திடீரென சரிந்து விழுந்த கட்டிட மேற்கூரை…. காயமடைந்த 3 தொழிலாளர்கள்…. பரபரப்பு சம்பவம்…!!

கரூர் மாவட்டத்தில் உள்ள வெங்கமேடு நாவல் நகரில் தனியார் கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. இந்நிலையில் கட்டிடத்தின் மேற்கூரைக்கு கம்பி கட்டப்பட்டு சிமெண்ட் கலவை போடும் பணி நேற்று நடைபெற்றுள்ளது. அப்போது பாரம் தாங்காமல் எதிர்பாராதவிதமாக மேற்கூரை சரிந்து வேலை பார்த்துக் கொண்டிருந்த…

Read more

மூளைச்சாவு அடைந்த முன்னாள் ராணுவ வீரர்…. உடல் உறுப்புகளை தானம் செய்த குடும்பத்தினர்…!!

கரூர் மாவட்டத்தில் உள்ள குளித்தலை பகுதியில் முன்னாள் ராணுவ வீரர் டோமினிக் பிரபாகரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு சங்கீதா என்ற மனைவி உள்ளார். இவர் அரசு பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். இந்த தம்பதியினருக்கு இரண்டு மகன்கள் இருக்கின்றனர்.…

Read more

திருமணமான பெண்ணுடன் காதல்…. வாலிபர் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

கரூர் மாவட்டத்திலுள்ள செல்லாண்டி பாளையத்தில் வீரமணி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த 1 1/2 ஆண்டுகளாக வீரமணி ஏற்கனவே திருமணமான ஒரு பெண்ணை காதலித்து வந்துள்ளார். இதனை அறிந்து பெற்றோர் வீரமணியை…

Read more

ஆடு மேய்க்க சென்ற முதியவர்…. ஆற்றில் சடலமாக மீட்பு…. போலீஸ் விசாரணை…!!

கரூர் மாவட்டத்தில் உள்ள நொய்யல் பகுதியில் துரைசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் நேற்று முன்தினம் நொய்யல் பகுதியில் இருக்கும் வாய்க்கால் மேடு ஆற்றங்கரையோரம் ஆடு, மாடுகளை மேய்ச்சலுக்கு அழைத்து சென்றார். நீண்ட நேரமாகியும் அவர் வீட்டிற்கு வராததால் துரைசாமியின் மகன்…

Read more

தம்பதி மீது தாக்குதல்…. தாய், தந்தை உள்பட 4 பேர் மீது வழக்குபதிவு…. போலீஸ் விசாரணை…!!

கரூர் மாவட்டத்தில் உள்ள ரத்தினம்பிள்ளை புதூர் பகுதியில் சரவணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சரோஜா என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த வீரப்பன், அவரது மனைவி லட்சுமி, மகன்கள் மனோகரன், ராஜேந்திரன் ஆகிய நான்கு பேரும் இணைந்து…

Read more

கூட்டுறவு வங்கியில் வாங்கிய கடன்…. பெண் எடுத்த விபரீத முடிவு…. போலீஸ் விசாரணை….!!

கரூர் மாவட்டத்தில் உள்ள சோமூர் குடி தெருவில் சிவக்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கலா என்ற மனைவி இருந்துள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு கலா கூட்டுறவு வங்கியில் 50 ஆயிரம் ரூபாய் கடன் வாங்கினார். இதனையடுத்து கூலி வேலைக்கு…

Read more

10- ஆம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெற்ற 51 வயது பெண்….. குவியும் பாராட்டுகள்…!!

கரூர் மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணராயபுரம் பகுதியில் ராஹீலா பானு(51) என்பவர் வசித்து வருகிறார். இவர் பூவம்பாடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் சத்துணவு சமையலறாக வேலை பார்த்து வருகிறார். கடந்த 1989-ஆம் ஆண்டு பானு ஒன்பதாம் வகுப்பு படித்து முடித்துவிட்டு குடும்ப…

Read more

17 வயது சிறுமியுடன் நட்பு…. திருமணமானவர் செய்த காரியம்…. போக்சோவில் தூக்கிய போலீஸ்…!!

கரூர் மாவட்டத்தில் உள்ள நாயக்கனூர் பகுதியில் ரங்கசாமி என்பவர் வசித்து வருகிறார். கடந்து 7 மாதங்களுக்கு முன்பு ரங்கசாமியின் மனைவி பிரிந்து சென்றார். இதனையடுத்து ரங்கசாமி 17 வயது சிறுமியுடன் நட்பாக பழகி வந்தார். கடந்த ஜூன் மாதம் சிறுமி பேருந்துக்காக…

Read more

1000 ரூபாய் லஞ்சம்…. மின்வாரிய ஊழியருக்கு கிடைத்த தண்டனை…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு…!!

கரூர் மாவட்டத்திலுள்ள லட்சுமணம்பட்டியில் முத்துகிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது பெயரில் இருக்கும் 2.5 ஏக்கர் விவசாய நிலத்திற்கு சுயநிதி முன்னுரிமை திட்டத்தின் கீழ் மின் இணைப்பு பெற கடந்த 2008-ஆம் ஆண்டு தமிழ்நாடு மின்வாரிய உதவி பொறியாளர் அலுவலகத்தில்…

Read more

பேருந்து நிறுத்தம் அருகே தீ விபத்து…. அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்…. தவிர்க்கப்பட்ட பெரும் விபத்து…!!

கரூர் மாவட்டத்தில் உள்ள மரவாபாளையம் பேருந்து நிறுத்தம் அருகே பொதுமக்களும், வியாபாரிகளும் குப்பைகளை கொட்டி வைத்துள்ளனர். மேலும் விவசாயிகள் கால்நடைகளுக்கு தீவனமாக போடப்பட்டு பின்னர் மாட்டு தொழுவத்தில் கிடந்த கழிவுகளையும் தினசரி வந்து அங்கு கொட்டி செல்கின்றனர். அங்கு குப்பைகள் மலை…

Read more

இளம்பெண் தற்கொலை வழக்கு…. காதல் கணவர் கைது…. போலீஸ் விசாரணை…!!

கரூர் மாவட்டத்தில் உள்ள திருக்காட்டுதுறை பகுதியில் பூபேஸ் என்பவர் வசித்து வருகிறார். இவர் காயத்ரி என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியினருக்கு மிதுன் என்ற குழந்தை இருக்கிறது. கடந்த 20-ஆம் தேதி கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட…

Read more

தொழிலதிபர் கொலை…. திடீர் திருப்பமாக மகன் உள்பட 2 பேர் கைது…. போலீஸ் அதிரடி…!!

கரூர் மாவட்டத்தில் உள்ள குறவப்பட்டியில் தொழிலதிபரான தங்கராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கதிரடிக்கும் எந்திரங்களை வைத்து தொழில் நடத்தி வந்தார். இவரது மகன் மோகனசுந்தரம் மனைவி, குழந்தைகளுடன் தாந்தோணி மலை தென்றல் நகரில் வசித்து வருகிறார். தங்கராஜின் மனைவி கடந்த…

Read more

முகத்தை சிதைத்து மூதாட்டி படுகொலை…. பெண் அதிரடி கைது…. பரபரப்பு வாக்குமூலம்…!!

கரூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகவுண்டர் தெற்கு பகுதியில் முத்துசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கன்னியம்மாள் (65) என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு குழந்தை இல்லை. இதனால் கன்னியம்மாள் தனது தங்கை வெள்ளையம்மாளுக்கு முத்துசாமியை இரண்டாவதாக திருமணம் செய்து கொடுத்தார்.…

Read more

சித்திரவதை செய்த காதல் கணவர்…. இளம்பெண் எடுத்த விபரீத முடிவு…. கதறும் குடும்பத்தினர்….!!

கரூர் மாவட்டத்தில் உள்ள திருக்காட்டுத்துறை பகுதியில் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பூபேஸ்(32) என்ற மகன் இருக்கிறார். இவர் காயத்ரி என்ற பெண்ணை காதலித்து வந்தார். இவர்களது காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் காதலர்கள் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு…

Read more

முகம் சிதைந்த நிலையில் இறந்து கிடந்த மூதாட்டி…. பரபரப்பு சம்பவம்…!!

கரூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகவுண்டர் தெற்கு பகுதியில் முத்துசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கன்னியம்மாள் (65) என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு குழந்தை இல்லை. இதனால் கன்னியம்மாள் தனது தங்கை வெள்ளையம்மாளுக்கு முத்துசாமியை இரண்டாவதாக திருமணம் செய்து கொடுத்தார்.…

Read more

தாறுமாறாக ஓடிய ஷேர் ஆட்டோ…. சாமர்த்தியமாக செயல்பட்ட டிரைவர்…. தவிர்க்கப்பட்ட பெரும் விபத்து…!!

கரூர் மாவட்டத்தில் உள்ள தாந்தாணிமலை பகுதியில் ஷேர் ஆட்டோ டிரைவரான பிரபு என்பவர் வசித்து வருகிறார். இவர் கரூரிலிருந்து தாந்தோணிமலை வழியாக பயணிகளை ஷேர் ஆட்டோவில் ஏற்றி சென்றுள்ளார். நேற்று வழக்கம் போல பயணிகளை ஏறி கொண்டு பிரபு தாந்தோணிமலையில் இருந்து…

Read more

சுக்குநூறாக நொறுங்கிய கார்…. சிறுவன் உள்பட 2 பேர் பலி…. கோர விபத்து…!!

கரூர் மாவட்டத்தில் உள்ள திருப்பதி லே- அவுட் பகுதியில் கிருஷ்ணா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ராம்குமார் என்ற மகன் உள்ளார். இவர் கரூர் பேருந்து நிலையத்தில் டீக்கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் ராம்குமார் தனது தாய் மோகனா, அக்கா…

Read more

பால் பாக்கெட் வாங்குவது போல நடித்து…. 7 1/2 பவுன் தங்க சங்கிலி அபேஸ்…. போலீஸ் வலைவீச்சு…!!

கரூர் மாவட்டத்தில் உள்ள நரசிம்மபுரம் மேற்கு பகுதியில் சின்னசாமி என்பவர் வசித்து வருகிறார்.இவருக்கு சம்பூர்ணம் என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினர் தங்கள் வீட்டின் தரைத்தளத்தில் ஆவின் மற்றும் பல்வேறு தனியார் நிறுவனங்களின் பால் பாக்கெட்டுகளை வைத்து விற்பனை செய்து வந்துள்ளனர்.…

Read more

கணவருடன் சுற்றுலா சென்ற புதுப்பெண் இறப்பு….. பெரும் சோகம்…!!

கரூர் மாவட்டத்தில் உள்ள பசுபதிபாளையத்தில் சிவில் இன்ஜினியரான தினேஷ்குமார் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2 1/2 மாதங்களுக்கு முன்பு தினேஷ் குமாருக்கு பி.காம் பட்டதாரியான கிருபா என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் தினேஷ்குமார் தனது மனைவியுடன் குமரி மாவட்டத்திற்கு…

Read more

உறவினர் வீட்டிற்கு சென்ற பெற்றோர்…. திடீரென மாயமான இளம்பெண்…. போலீஸ் விசாரணை…!!

கரூர் மாவட்டத்திலுள்ள வேதாசலப்புரத்தில் சாகுல் ஹமீது என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சகானா பானு(19) என்ற மகள் உள்ளார். நேற்று முன்தினம் சகானா பானுவின் பெற்றோர் புதுக்கோட்டையில் இருக்கும் உறவினர் வீட்டிற்கு சென்றனர். இதனையடுத்து மீண்டும் வீட்டுக்கு திரும்பி வந்தபோது சகானா…

Read more

இரு தரப்பினரிடையே மோதல்…. 12 பேர் மீது வழக்குபதிவு…. போலீஸ் விசாரணை….!!

கரூர் மாவட்டத்தில் உள்ள பாப்பக்காப்பட்டி பகுதியில் பிரசாந்த் என்பவர் வசித்து வருகிறார். இவரும் கல்லுப்பட்டியை சேர்ந்த பெண்ணும் காதலித்து வந்தனர். இதுகுறித்து அறிந்த இளம் பெண்ணின் மாமாவான சதீஷ்குமாருக்கும், பிரசாந்துக்கும் இடையே ஏற்கனவே தகராறு ஏற்பட்டது. சம்பவம் நடைபெற்ற அன்று இருதரப்பினருக்கும்…

Read more

சட்டவிரோதமான செயல்…. வசமாக சிக்கிய நபர்…. போலீஸ் விசாரணை…!!

கரூர் மாவட்டத்தில் உள்ள குளித்தலை பகுதியில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த ஒருவரை போலீசார் பிடித்து விசாரித்தனர். அந்த விசாரணையில் அவர் அதே பகுதியில் வசிக்கும் முருகன் என்பது தெரியவந்தது. அவர் வீட்டிற்கு பின்புறம்…

Read more

வட்டிக்கு கொடுத்த பணம் வசூல் ஆகாததால்…. நிதி நிறுவன அதிபர் தற்கொலை…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

கரூர் மாவட்டத்தில் உள்ள ஒரம்புபாளையம் பகுதியில் பாஸ்கரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் புன்னம் சத்திரம் பகுதியில் நிதி நிறுவனம் நடத்தி வைத்துள்ளார். இவருக்கு பூங்கொடி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு சோபனா என்ற மகளும், அருண் என்ற மகனும்…

Read more

தகராறில் 1 1/2 வயது குழந்தையை அழைத்து சென்ற தாய்…. எதிர்பாராமல் நடந்த சம்பவம்…. பெரும் சோகம்…!!

கரூர் மாவட்டத்தில் உள்ள புகலூர் காகித ஆலை குடியிருப்பு பகுதியில் தயாளன்- பிருந்தா தேவி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இதில் தயாளன் காகித ஆலையிலும், பிருந்தா தேவி தபால் நிலையத்திலும் ஊழியராக வேலை பார்த்து வருகின்றனர். இந்த தம்பதியினருக்கு 1 1/2…

Read more

5 மடங்கு லாபம் தருவதாக கூறி…. பெண்ணிடம் ரூ.10 லட்சம் பணம் பறிப்பு…. போலீஸ் விசாரணை…!!

கரூர் மாவட்டத்தில் உள்ள தாந்தோணி மலைப்பகுதியில் வனிதா என்பவர் வசித்து வருகிறார். இவரது செல்போனுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு அழைப்பு வந்தது. அதில் பேசிய மர்ம நபர்கள் 10 லட்ச ரூபாய் கொடுத்தால் 5 மடங்கு கூடுதலாக பணம்…

Read more

தமிழகத்தில் மே 31ஆம் தேதி இந்த மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை…. மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் முக்கிய பண்டிகை நாட்கள் மட்டும் புகழ் பெற்ற கோவில் திருவிழாக்களின் போது மக்களின் வசதிக்காக உள்ளூர் விடுமுறை வழங்கப்படுவது வழக்கம். அதன்படி மே ஐந்தாம் தேதி மதுரை மாவட்டத்தில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டது.…

Read more

வேலைவாய்ப்பு முகாமில் மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச ஸ்மார்ட்போன்…. அசத்தும் தமிழக அரசு….!!!

தமிழகத்தில் வேலையில்லா இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கும் விதமாக அரசு பல தனியார் துறை நிறுவனங்களுடன் இணைந்து ஒவ்வொரு மாதமும் அனைத்து மாவட்டங்களிலும் வேலை வாய்ப்பு முகாம்களை நடத்தி வருகிறது. அதன்படி தற்போது கரூர் மாவட்டத்தில் மாற்று திறனாளிகளுக்கு மாவட்ட மாற்றுத்திறனாளின் நலத்துறை…

Read more

பூச்சி மருந்து கலந்த நூடுல்ஸ்…. 15 பேருக்கு வாந்தி, மயக்கம்…. பரபரப்பு சம்பவம்…!!

கரூர் மாவட்டத்தில் உள்ள நல்லாகவுண்டம்பட்டி கிராமத்தில் வசிக்கும் சிறுவர், சிறுமிகள் நேற்று நண்பகல் 12 மணிக்கு ஒன்றாக சேர்ந்து விளையாடினர். பின்னர் அவர்கள் தோகைமலை பகுதியில் இருக்கும் மளிகை கடையில் 15 நூடுல்ஸ் பாக்கெட்டுகளை வாங்கி பெருமாள் என்பவரது தோட்டத்திற்கு அருகே…

Read more

“பூச்சி மருந்து கலந்த நூடுல்ஸ் சாப்பிட்ட 15 குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதி”… கரூரில் பரபரப்பு…!!!

கரூர் மாவட்டத்திலுள்ள தோகைமலை அருகே நல்லா கவுண்டன் பட்டி என்ற கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் உள்ள சிறுவர் சிறுமியர் ஒன்றாக சேர்ந்து நேற்று மதியம் 15 பாக்கெட் நூடுல்ஸ் வாங்கி சமைத்துள்ளனர். அவர்கள் ஒரு தோட்டத்தில் வைத்து நூடுல்ஸ் சமைத்துக்…

Read more

சிறுவர்கள் “இப்படி” செய்தால்…. பெற்றோர்கள் மீது கடும் நடவடிக்கை…. எச்சரித்த போலீசார்…!!

கரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவதனம் உத்தரவின் பேரில் வேலாயுதம்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயராமன் தலைமையில் போலீசார் கடந்த 2 நாட்களாக தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் போலீசார் புன்னம்சத்திரம், தளவாபாளையம், தோட்டக்குறிச்சி, வேலாயுதம்பாளையம், கடைவீதி, தேசிய நெடுஞ்சாலை சந்திப்பு…

Read more

லாரி மோதி சுக்குநூறாக நொறுங்கிய கார்…. கணவர் பலி; மனைவி, குழந்தை காயம்…. பெரும் சோகம்…!!

கரூர் மாவட்டத்தில் உள்ள அய்யம்பாளையம் பகுதியில் பொன்னுசாமி(45) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு ரேணுகா தேவி(40) என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு ஹர்ஷிப்(3) என்ற குழந்தை இருக்கிறது. இந்நிலையில் பொன்னுசாமி தனது மனைவி மற்றும் குழந்தையுடன் காரில் கரூர் ஈஸ்வரன்…

Read more

பெற்றோர் திட்டியதால் வாலிபர் தற்கொலை…. தாயும் விஷம் தின்று உயிரிழப்பு…. பெரும் சோகம்…!!

கரூர் மாவட்டத்திலுள்ள சுண்டு குழிப்பட்டியில் லாரி டிரைவரான கோவிந்தராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சுமதி என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினரின் மகன் செல்வராஜ் தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு விடுமுறையில்…

Read more

வீட்டின் பக்கவாட்டு சுவர் சேதம்…. கான்கிரீட் குழிக்குள் இறங்கி போராடிய தம்பதி…. அதிகாரிகளின் பேச்சுவார்த்தை….!!

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட 16-வது வார்டு ஜே.ஜே நகர் பகுதியில் பாலச்சந்தர்-கோமதி தம்பதியினர் வசித்து வருகின்றனர். கடந்த சில நாட்களாக இந்த பகுதியில் சாக்கடை வடிகால் அமைப்பதற்காக மாநகராட்சி சார்பில் பொக்லைன் எந்திரம் மூலம் குழி தோண்டும் பணி நடைபெற்று கொண்டிருக்கிறது.…

Read more

வேலைவாய்ப்பற்ற இளைஞரா நீங்க…? உடனே அப்ளை பண்ணுங்க…. மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட தகவல்….!!

கரூர் மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது, மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் படித்து முடித்து, பதிவு செய்து வேலை கிடைக்காமல் 5 வருடங்களுக்கும் மேலாக இளைஞர்கள் காத்திருக்கின்றனர். அவர்களுக்கு மாதம் ஒன்றுக்கு 10-ஆம்…

Read more

கல்லூரி மாணவர்களே ரெடியா….? மாவட்ட அளவிலான போட்டிகள்…. வெளியான முக்கிய தகவல்….!!

கரூர் மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, பள்ளி, கல்லூரி மாணவர்களிடையே பேச்சாற்றலையும், படைப்பாற்றலையும் வளர்க்கும் விதமாக ஆண்டுதோறும் மாவட்ட மாநில அளவில் கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகள் நடத்தப்படுகிறது. இந்நிலையில் கரூர் மாவட்ட தமிழ் வளர்ச்சி துறை சார்பில்…

Read more

கிடைத்த ரகசிய தகவல்…. கடை உரிமையாளர் கைது…. போலீஸ் விசாரணை…!!

கரூர் மாவட்டத்திலுள்ள தாந்தோணிமலை பகுதியில் சட்ட விரோதமாக புகையிலை பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி தாந்தோணிமலை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நாகராஜன் தலைமையிலான போலீசார் அந்த பகுதியில் தீவிர ரோந்து பணியில்…

Read more

மனைவி இறந்த பிறகு தனிமை….. விவசாயி கழுத்தை அறுத்து தற்கொலை…. போலீஸ் விசாரணை….!!

கரூர் மாவட்டத்தில் உள்ள வையாபுரி நகர் 2-வது கிராஸ் பகுதியில் விவசாயியான ராமலிங்கம் என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இவரது மனைவி இருந்து விட்டார். இந்நிலையில் வயது முதிர்வு காரணமாகவும், தன்னை பராமரிக்க மனைவி இல்லை என்ற…

Read more

தண்ணீர் பிடிக்க சென்ற மூதாட்டி…. குடிநீர் தொட்டியில் தவறி விழுந்து பலி…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

கரூர் மாவட்டத்தில் உள்ள மண்மங்கலம் சமத்துவபுரத்தில் முபாரக் அலி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஜரினா பேகம்(67) என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக கணவன் மனைவி இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். சம்பவம் நடைபெற்ற அன்று ஜரினா…

Read more

இடி, மின்னலுடன் கூடிய கனமழை…. சாலையில் பெருக்கெடுத்து ஓடிய தண்ணீர்…. மகிழ்ச்சியில் பொதுமக்கள்…!!

கரூர் மாவட்டத்தில் உள்ள தரகம்பட்டியில் பகல் நேரத்தில் வெயில் வாட்டி வதைக்கிறது. இதனால் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வர முடியாமல் மிகவும் சிரமப்படுகின்றனர். நேற்று மதியம் 2 மணியிலிருந்து இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது. இதனால் சாலைகளிலும், தாழ்வான…

Read more

பள்ளி வேன் சக்கரத்தில் சிக்கி…. 1 1/2 வயது ஆண் குழந்தை பலி…. கதறும் குடும்பத்தினர்…!!

கரூர் மாவட்டத்தில் உள்ள திண்ணப்பா நகரில் ஐ.டி ஊழியரான சரவணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மோகனா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு சாய் ஆதவ்(3) சாய் மிதுன் (1 1/2) என்ற இரண்டு மகன்கள் இருந்துள்ளனர். இதில் சாய்…

Read more

அதிக வட்டி தருவதாக கூறி…. ரூ.3 கோடி வரை பணம் மோசடி…. போலீஸ் விசாரணை…!!

கரூர் மாவட்டத்திலுள்ள வேலாயுதம்பாளையத்தில் வசிக்கும் ஒருவர் அந்த பகுதியில் செயல்படும் தனியார் நிறுவனத்தில் பல லட்ச ரூபாய் முதலீடு செய்துள்ளார். இந்நிலையில் அந்த நிதி நிறுவனத்தினர் கூறியபடி அதிக வட்டி தொகை கொடுக்கவில்லை. இதுகுறித்து பாதிக்கப்பட்ட நபர் கரூர் மாவட்ட பொருளாதார…

Read more

தகராறு செய்த வாலிபர்…. துப்புரவு பணியாளர் அளித்த புகார்…. போலீஸ் விசாரணை…!!

கரூர் மாவட்டத்தில் உள்ள அய்யம்பாளையம் அர்ஜுன தெருவில் சிவசாமி என்பவர் வசித்து வருகிறார். இவர் புஞ்சை தோட்டக்குறிச்சி பேரூராட்சியில் தற்காலிக துப்புரவு பணியாளராக பணிபுரிந்து வருகிறார். சம்பவம் நடைபெற்ற அன்று சிவசாமி வீட்டில் இருந்துள்ளார். அப்போது அதே பகுதியில் வசிக்கும் கதிரேசன்…

Read more

திருமணமான மறுநாளிலேயே…. புதுப்பெண் தூக்கிட்டு தற்கொலை…. பரபரப்பு சம்பவம்…!!

கரூர் மாவட்டத்தில் உள்ள சின்னகிணத்துப்பட்டி பகுதியில் அழகர்சாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ரம்யா(24) என்ற மகள் இருந்துள்ளார். கடந்த 28-ஆம் தேதி ரம்யாவுக்கும் திருப்பூரைச் சேர்ந்த ஜெகதீஷ் என்பவருக்கும் பெற்றோர் முன்னிலையில் தாந்தோணிமலை கோவிலில் வைத்து திருமணம் நடைபெற்றது. இதனையடுத்து…

Read more

பயங்கர சத்தத்துடன் இடிந்து விழுந்த வீட்டு சுவர்…. இடிபாடுகளுக்குள் சிக்கி மூதாட்டி இறப்பு…. பெரும் சோகம்…!!

கரூர் மாவட்டத்தில் உள்ள புதுபாளையத்தில் கந்தசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு லட்சுமி என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு ஒரு மகனும், ஒரு மகளும் இருக்கின்றனர். நேற்று முன்தினம் கந்தசாமியும், லட்சுமியும் இரவு நேரத்தில் சாப்பிட்டு தூங்கி விட்டனர். அதிகாலை…

Read more

தவணை தொகை வசூலிக்க சென்ற ஊழியர்…. பெண் மீது தாக்குதல்…. போலீஸ் விசாரணை…!!

கரூர் மாவட்டத்திலுள்ள வேலாயுதம்பாளையம் காலனி தெரு பகுதியில் பரிமளா என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் நிதி நிறுவனத்தில் மகளிர் சுய உதவி குழு சம்பந்தமாக கடன் வாங்கியதாக தெரிகிறது. கடந்த 21-ஆம் தேதி தனியார் நிதி நிறுவன ஊழியரான ரவிச்சந்திரன்…

Read more

போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தேர்வுக்கான இலவச பயிற்சி…. மாவட்ட ஆட்சியரின் முக்கிய அறிவிப்பு…!!

கரூர் மாவட்ட ஆட்சியர் பாலசுப்பிரமணியம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, கரூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்படும் தன்னார்வ பயிலும் வட்டம் வழியாக பல்வேறு போட்டி தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகிறது. இந்நிலையில் தமிழ்நாடு காவல்துறையில் சப்-இன்ஸ்பெக்டர்…

Read more

கிடைத்த ரகசிய தகவல்…. வசமாக சிக்கிய பெண்…. போலீஸ் விசாரணை…!!

கரூர் மாவட்டத்தில் உள்ள தண்ணீர்பள்ளி பகுதியில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சட்டவிரோதமாக மது விற்பனை செய்த ஜோதிமணி(40)…

Read more

தாங்க முடியாத வலி…. வாலிபர் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

கரூர் மாவட்டத்தில் உள்ள புரவிபாளையம் கவியரசு என்பவர் வசித்து வந்துள்ளார்m இவர் தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதனால் மன உளைச்சலில் இருந்த கவியரசு தனது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதனையடுத்து வீட்டிற்கு வந்த…

Read more

தீயை அணைக்க சென்ற வாலிபர்…. மின் கம்பி உரசி பலியான சம்பவம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

கரூர் மாவட்டத்திலுள்ள மேல் நங்கவரம் கீழ் தெருவில் ராமமூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் அங்கமுத்து பெட்டவாய்த்தலை பகுதியில் இருக்கும் ஒரு அடகு கடைக்கு மோட்டார் சைக்கிள் சென்று நகையை அடகு வைத்துள்ளார். இதனையடுத்து அவர் மீண்டும் சிறுகமணி மலையப்பன்…

Read more

வேலி அமைப்பதில் தகராறு…. 3 பேர் மீது வழக்குபதிவு…. போலீஸ் விசாரணை…!!

கரூர் மாவட்டத்தில் உள்ள மேல்நங்கவரம் அண்ணாநகர் பகுதியில் இளங்கோவன் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 16-ஆம் தேதி இளங்கோவன் தனது அண்ணன் மனைவி அனிதா, தந்தை அய்யனார் ஆகியோருடன் வீட்டிற்கு வேலி அமைத்து கொண்டிருந்தார். அப்போது பக்கத்து வீட்டில் குடியிருக்கும் அறிவழகன்,…

Read more

Other Story