துறை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!

தமிழகத்தில் விவசாயிகள் தங்களின் விலை பொருட்களை நேரடியாக விற்பனை செய்ய முடியாமல் இடைத்தரகர்களை நம்பி நஷ்டத்திற்கு விற்பனை செய்கின்றனர். இதனை தடுப்பதற்கு அரசு பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இதனை தடுக்கும் நோக்கத்தில் தற்போது விவசாயிகளுக்கு புதிய அடையாள அட்டை ஒன்றை…

Read more

தமிழகத்தில் 1021 மருத்துவ பணியிடங்களுக்கு நாளை தேர்வு… வெளியான அறிவிப்பு…!!!

தமிழ்நாட்டில் அரசு மருத்துவமனைகளில் காலியாக உள்ள காலி பணியிடங்களானது மருத்துவ பணியாளர் தேர்வு வாரியத்தின் மூலமாக நிரப்பப்பட்டு வருகிறது. அதன்படி கடந்த அக்டோபர் 11ஆம் தேதி 1021 உதவி மருத்துவர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதற்கு விண்ணப்பிக்கும் முறையானது தொடங்கி…

Read more

பொதுஇடங்களில் மாஸ்க் கட்டாயம்…. அமைச்சர் மா.சு முக்கிய அறிவிப்பு…!!

செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், திமுக ஆட்சிக்கு வந்ததற்கு பிறகு ஸ்டான்லி மருத்துவமனையில் பல்வேறு மருத்துவ கட்டமைப்புகள் புதிதாக தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. 106 அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது. அதில் சென்னையில் உள்ள பல்வேறு மருத்துவமனையில் கட்டமைப்பை மேம்படுத்த நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.…

Read more

இன்று முதல் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு…. விடைத்தாள்கள் திருத்தும் பணி தொடக்கம்…!!!

தமிழ்நாட்டில் 11 மற்றும் 12 ஆம் வகுப்பு பொது தேர்வு கடந்த மார்ச் 13 முதல் ஏப்ரல் ஐந்தாம் தேதி வரை நடந்து முடிந்தது. இந்த தேர்வை தமிழக முழுவதுமாக 16 லட்சம் மாணவ மாணவிகள் எழுதினார்கள். அவர்களுடைய விடைத்தாள் திருத்தும்…

Read more

அரசு ஊழியர்களுக்கு அகலவிலைப்படி உயர்வு…. அடுத்தடுத்து வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!

நாடு முழுவதும் அரசு ஊழியர்களுக்கு மத்திய அரசு சமீபத்தில் அகலவிலைபடியை உயர்த்தியது. அதன்படி மத்திய அரசு ஊழியர்களுக்கு 42 சதவீத அகலவிலைப்படி வழங்கப்பட்டு வருகின்றது. இதனைத் தொடர்ந்து பீகார் மற்றும் ராஜஸ்தான் உள்ளிட்ட மாநில அரசுகள் தங்களின் ஊழியர்களுக்கு அகலவிலைப்படி உயர்த்தி…

Read more

மக்களே உஷார்…. தமிழகத்தில் செல்போன் எண்கள் முடக்கம்…. திடீர் எச்சரிக்கை….!!!!

இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு தினம்தோறும் புதுவிதமான மோசடிகள் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. அதே சமயம் நேரடி பணம் பரிமாற்றம் குறைந்து தற்போது மொபைல் மூலமாக அதனை மேற்கொள்கின்றனர். இதன் மூலம் மோசடிகளும் நடைபெறுகிறது. எளிதாக போன் நம்பரை வைத்து தகவல்களை…

Read more

100 நாள் வேலை திட்டம்…. இனி சம்பளம் பெற இது கட்டாயம்…. வெளியான திடீர் அறிவிப்பு….!!!!

இந்தியாவில் பொருளாதார நெருக்கடியை சமாளிப்பதற்காக 100 நாள் வேலை திட்டம் கொண்டுவரப்பட்டது. இந்த திட்டம் கிராமப்புற மக்களின் வாழ்வாதாரத்திற்கு பெரிதும் உதவியது. ஆனால் இந்த திட்டத்தில் பணிபுரிவோருக்கு ஊதியம் ஆனது ஆதார் பேமென்ட் மூலமாக வழங்கப்படும் என தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. அப்படி…

Read more

10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்…! இந்த வினாக்களுக்கு முழு மதிப்பெண் வழங்க உத்தரவு…!!!

தமிழகத்தில் பத்தாம் வகுப்பு ஆங்கில பாடமானது பத்தாம் தேதி நடைபெற்றது. இதில் வினாத்தாளின் முதல் பகுதியில் ஒரு மதிப்பெண் வினாவிற்கான இணைச்சொல் மற்றும் எதிர்ச்சொல் அமைக்கப்பட்டிருக்கும். இதில் ஒன்று முதல் மூன்று வரையிலான வினாக்கள் இணை சொல்லாகவும், நான்கு முதல் ஆறு…

Read more

இந்தியாவில் ஏப்ரல் 30ஆம் தேதி வெளியாகும் ரூ.100 நாணயம்…. வெளியான தகவல்….!!!!

நாட்டின் தற்போது 1,2,5, மற்றும் பத்து ரூபாய் நாணயங்கள் புழக்கத்தில் உள்ளன. தற்போது 100 ரூபாய் நாணயம் வெளியிடப்படவுள்ளது.  35 கிராம் எடை கொண்ட இந்த நாணயத்தை தயாரிப்பதற்கு 50 சதவீதம் வெள்ளி, 40 சதவீதம் செம்பு, ஐந்து சதவீதம் நிக்கல்…

Read more

தமிழக மக்களே…. மீண்டும் 3 நாட்கள் விடுமுறை…. என்ஜாய் பண்ண ரெடியா இருங்க….!!!!

தமிழகத்தில் கடந்த வாரங்களில் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு தொடர்ந்து மூன்று நாட்கள் வார விடுமுறையும் சேர்த்து விடுமுறை அளிக்கப்பட்டது. அதனைப் போலவே கடந்த வாரமும் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு தொடர்ந்து இரண்டு நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டன. இவ்வாறு தொடர் விடுமுறைகள் காரணமாக…

Read more

பெற்றோர்களே உஷார்…. 16 மாத குழந்தையை கடித்துக்கொன்ற தெரு நாய்கள்…. பெரும் அதிர்ச்சி சம்பவம்….!!!

ஆந்திர மாநிலத்தில் தெரு நாய்கள் தாக்கியதில் 16 மாத குழந்தை உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் ஸ்ரீகா குளம் மாவட்டம் மேட்டவலசையில் சாத்விகா என்ற 16 மாத குழந்தை வீட்டின் முன் விளையாடிக் கொண்டிருந்தது. அந்தப் பகுதியில்…

Read more

இன்று தமிழகமே அதிர போகுது…. திருச்சியில் ஓபிஎஸ் மாநாட்டில் 3 லட்சம் தொண்டர்கள்…. கலக்கத்தில் இபிஎஸ்….!!!!

அதிமுகவில் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் இடையே கடும் மோதல் போக்கு நிலவி வந்த நிலையில் பல கட்ட போராட்டங்களுக்குப் பிறகு கடந்த வாரம் இபிஎஸ் பொதுச்செயலாளராக பொறுப்பேற்றார். இதனைத் தொடர்ந்து ஓபிஎஸ் கட்சியிலிருந்து ஒதுக்கப்பட்ட நிலையில் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் தாங்கள்தான் உண்மையான…

Read more

40 வயதைக் கடந்த பெண்கள் இரண்டு வருடத்திற்கு ஒரு முறை…. அமைச்சர் சுப்பிரமணியன் அறிவுறுத்தல்….!!!!

இந்தியாவில் இரு பெண்களில் ஒருவருக்கு முற்றிய நிலையில்தான் மார்பக புற்றுநோய் கண்டுபிடிக்கப்படுகின்றது. கிராமப்புற பெண்களை விட நகர்புற பெண்கள் தான் மார்பக புற்றுநோயால் அதிகம் பாதிக்கப்படுகின்றன. அனைத்து புற்று நோய்களையும் அறிகுறி இல்லாமல் தொடக்க நிலையில் கண்டறிய முடியாது. ஆனால் அறிகுறி…

Read more

உலகப் புகழ் பெற்ற செஞ்சிக்கோட்டைக்கு…. இன்று முதல் இலவச அனுமதி…. சூப்பர் அறிவிப்பு….!!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள செஞ்சிக்கோட்டையை பல்வேறு ஊர்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகள் பார்த்துச் செல்லும் உலகப் புகழ்பெற்ற சுற்றுலாத்தலமாக உள்ளது. ராஜ கோட்டை என்று அழைக்கப்படும் இந்த செங்கோட்டையின் உச்சிக்கு செல்வதற்கு கிட்டத்தட்ட 1092 படிகளில் ஏறி செல்ல…

Read more

முதல் முறையாக…. இந்திய ராணுவத்தில் போா் முனைகளில் பணிபுரிய பெண்கள்….!!!!

ராணுவத்தில் இதுவரையிலும் பெண் அதிகாரிகளாக வான் பாதுகாப்பு, சிக்னல்கள், பொறியாளா்கள், ராணுவ விமான போக்குவரத்து, புலனாய்வு படைகள் உள்ளிட்டவைகளில் மட்டுமே பணிபுரிந்து வருகின்றனா். பெண்கள் காலாட்படை, இயந்திரமயமாக்கப்பட்ட காலாட்படை உள்ளிட்ட முக்கியமான போா் முனை ஆயுதங்கள் சாா்ந்த பிரிவுகளில் இதுவரை பெண்கள்…

Read more

Other Story