1 1/2 டன் மிளகு வாங்கி…. தம்பதியிடம் ரூ.23 லட்சம் மோசடி…. போலீஸ் விசாரணை…!!

சென்னை மாவட்டத்திலுள்ள சமயபுரம் பகுதியில் விஜயபாண்டியன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு புவனேஸ்வரி என்ற மனைவி உள்ளார். இவர்கள் ஆன்லைன் டிரேடிங் நிறுவனம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் புவனேஸ்வரி கோவை வெரைட்டி ஹால் காவல் நிலையத்தில் ஒரு புகார் அளித்துள்ளார். அந்த…

Read more

மொபட் மீது மோதிய குப்பை லாரி… மகள் கண்முன்னே பலியான பெண்…. கோர விபத்து…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள சேக்காடு பகுதியில் ரவி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வரலட்சுமி என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு குணாளினி (20) என்ற மகள் உள்ளார். தாய்-மகள் இருவரும் போரூரில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் வேலை பார்த்து வருகின்றனர்.…

Read more

மாணவியை மிரட்டி 7 ஆண்டுகளாக பாலியல் சீண்டல்…. தாயின் 2-வது கணவர் அதிரடி கைது….!!

சென்னை மாவட்டத்தில் உள்ள ராமநாதபுரத்தில் வினோத் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் நிறுவனத்தில் மேற்பார்வையாளராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் வினோத் திருமணமாகி கணவனை பிரிந்து வாழ்ந்த ஒரு பெண்ணை இரண்டாவதாக திருமணம் செய்துள்ளார். அந்த பெண்ணுக்கு முதல் கணவர்…

Read more

மெட்ரோ ரயில் பயணிகளுக்கு சூப்பர் குட் நியூஸ்… இனி Paytm மூலம் 20% கட்டண சலுகையில் டிக்கெட் எடுக்கலாம்….!!!

சென்னையில் மெட்ரோ ரயில் பயணம் என்பது தற்போது மக்கள் மத்தியில் தவிர்க்க முடியாத ஒன்றாக மாறிவிட்டது. இந்நிலையில் மெட்ரோ ரயில் சேவையை விரிவுபடுத்தும் நோக்கத்தில் மெட்ரோ ரயில் நிர்வாகம் தற்போது இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம் தொடங்கியுள்ளது. அதற்கான பணிகள்…

Read more

சென்னையில் போக்குவரத்து மாற்றம்… வாகன ஓட்டிகளுக்கு முக்கிய அறிவிப்பு…!!!

சென்னையில் பொதுவாக முக்கிய நிகழ்வுகள் நடைபெறும் நாட்கள் மற்றும் முக்கிய அதிகாரிகள் வந்து செல்லும்போது போக்குவரத்து மாற்றம் செய்யப்படுவது வழக்கம். அதன்படி தற்போது ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திர தின விழா சென்னை கோட்டையில் நடைபெறுவதை முன்னிட்டு இன்று, ஆகஸ்ட் பத்து…

Read more

உடல் துண்டாகி இறந்த கல்லூரி மாணவி…. வழக்கில் திடீர் திருப்பம்… போலீஸ் விசாரணை…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள பல்லாவரம் குளத்துமேடு வேம்புலி அம்மன் கோவில் ஐந்தாவது தெருவில் பாலமுருகன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகள் ஹோமிதா(19) தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்துள்ளார். கடந்த மாதம் 28-ஆம் தேதி ஹோமிதா பல்லாவரம்- குரோம்பேட்டை…

Read more

மோட்டார் சைக்கிள் மீது மோதிய லாரி…. போலீஸ்காரர்-வழக்கறிஞர் பலி…. கோர விபத்து…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள எண்ணூர் காவல் நிலையத்தில் கணபதி என்பவர் போலீஸ்காரராக வேலை பார்த்து வந்துள்ளார். இவர் நேற்று முன்தினம் வேலை முடிந்து தனது நண்பரான வழக்கறிஞர் மதிவாணன் என்பருடன் மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். இந்நிலையில் மணலி விரைவு…

Read more

எப்புட்றா…? 12ரூ- க்கு டீ வாங்கினால்…. 1 கிலோ தக்காளி இலவசம்….!!

சென்னை கொளத்தூரில் புதிதாக திறக்கப்பட்ட டீக்கடை சார்பாக ஒரு டீ வாங்குபவர்களுக்கு ஒரு கிலோ தக்காளி இலவசம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் டீ வாங்க ஏராளமான வாடிக்கையாளர்கள் குவிந்துள்ளனர். 12 ரூபாய்க்கு விற்கப்படும் டீக்கு ஒரு கிலோ தக்காளி இலவசமாக வழங்கப்படும்…

Read more

சென்னை கோட்டை முன்பு தீக்குளிக்க முயன்ற பெண்…. பரபரப்பு சம்பவம்….!!

வேலூர் மாவட்டத்தில் உள்ள மேட்டு இடையம் பட்டியில் லூர்து மேரி என்பவர் வசித்து வருகிறார். நேற்று இவர் சென்னை கோட்டை முன்பு திடீரென போராட்டத்தில் ஈடுபட்டு மண்ணெண்ணையை உடல் முழுவதும் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். இதனை பார்த்ததும் போலீசார் லூர்து மேரியை…

Read more

நள்ளிரவில் பற்றி எரிந்த ஆட்டோ, மோட்டார் சைக்கிள்…. பரபரப்பு சம்பவம்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள புது வண்ணாரப்பேட்டை அம்மணி அம்மன் தோட்டம் தெருவில் கலைச்செல்வம் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஆட்டோ ஓட்டி வருகிறார். நேற்று முன்தினம் கலைச்செல்வம் தனது ஆட்டோ மற்றும் மோட்டார் சைக்கிளை வீட்டிற்கு முன்பு நிறுத்தி வைத்தார். இந்நிலையில்…

Read more

பிச்சை எடுக்க வைப்பதற்காக சிறுவனை கடத்த முயற்சி…. குற்றவாளிக்கு 5 ஆண்டு ஜெயில் தண்டனை…. நீதிமன்றம் அதிரடி…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள கண்ணம்மாபேட்டை பகுதியில் 10 வயது சிறுவன் வசித்து வருகிறார். இந்நிலையில் மேற்கு மாம்பலத்தைச் சேர்ந்த ஏழுமலை என்பவர் கடந்த 2013-ஆம் ஆண்டு ஐஸ்கிரீம் வாங்கி தருவதாக கூறி சிறுவனை கடத்தி சென்றார். அப்போது அங்கிருந்தவர்கள் ஏழுமலையை பிடிக்க…

Read more

இன்ஸ்டாகிராம் மூலம் மலர்ந்த காதல்…. காதலியை சந்திக்க சென்ற வாலிபருக்கு அடி-உதை…. போலீஸ் விசாரணை…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள சிந்தாதிரிப்பேட்டையில் லட்சுமணன் கார்த்திக் என்பவர் வசித்து வருகிறார். இவரும் மண்ணூர்பேட்டையைச் சேர்ந்த இளம் பெண்ணும் இன்ஸ்டாகிராம் மூலம் பழகி காதலித்து வந்தனர். கடந்த இரண்டு வருடங்களாக இருவரும் காதலித்ததாக தெரிகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு தனது…

Read more

வீட்டுப்பாடம் எழுதாத 4-ஆம் வகுப்பு மாணவி…. பிரம்பால் அடித்த ஆசிரியை…. போலீஸ் விசாரணை…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள தண்டையார்பேட்டையில் 8 வயது சிறுமி வசித்து வருகிறார். இந்தச் சிறுமி அப்பகுதியில் இருக்கும் அரசு பள்ளியில் நான்காம் வகுப்பு படித்து வந்துள்ளார். நேற்று முன்தினம் ஆங்கில வகுப்பு ஆசிரியை வீட்டுப்பாடம் எழுதவில்லை எனக் கூறி பிரம்பால் சிறுமியை…

Read more

மோட்டார் சைக்கிள் மீது மோதிய கிரேன்…. சாப்ட்வேர் இன்ஜினியர் பலி…. கோர விபத்து…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள போரூர் சக்தி நகரில் சாப்ட்வேர் இன்ஜினியரான தீபக் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் நேற்று முன்தினம் வேலை முடிந்து மோட்டார் சைக்கிளில் ராமாபுரத்தில் இருந்து வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். இந்நிலையில் மவுண்ட்- பூந்தமல்லி சாலையில் சென்று கொண்டிருந்த…

Read more

“ஆசைக்கு இணங்காததால் கொன்றேன்”…. தம்பி மகன் உள்பட இருவர் கைது…. பரபரப்பு வாக்குமூலம்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள கொடுங்கையூர் கிருஷ்ணமூர்த்தி நகர் கண்ணன் தெருவில் அன்பு என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வேளாங்கண்ணி(47) என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு ஒரு மகனும் ஒரு மகளும் இருக்கின்றனர். நேற்று முன்தினம் வேளாங்கண்ணி கொடூரமாக கொலை செய்யப்பட்டார்.…

Read more

ஆபாச படத்தால் வந்த வினை…. ஆசைக்கு இணங்க மறுத்த அத்தை…. அடித்தே கொலை செய்த சொந்த மருமகன்…!!

சொந்த அத்தை என்றும் பாராமல் அவரிடம் பாலியல் ரீதியாக அத்துமீறிய  தம்பி மகன் ஒருகட்டத்தில் அவரை கொலை செய்த சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. செல்போன்களில் ஆபாசப் படங்களை இளைஞர்கள் பார்த்து குடும்பம் சீரழியும் என்பதற்கு இந்த சம்பவமே சிறந்த…

Read more

மகளுக்கு பிறந்தநாள் கொண்டாட்டம்…. சடலமாக மீட்கப்பட்ட தாய்…. போலீஸ் விசாரணை…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள அண்ணனூர் பொன்னியம்மன் கோவில் தெருவில் ஜோதிபாஸ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ரம்யா என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு ஒரு மகனும், ஒரு மகளும் இருக்கின்றனர். நேற்று முன்தினம் இவர்களது மகள் தனன்யாவுக்கு வீட்டில் பிறந்தநாள்…

Read more

போலியான பட்டா மூலம் 1316 சதுர அடி நிலம் மோசடி…. தாய்-மகன் அதிரடி கைது…. போலீஸ் விசாரணை…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள வில்லிவாக்கம் சார்பதிவாளர் ராஜமாணிக்கம் மத்திய குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரில் கூறியிருப்பதாவது, கொரட்டூர் ஏரி உள்வாய் இடத்தில் அரசுக்கு சொந்தமான 1,316 சதுர அடிக்கு போலியான பட்டா தயாரித்து சூளைமேட்டை சேர்த்த ராஜகுமாரி, அவரது…

Read more

திடீரென தீப்பிடித்து எரிந்த கார்…. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய ஓட்டுனர்…. போலீஸ் விசாரணை…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள நாவலூர் பகுதியில் இருக்கும் புதிய யார்டு பகுதிக்கு தனியார் கார் நிறுவனம் தங்களுக்கு சொந்தமான 200 புதிய கார்களை நேற்று அதிகாலை கொண்டு சென்றனர். இந்நிலையில் துரைப்பாக்கம் 100 அடி சாலையில் சென்ற போது ஒரு காரில்…

Read more

மனைவிக்கு செல்போனில் தகவல் சொல்லிவிட்டு…. தொழிலாளி தற்கொலை…. போலீஸ் விசாரணை…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள காசிமேடு விநாயகபுரம் ஒன்றாவது தெருவில் ரகுராமன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் எவர்சில்வர் பட்டறையில் பாலிஷ் போடும் வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு சாமுண்டீஸ்வரி என்ற மனைவியும், ஒரு மகனும், ஒரு மகளும் இருக்கின்றனர் கடந்த இரண்டு…

Read more

கைதி தப்பி ஓடிய விவகாரம்…. சப்- இன்ஸ்பெக்டர் உள்பட இருவர் பணியிடை நீக்கம்…. அதிரடி உத்தரவு…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள தண்டையார்பேட்டை சுனாமி குடியிருப்பு திலகர் நகர் பகுதியில் கஞ்சா விற்பனை செய்த ஹரிஹரன் என்பவரை போலீசார் கைது செய்தனர். அவர் மீது போலீசார் வழக்குபதிவு செய்தனர். இதனையடுத்து ஹரிஹரனை நீதிபதி முன்னிலையில் ஆஜர்படுத்துவதற்காக சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சண்முகம்,…

Read more

மாயமான வீட்டு பத்திரம்…. 90 வயது முதியவருக்கு உதவி செய்த போலீஸ் கமிஷனர்….!!

சென்னை மாவட்டத்தில் உள்ள பெசன்ட் நகர் கலாஷேத்ரா காலனியில் ராஜகோபாலன் என்பவர் வசித்து வருகிறார். இவர் திருவான்மியூரில் இருக்கும் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய அடுக்குமாடி குடியிருப்பில் 708 சதுர அடியில் வீடு வாங்கி கடந்த 1995-ஆம் ஆண்டு நவம்பர் 20-ஆம்…

Read more

கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்வதாக கூறி…. தொழிலதிபரிடம் ரூ.3 1/2 கோடி மோசடி…. போலீஸ் அதிரடி…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள பூங்கா நகர் பகுதியைச் சேர்ந்த தொழிலதிபர் போலீஸ் கமிஷ்னர் சந்திப்பாய் ரத்தோரிடம் ஒரு புகார் அளித்தார். அந்த புகாரில் கூறியிருப்பதாவது, சிலர் செல்போன் மூலமாக என்னை தொடர்பு கொண்டு முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என…

Read more

மூக்குத்திக்காக மூதாட்டி கொலை…. வாலிபருக்கு கிடைத்த தண்டனை…. நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள திருவல்லிக்கேணி ரோட்டரி நகர் பகுதியில் ராஜலட்சுமி என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த 2021-ஆம் ஆண்டு வசந்தகுமார் என்பவர் அத்துமீறி மூகாட்டியின் வீட்டிற்குள் நுழைந்தார். பின்னர் வசந்தகுமார் மூதாட்டியை தாக்கி அவர் அணிந்திருந்த மூக்குத்தி மற்றும் 2000 ரூபாய்…

Read more

அரசு விரைவு பேருந்து தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு…. தவிர்க்கப்பட்ட பெரும் விபத்து…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள அண்ணாநகர் கிழக்கு பகுதியில் அரசு விரைவு போக்குவரத்து கழக பணிமனை அமைந்துள்ளது. சென்னையில் இருந்து பல்வேறு மாநிலங்களுக்கு இயக்கப்படும் அரசு விரைவு பேருந்துகள் மற்றும் படுக்கை வசதியுடன் கூடிய குளிர்சாதன பேருந்துகள் இந்த பணிமனையில் நிறுத்தி வைக்கப்பட்டு…

Read more

“கவர்ச்சியான உடை, சாதூர்யமான பேச்சு”…. கடைகளில் நூதன மோசடி செய்த இளம்பெண்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள தாம்பரம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் பணம் பரிவர்த்தனை செய்யும் செல்போன் கடைகளில் கவர்ச்சியாக இளம்பெண் ஒருவர் உடைய அணிந்து வந்தார். அவர் தனக்கு உடனடி மருத்துவ தேவை இருப்பதாக கூறி தான் சொல்லும் எண்ணுக்கு…

Read more

சென்னையில் இன்று காலை 10 மணிக்கு மாற்றுத்திறனாளிகளுக்கான குறைகேட்பு முகாம்… மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு…!!!

சென்னையில் இன்று  ஜூலை 28ஆம் தேதி மாற்றுத்திறனாளிகளுக்கான குறைகேட்பு முகாம் நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். அதன்படி ராஜாஜி சாலையில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான மக்கள் குறை கேட்டு சிறப்பு முகாம் ஜூலை 28ஆம் தேதி வெள்ளிக்கிழமை…

Read more

கூட்டுறவு துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.74 லட்சம் மோசடி…. பெண் உள்பட இருவர் கைது….!!

சென்னை மாவட்டத்தில் உள்ள மாதவரம் மில்க் காலனி மூலச்சத்திரம் பகுதியில் முத்துசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மூன்று மகள்கள் இருக்கின்றனர். இந்நிலையில் அம்பத்தூர் பச்சையப்பன் மெயின் ரோட்டை சேர்ந்த சத்யநாராயணன் என்பவர் உங்களது மகள்களுக்கு கூட்டுறவுத் துறையில் வேலை வாங்கித்…

Read more

பேருந்து கூரை மீது ஏறி ரகளை செய்த மாணவர்கள்…. 7 நாட்கள் போக்குவரத்தை சீர் செய்ய உத்தரவு….!!

சென்னை மாவட்டத்தில் உள்ள எண்ணூரில் இருந்து வள்ளலார் நகர் வரை தடம் எண் 56 ஏ கொண்ட பேருந்து இயக்கப்படுகிறது. கடந்த 22-ஆம் தேதி பேருந்து வண்ணாரப்பேட்டை திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் சென்றது. அப்போது தியாகராஜ கல்லூரியை சேர்ந்த 10-க்கும் மேற்பட்ட மாணவர்கள்…

Read more

பேருந்து நிறுத்தத்தில் இரு கல்லூரி மாணவர்களுக்கிடையே திடீர் மோதல்…. போலீஸ் அதிரடி…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள திருவல்லிக்கேணி ஓமந்தூரார் அரசு மருத்துவமனை பேருந்து நிறுத்தத்தில் நேற்று பேருந்து வந்து இறங்கியது. அப்போது இரு கல்லூரி மாணவர்களுக்கிடையே திடீரென தகராறு ஏற்பட்டது. அப்போது பேருந்தையும் போகவிடாமல், பொதுமக்களையும் பேருந்தில் ஏற, இறங்க விடாமல் மாணவர்கள் தகராறு…

Read more

கல்லூரி மாணவர் தற்கொலை…. முதற்கட்ட விசாரணையில் தெரிந்த உண்மை….!!

சென்னை மாவட்டத்தில் உள்ள செங்குன்றம் காந்திநகர் அறிஞர் அண்ணா முதல் தெருவில் அந்தோணியன் என்பவர் வசித்து வருகிறார். இவர் பழைய இரும்பு வியாபாரம் செய்து வருகிறார். இவருக்கு அருள் ஆனந்த் என்ற மகன் இருந்துள்ளார். இவர் மதுரவாயலில் இருக்கும் தனியார் கல்லூரியில்…

Read more

சென்னை விமான நிலையத்தில் “தாலியை கழற்ற சொன்னார்கள்”…? மலேசிய பெண் வெளியிட்ட வீடியோ…!!

சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்திற்கு கடந்த வாரம் மலேசியாவில் இருந்து ஒரு தம்பதி ஆன்மீக சுற்றுலா வந்தனர். அந்த தம்பதியினர் குடியுரிமை சோதனை முடிந்ததும் உடைமைகளை எடுக்க சுங்க பகுதிக்கு சென்றனர். அப்போது அங்கிருந்த அதிகாரிகள் நீங்கள் இந்திய சுங்க…

Read more

அம்பத்தூர் மகளிர் தொழிற் பயிற்சி நிலையத்தில் மாணவர் சேர்க்கை… விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்…!!!

அம்பத்தூர் அரசினர் மகளிர் தொழிற்பயிற்சி நிலையத்தில் சேர விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று சென்னை மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். அம்பத்தூரில் அரசு மகளிர் தொழிற் பயிற்சி நிலையம் செயல்பட்டு வருகின்றது. இந்த தொழிற்பயிற்சி நிலையத்தில் எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு ஓராண்டு தையல்…

Read more

தெலுங்கானாவில் இருந்து கடத்தல்…. பள்ளி மாணவியுடன் சிக்கிய கல்லூரி மாணவர்…. போலீஸ் அதிரடி…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள மாதவரம் பேருந்து நிலையத்தில் இன்ஸ்பெக்டர் சிவக்குமார் மற்றும் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சந்தேகப்படும்படியாக ஒரு இளம்பெண்ணுடன் சுற்றி திரிந்த வாலிபரை போலீசார் பிடித்து விசாரித்தனர். அந்த விசாரணையில் அவர்கள் தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்த…

Read more

இளம்பெண் அருகே நிர்வாணமாக தூங்கிய நபர்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள திருமங்கலம் பகுதியை சேர்ந்த ஒரு இனம் பெண் தனியாக அறை எடுத்து தங்கி உள்ளார். இவர் ஐடி நிறுவனத்தில் வேலை பார்த்துக்கொண்டே அரசு வேலைக்காக படித்து வருகிறார். நேற்று இரவு இளம்பெண் அசதியில் தனது அறையின் கதவை…

Read more

ரயில்வே தண்டவாளத்தில் கிடந்த கற்கள்…. பரபரப்பு சம்பவம்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள எழும்பூரில் இருந்து மங்களூர் நோக்கி எக்ஸ்பிரஸ் ரயில் சென்றது. கடந்த 21-ஆம் தேதி காலை 8 மணிக்கு ரயில் ஊஞ்சலூரை கடந்து ஈரோடு நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்போது தண்டவாளத்தில் கற்கள் வைக்கப்பட்டிருந்ததை பார்த்ததும் என்ஜின் டிரைவர்…

Read more

வாகனங்களின் முகப்பு விளக்கில் “கருப்பு ஸ்டிக்கர்”…. விழிப்புணர்வு ஏற்படுத்திய போக்குவரத்து போலீசார்….!!

மோட்டார் சைக்கிள் உள்பட பல்வேறு வாகனங்களில் முகப்பு விளக்குகள் கண்கள் கூசும் அளவிற்கு பிரகாசிப்பதால் சில நேரம் விபத்துகள் ஏற்படுகிறது. எனவே முகப்பு விளக்குகளின் ஒளியை கட்டுப்படுத்தும் விதமாக அதன் மீது போக்குவரத்து போலீசார் கருப்பு ஸ்டிக்கர் ஒட்டும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.…

Read more

இன்ஸ்டாகிராம் மூலம் மலர்ந்த காதல்…. திடீரென மாயமான சிறுமி…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள திருவொற்றியூரில் 16 வயது சிறுமி வசித்து வருகிறார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு சிறுமி காணாமல் போய்விட்டார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் நடத்திய…

Read more

பேருந்தின் மேற்கூரையில் ஏறி ரகளை செய்த கல்லூரி மாணவர்கள்…. வைரலாகும் வீடியோ…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள பழைய வண்ணாரப்பேட்டை திருவெற்றியூர் நெடுஞ்சாலை எண்ணூரில் இருந்து வள்ளலார் நகர் வரை மாநகர பேருந்து இயக்கப்படுகிறது. நேற்று முன்தினம் அந்த பேருந்தில் தியாகராய கல்லூரி மாணவர்கள் 10-க்கும் மேற்பட்டவர்கள் மேற்கூரையில் ஏறி உள்ளனர். இதனையடுத்து “தியாகராஜா கல்லூரி…

Read more

சென்னையில் ஜூலை 28 காலை 10 மணிக்கு மாற்றுத்திறனாளிகளுக்கான குறைகேட்பு முகாம்… மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு…!!!

சென்னையில் வருகின்ற ஜூலை 28ஆம் தேதி மாற்றுத்திறனாளிகளுக்கான குறைகேட்பு முகாம் நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். அதன்படி ராஜாஜி சாலையில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான மக்கள் குறை கேட்டு சிறப்பு முகாம் ஜூலை 28ஆம் தேதி வெள்ளிக்கிழமை…

Read more

சென்னை கிண்டி மகளிர் ஐஐடியில் கல்வி உதவித்தொகையுடன் மாணவர் சேர்க்கை… ஜூலை 31 வரை… வெளியான அறிவிப்பு…!!!

சென்னை கிண்டி அரசினர் மகளிர் ஐஐடியில் வருகின்ற ஜூலை 31ம் தேதி வரை நேரடி சேர்க்கை நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். கிண்டி அரசு மகளிர் தொழிற்பயிற்சி நிலையத்தில் 2023 ஆம் ஆண்டுக்கான நேரடி சேர்க்கை ஜூலை 31ஆம் தேதி…

Read more

இனி கிரெடிட், டெபிட் கார்டு இருந்தா போதும் மெட்ரோவில் பயணம் செய்யலாம்.. வெளியான சூப்பர் அறிவிப்பு..!!

சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களில் வங்கி கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகள் மூலமாக பயணம் செய்யும் புதிய வசதியை அறிமுகப்படுத்த மெட்ரோ நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. டிக்கெட் கவுண்டர்களில் காத்து நின்று டிக்கெட் பெற்று பயணிப்பதற்கு பதில் பயணிகள் தங்களின் வங்கி கிரெடிட்…

Read more

ஆட்டோ டிரைவர் வெட்டி கொலை…. பிறந்தநாள் கொண்டாட்டத்தில் நடந்த பயங்கர சம்பவம்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள அம்பேத்கார் வெங்கடேஸ்வரா நகரில் காமேஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். ஆட்டோ டிரைவரான காமேஷ் கடந்த 2 நாட்களுக்கு முன்பு நள்ளிரவில் சவாரி முடித்துவிட்டு ஆட்டோவில் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். இந்நிலையில் அம்பத்தூர் ஒரகடம் ஐயப்பன் தெரு சந்திப்பு…

Read more

குடிபோதையில் ரகளை செய்த வாலிபர்…. கண்டித்த போலீசாரை தாக்கியதால் பரபரப்பு…. வைரலாகும் வீடியோ…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள பெரவள்ளூர் ஜி.கே.எம் காலனி 24-வது தெருவில் ஜம்புலிங்கம் மெயின் ரோடு சந்திப்பில் நேற்று முன்தினம் இரவு ஒருவர் மதுபோதையில் பொதுமக்களிடம் ரகளை செய்துள்ளார். இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து ரோந்து போலீசார் ரகளையில் ஈடுபட்ட…

Read more

விமானத்தில் பெண்ணிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட வாலிபர்…. வேலை போய்விடும் என கூறி கதறி அழுததால் பரபரப்பு…!!

சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்திற்கு அபுதாபியில் இருந்து 156 பயணிகளுடன் விமானம் வந்தது. இந்நிலையில் விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்த போது 30 வயது மதிக்கத்தக்க பெண் கூச்சலிட்டார். உடனே சக பயணிகளும் விமான பணிப்பெண்களும் என்ன நடந்தது என…

Read more

“இன்ஸ்டாகிராம்” மூலம் பழகி அக்காள்- தங்கையை கடத்த முயற்சி…. போலீஸ் அதிரடி நடவடிக்கை…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள முகப்பேரை சேர்ந்த 8 மற்றும் 10-ஆம் வகுப்பு படிக்கும் அக்காள், தங்கையான 2 மாணவிகள் நேற்று பள்ளிக்கு சென்றனர். அவர்கள் பள்ளிக்கு செல்லாமல் திடீரென காணாமல் போய்விட்டனர். இதுகுறித்து சிறுமிகளின் தந்தை ஜெ.ஜெ நகர் காவல் நிலையத்தில்…

Read more

விபத்தில் இறந்த மூதாட்டி…. உடல் உறுப்புகள் தானம்…. போலீஸ் விசாரணை…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள பள்ளிக்கரணை மனோகர் நகர் 2-வது தெருவில் ஸ்ரீதரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சாந்தா என்ற மனைவி இருந்துள்ளார். கடந்த 17-ஆம் தேதி சாந்தா கோவிலுக்கு சென்று விட்டு பள்ளிக்கரணை குளம் எதிரி வேளச்சேரி பிரதான சாலையை…

Read more

சென்னையில் மெட்ரோ ரயில் நிர்வாகத்துடன் பறக்கும் ரயில் சேவை…. வெளியான சூப்பர் அறிவிப்பு…!!!

தமிழகத்தின் தலைநகர் சென்னையில் அதிக போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக மக்களின் பயன்பாட்டிற்கு மின்சார ரயில் சேவை கொண்டுவரப்பட்டது. குறிப்பாக சென்னை கடற்கரையில் இருந்து வேளச்சேரி வரை பறக்கும் ரயிலாக அந்த ரயில் சேவை செயல்பட்டு வருகின்றது. இந்த நிலையில் பல பகுதிகளில்…

Read more

நொடியில் சுதாரித்து கொண்ட நபர்…. ரயில் இன்ஜினில் சிக்கிய சைக்கிள்…. பரபரப்பு சம்பவம்…!!

சென்னையில் இருந்து நேற்று முன்தினம் இரவு பயணிகளுடன் மங்களூர் எக்ஸ்பிரஸ் ரயில் மங்களூர் நோக்கி சென்று கொண்டிருந்தது. நேற்று முன்தினம் நள்ளிரவு 2:15 மணிக்கு கீரனூர் பகுதியில் ரயில் சென்று கொண்டிருந்தது. அந்த வழியாக வந்த மர்ம நபர் தண்டவாளத்தை கடக்க…

Read more

பண உதவி செய்ததை பயன்படுத்தி…. இளம்பெண்ணுக்கு தொந்தரவு அளித்த அ.தி.மு.க பிரமுகர்…. போலீஸ் அதிரடி…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள இரும்புலியூர் சர்ச் ரோடு ஜெருசலம் நகரில் குமணன்(47) என்பவர் வசித்து வருகிறார். இவர் தாம்பரம் மாநகராட்சி 53-ஆவது வார்டு அ.தி.மு.க வட்டச் செயலாளராக இருக்கிறார். இந்நிலையில் குமணன் ரியல் எஸ்டேட் மற்றும் வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழிலும்…

Read more

Other Story