சிறுவன் மீது தாக்குதல்… பாடகர் மனோவின் மகன்கள் தலைமறைவா…? தாயார் பரபரப்பு விளக்கம்…!!

பின்னணி பாடகர் மனோவின் மகன்கள் ரபீக் மற்றும் சாஹீர் உட்பட ஐந்து பேர் மீது மதுபோதையில் சிறுவர்களை தாக்கியதாக வழக்கு பதிவு செய்யப்பட்ட விவகாரத்தில், மனோவின் மனைவி ஜமிலா முக்கியமான விளக்கங்களை அளித்துள்ளார். ஜமிலா கூறுகையில், “எங்கள் மீதும் தாக்குதல் நடந்துள்ளது.…

Read more

அப்படி போடு…! தமிழகத்தில் அரசு பள்ளி மாணவிகளுக்கு தற்காப்பு பயிற்சி… தொடங்கி வைத்தார் மேயர் பிரியா…!!

சென்னை மாநகராட்சி பள்ளியில் பல்வேறு மாணவர்கள் படித்து வருகின்றனர். அவர்கள் விளையாட்டில் சிறந்து விளங்கும் வகையில் குத்துச்சண்டை, கராத்தே, ஜூடோ, தேக்வாண்டோ, கேரம், அத்லடிக் போன்ற விளையாட்டுகளில் பயிற்சி அளிக்க மாநகராட்சி பட்ஜெட்டில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் 6 மாநகராட்சி பள்ளிகளில்…

Read more

சென்னையில் மீண்டும் ஃபார்முலா 4 கார் ரேஸ்… எப்போது தெரியுமா…? வெளியான முக்கிய அறிவிப்பு..!!

சென்னை தீவு திடலில் கடந்த மாதம் 31ஆம் தேதி மற்றும் செப்டம்பர் 1ஆம் தேதி என இரு தினங்கள் ஃபார்முலா 4 கார் ரேஸ் நடைபெற்றது. இந்த பந்தயத்தை காண்பதற்கு ஏராளமான மக்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் என பலர் சென்றிருந்தார்கள்.…

Read more

இனி “NO PARKING” போர்ட் வச்சா அவ்ளோ தான்…. உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு…!!

சென்னையில் அடையாறு, தியாகராய நகர், மயிலாப்பூர் உள்ளிட்டப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் தங்களது வீட்டிற்கு முன் அனுமதியின்றி நோ பார்க்கிங் போர்டுகள் வைக்கப்படுகிறது. இதனை  அகற்ற உத்தரவிடக்கோரி உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு நேத்து முன்தினம் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.…

Read more

மது போதையில் சிறுவன் மீது கொடூர தாக்குதல்… பிரபல பாடகர் மனோவின் மகன்கள் தலைமறைவு… போலீஸ் வலைவீச்சு…!!

பிரபல பின்னணி பாடகர் மனோ. இவர் தமிழ் உட்பட பல மொழிகளில் ஏராளமான மொழிகளில் ஹிட் பாடல்களை பாடியுள்ளார். இவருக்கு சாகிர் மற்றும் ரபிக் என்ற இரு மகன்கள் இருக்கிறார்கள். இவர்கள் இருவரும் சென்னை வளசரவாக்கம் பகுதியில் அமைந்துள்ள ஒரு ஹோட்டலில்…

Read more

தமிழக அரசு இதை கட்டுப்படுத்த தவறிவிட்டது…. சென்னை உயர் நீதிமன்றம் கடும் அதிருப்தி…!!!

சென்னை மாவட்டம் பெரும்பாக்கத்தில் தேவையான வசதிகளை ஏற்படுத்தித் தருவது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது அந்த பகுதியில் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் தாராளமாக கிடைக்கப்படுவதாக தகவல் வெளியானது. இதுதொடர்பாக மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு அறிக்கை ஒன்றை வெளியிட்டது.…

Read more

ரூ.780 கோடி பாக்கி சென்னை ரேஸ் கோர்ஸ் மைதானத்திற்கு சீல் வைத்து அதிகாரிகள் நடவடிக்கை….!!!

சென்னை கிண்டியில் உள்ள ரேஸ்கோர்ஸ் மைதானத்தை கடந்த 1945-ம் ஆண்டு 99 ஆண்டுகள் குத்தகை அடிப்படையில் அரசு வழங்கியது. இந்த குத்தகை காலம் வருகிற 2044-ம் ஆண்டு மார்ச்  முடிகிறது. அதோடு இந்த நிலத்தை குத்தகைக்கு விடும்போது ஆண்டுக்கு 614 ரூபாய்…

Read more

மகாவிஷ்ணுவை கண்டித்து ஆசிரியர் கிறிஸ்தவரா…? தீயாகப் பரவிய செய்தி… தமிழக அரசு விளக்கம்…!!

சென்னை அசோக் நகரில் இயங்கி வரும் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் மகாவிஷ்ணு என்பவர் பாவ-புண்ணியம், மறுபிறவி என்று பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதுதொடர்பான வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி, பலரும் அதற்கு கண்டனத்தை…

Read more

“இப்ப எந்த மந்திரம்” சொன்னால் விடுதலை கிடைக்கும் சாரே….? வைரலாகும் மீம்ஸ்…!!

சர்ச்சைக்குரிய பேச்சாளர் மகா விஷ்ணு சென்னை விமான நிலையத்தில் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் சமீபத்தில் ஒரு அரசுப் பள்ளியில் நிகழ்த்திய பேச்சில் மூடநம்பிக்கை தொடர்பான சர்ச்சைக்குரிய கருத்துகளை வெளியிட்டிருந்தார். இதற்கு பெரும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில், அவர் மீது பல்வேறு…

Read more

ஆசை வார்த்தைகளால் பேசி பல பெண்களை மயக்கிய ஜிம் பயிற்சியாளர்…. பணம் மற்றும் நகை கொள்ளை….!!!

சென்னை மாவட்டம் தண்டையார்பேட்டையில் ஜார்ஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் உள்ள ஜிம் ஒன்றில் பயிற்சியாளராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் ஜிம்மிற்க்கு வரும் பெண்ணிடம் பேசி பழகியுள்ளார். பின்பு அந்த பெண்ணை காதலிப்பதாக கூறி நடித்துள்ளார். இதையடுத்து அந்த…

Read more

வேலைக்கு சென்ற பெண் அதிகாரி… விமான நிலையத்தில் கிடந்த சடலம்… போலீஸ் விசாரணை…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள மீனம்பாக்கம் விமான நிலைய ஆணையத்தில் நிர்மலா என்பவர் தொலைபேசி எண்ணப்பக கண்காணிப்பாளராக வேலை பார்த்திருந்தார். இவர் உள்நாட்டு முனைய பகுதியில் இருக்கும் அலுவலகத்திற்கு நேற்று முன்தினம் இரவு பணிக்கு சென்றுள்ளார். நேற்று காலை மற்றொரு பெண் அதிகாரி…

Read more

80 வயது மூதாட்டியும் விடுவதில்லை – குஷ்பு வேதனை..!

சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பாஜக உறுப்பினரும், நடிகையுமான குஷ்பு கலந்து கொண்டு பேசினார். அதில் அவர் கூறியதாவது, பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சமூகத்தில் பாதிக்கப்படும் பெண்களிடமே மக்கள் கேள்வி எழுப்புகின்றனர். ஆனால் ஆண்களிடம் யாரும்…

Read more

பார்த்துகிட்டே இருக்க…. “அந்த அம்மா போகுது” அதுவும் லிஸ்ட் போட்டு…. சென்னையில் நடந்த ஷாக் சம்பவம்…!!

சென்னை தாம்பரம் பகுதியில் பிரகிடா (70) மூதாட்டி ஒருவர் வசித்து வருகிறார். இந்நிலையில் இவர் நேற்று மாங்காடு பகுதியில் உள்ள வீடுகளுக்குள் புகுந்து திருட சென்றுள்ளார். அப்போது அங்குள்ள வீடு ஒன்றில் திருடி விட்டு வெளியே வந்த அவரை பார்த்த வீட்டின்…

Read more

பயணிகளுக்கு குட் நியூஸ்… தொடங்கியது முன்பதிவு… வெளியான சூப்பர் அறிவிப்பு…!!!

அரசு பேருந்துகளில் பயணிக்க 60 நாட்களுக்கு முன்பே முன்பதிவு செய்து கொள்ளும் நடைமுறை அமலில் உள்ளது. இந்நிலையில் அரசு எஸ்.சி.டி.சி பேருந்துகளில் படுக்கை வசதியுடன் குளிர்சாதன வசதியும் இருப்பதால் பொதுமக்கள் அதிக அளவில் பயணிக்க தொடங்கியுள்ளனர். இந்நிலையில் தீபாவளி பண்டிகை ஒட்டி…

Read more

Breaking: தமிழகத்தில் காலையிலேயே அதிர்ச்சி… பயங்கர விபத்தில் 4 பேர் உடல் நசுங்கி பலி…!!

சென்னை ஈசிஆரில் கோவளம் அருகே அடுத்த செம்மஞ்சேரியில் ஈச்சர்  வாகனம் ஒன்று நின்று கொண்டிருந்தது. இந்தவாகனம்  மீது அவ்வழியாக சென்று கொண்டிருந்த கார் ஒன்று திடீரென மோதியது. இந்த பயங்கர விபத்தில் காரில் இருந்த 4 பேரும் சம்பவ இடத்திலேயே உடல்…

Read more

ஆம்ஸ்ட்ராங் படுகொலை…. 117 பேர் குண்டர் சட்டத்தில் கைது…!!!

சென்னை காவல்துறை கமிஷனராக அருண் பொறுப்பேற்றார். அதன் பிறகு பல்வேறு குற்றத்தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார். அதன் படி கடந்த 2 மாத காலத்தில் 150 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு குண்டர் சட்டத்தில் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்களில் மொத்தம் 117 பேர்…

Read more

“திருமண ஆசை காட்டி உல்லாசம்”… ரூ.19 லட்சத்தை பறிகொடுத்த பெண்…. வாழ்க்கையையும் இழந்த சோகம்….!!!

சென்னை பல்லாவரத்தில் வசிக்கும் திவ்யா(28) என்ற பெண், ஈ.சி.ஆரில்  உள்ள ஐடி நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் திவ்யா கடந்த 2022-ம் ஆண்டு அப்பகுதியில் உள்ள  ஜிம்மில் சேர்ந்துள்ளார். இவருக்கும் அதே ஜிம்மில் உடற்பயிற்சி செய்து வந்த மணிபாலன் என்பவருக்கும்…

Read more

“நான் கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்”… பிடிவாதமாக சொன்ன மகள்…. வேதனையில் தவித்த பெற்றோர்…. அதிர்ச்சி முடிவு…!!

சென்னை பல்லாவரம் பகுதியில் சுவாமிநாத நகரில் செல்லதுரை-ஈஸ்வரி தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இவர்களுக்கு கீர்த்தனா(30) என்ற மகள் இருக்கிறார். செல்லதுரை ராணுவத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர் ஆவார். இவர்களுடைய மகள் அயர்லாந்தில் படித்துக்கொண்டே வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் கீர்த்தனாவின் பெற்றோர்…

Read more

  • September 2, 2024
“எளிதான காரியம் அல்ல… இது நல்ல முயற்சி” உதயநிதி ஸ்டாலின்- க்கு பாஜக நிர்வாகி பாராட்டு…!!

சென்னை ஃபார்முலா 4 ரேஸ்: அலிஷா அப்துல்லாவின் பாராட்டு சென்னையில் நடத்தப்படும் ஃபார்முலா 4 ரேஸ் போட்டி பரவலாக பேசப்பட்டு வருகிறது. இந்த போட்டி குறித்து பல்வேறு தரப்பினர் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், பாஜக நிர்வாகி அலிஷா அப்துல்லா இந்த…

Read more

ஃபார்முலா 4 கார் ரேஸில் அபார வெற்றி‌‌…. முதல் 3 இடத்தை பிடித்து அசத்திய வீரர்கள்… யாரெல்லாம் தெரியுமா….?

சென்னையில் கடந்த இரு தினங்களாக பார்முலா 4 கார்பந்தயம் நடைபெற்ற நிலையில் நேற்று இறுதி போட்டி நடைபெற்றது. இந்த போட்டியை காண்பதற்கு திரையுலக பிரபலங்கள் முதல் முக்கிய பிரபலங்கள் வரை பலரும் கலந்து கொண்டனர். இந்நிலையில் நேற்று நடைபெற்ற போட்டியில் முதல்…

Read more

ஃபார்முலா 4 கார் ரேஸ்…. பணியிலேயே பிரிந்த உயிர்…. முதல்வர் ஸ்டாலின் ரூ. 25 லட்சம் நிவாரணம் அறிவிப்பு…!!!

சென்னையில் நேற்று ஃபார்முலா 4 கார் ரேஸ் தொடங்கியது. இதற்காக போலீஸ் பாதுகாப்புகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில் சென்னை திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் உதவி காவல் ஆணையராக பணிபுரிந்து வந்த சிவகுமார் (53) நேற்று பகல் சுமார் 12.45 மணியளவில் அண்ணா…

Read more

“என்னைய கட்டி போட்டுட்டு நகை பணத்தை எல்லாம் ஆட்டைய போட்டுட்டு போயிட்டாங்க”…‌ பரபரப்பு புகார் கொடுத்த பெண்… கடைசியில் தெரிந்த ஷாக் உண்மை…!!

சென்னை போரூரில் உள்ள பகுதியில் சிவமுருகன், சந்தான லட்சுமி எனும் தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இவர்களுடன் சேர்ந்து சந்தான லட்சுமியின் தாயார் சாந்தி (55) என்பவரும் வசித்து வருகிறார். நேற்று முன் தினம் வழக்கம்போல் சாந்தி தனி அறையில் உறங்கிக் கொண்டிருந்தார்.…

Read more

“500 பேருக்கு இலவசம்”…. இன்று ஃபார்முலா 4 கார் ரேஸ் பார்க்க போறீங்களா…. அப்போ கண்டிப்பா இதெல்லாம் தெரிஞ்சுக்கிட்டு போங்க….!!!

தெற்காசியாவில் முதல் முறையாக இன்று சென்னையில் பார்முலா 4 கார்பந்தயம் நடைபெற இருக்கிறது. இந்த கார் ரேஸ் இன்று மற்றும் நாளை நடைபெற இருக்கிறது. இந்த போட்டியை முன்னிட்டு இன்று தீவு திடலை சுற்றியுள்ள பிரதான சாலைகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.…

Read more

ஓடும் ரயிலில் பாலியல் சீண்டல்: நீண்ட தேடுதலுக்கு பின் சிக்கிய நபர்..! அடையாளம் காட்டிய பெண்.

பாலக்காட்டில் இருந்து கரூர் வழியாக சென்னை வந்த பழனி எக்ஸ்பிரஸ் ரயிலில் கடந்த ஆகஸ்ட் 26-ம் தேதி கரூரை சேர்ந்த பெண் ஒருவர் பயணித்தார். இவர் மென்பொருளாளராக இருக்கிறார். அப்போது அந்த ரயிலில் அதிகாலை 2 மணி அளவில் மர்ம நபர்…

Read more

சோகம்..! மாமல்லபுரம் கடலில் மூழ்கி கல்லூரி 3 மாணவர் உயிரிழப்பு

சென்னை மாநகரைச் சேர்ந்த கல்லூரி மாணவர்கள் மாமல்லபுரம் கடற்கரைக்கு சுற்றுலா வந்திருந்தனர். இன்று காலை கடலில் குளித்த போது, அலைகளில் சிக்கி ரோஷன் (21) என்ற மாணவர் உயிரிழந்தார். அவருடன் குளித்த பிரகாஷ் (19) மற்றும் கவுதம் (19) ஆகிய இருவரும்…

Read more

Breaking: ஃபார்முலா 4 கார்பந்தயத்தை நடத்த தடையில்லை…. சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!!

சென்னையில் வருகின்ற 31ஆம் தேதி மற்றும் செப்டம்பர் 1 ஆகிய தேதிகளில் ஃபார்முலா 4 கார்பந்தயம் நடைபெற இருக்கிறது. இந்த போட்டியை 8,000 பேர் வரை அமர்ந்து பார்க்கும் விதத்தில் ஏற்பாடுகள் செய்யப்பட்டதோடு போக்குவரத்து நெரிசல்கள் ஏற்படாதவாறு அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக…

Read more

தமிழகத்தில் உதயமாகிறது புதிய வட்டம்… அரசு அதிரடி அறிவிப்பு..!!

கொளத்தூரை தலைமையிடமாக கொண்டு புதிய வருவாய் வட்டத்தை உருவாக்கி தமிழ்நாடு அரசிதழில் அறிவிப்பு! இதன்படி அயனாவரம் வருவாய் வட்டத்தில் இருந்து, கொளத்தூர் வருவாய் வட்டம் புதிதாக உருவாக்கப்பட்டுள்ளது.6.24 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட கொளத்தூர் வட்டத்தில் கொளத்தூர், பெரவள்ளூர், சிறுவள்ளூர் உள்ளிட்ட…

Read more

மாட்டிக்கிட்ட பங்கு…. தானே திருடி தானே புகார்….. நாடகமாடிய ஓனர் கைது….!!

சென்னை திருமுல்லைவாயில் பகுதியில் தனது கடையில் இருந்த நகைகளைத் தானே திருடிவிட்டு, பின்னர் கொள்ளை நிகழ்ந்ததாக போலீசில் பொய் புகார் அளித்த கடை உரிமையாளர் ஒருவர் போலீசாரின் விசாரணையில் சிக்கிக் கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.   இந்த நபர்…

Read more

நொடிப்பொழுதில் நிலை தடுமாறி… கண்ணிமைக்கும் நேரத்தில் நிகழ்ந்த விபத்து… சென்னை அருகே சோகம்..!

சென்னை காசிமேட்டில் நேற்று நடைபெற்ற சோகமான சம்பவத்தில், இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த இளைஞர் ஒருவர் விபத்தில் சிக்கி உயிரிழந்தார். அசாருதீன் என அடையாளம் காணப்பட்ட இளைஞர், இருசக்கர வாகனத்தை ஓட்டிச் சென்று கொண்டிருந்தபோது, திடீரென்று வாகனம் நிலை தடுமாறி கீழே…

Read more

“தாத்தா வராரு…. பைக் திருட போறாரு” சிட்டியில் திருடி கிராமத்தில் லாபம் பார்த்த முதியவர் கைது…!!

தாம்பரம் மாநகர காவல் எல்லைப் பகுதியில் கடந்த இரண்டு மாதங்களாக தொடர்ந்து நடைபெற்று வந்த இருசக்கர வாகன திருட்டுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், 60 வயதான ஹரிஹரன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஹரிஹரன், திருடிய இருசக்கர வாகனங்களை வந்தவாசி கிராமப்பகுதியில் குறைந்த…

Read more

“தீவிர வாகன சோதனை”… பறிமுதல் செய்யப்பட்ட ரூ.50 லட்சம் மதிப்பிலான பொருள்…. வசமாக சிக்கிய ஓட்டுனர்… போலீஸ் அதிரடி…!!

சென்னை பூந்தமல்லி அருகே நடைபெற்ற வாகன சோதனையின் போது, கடத்தி வரப்பட்ட 10 டன் குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்த குட்கா பொருட்களின் மதிப்பு சுமார் 50 லட்சம் ரூபாய் என மதிப்பிடப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பாக, குட்கா பொருட்களை…

Read more

அம்பத்தூர் டன்லப் பாழடைந்த தொழிற்சாலையில் கிடந்த உடல்..! விசாரணையில் வெளிவந்த உண்மை சம்பவம்..!

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் செல்வராஜ், சரண்யா (35) என்ற தம்பதியினர் வசித்து வந்தனர். இவர்களுக்கு 12 வயதில் ஒரு மகன் இருக்கிறார். இந்நிலையில் இவர் அப்பகுதியில் உள்ள துணிக்கடையில் வேலை பார்த்து வந்துள்ளார். அதே கடையில் பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ராஜா…

Read more

செல்போனால் வந்த வினை…. அக்கறையோடு கண்டித்த தாய்…. தீவிர சிகிச்சை பிரிவில் மகள்…. அதிர்ச்சி சம்பவம்…!!

சென்னை ஓட்டேரி பகுதியில் பெண் (37) ஒருவர் வசித்து வருகிறார். இவருக்கு ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர். இவரது மகள் புரசைவாக்கத்தில் தனியார் பள்ளி ஒன்றில் படித்து வருகிறார். இதையடுத்து இவர் எப்போதும் செல்போனில் பேசிக்கொண்டு இருப்பதாக கூறப்படுகிறது. இதனால்…

Read more

“சிறுவனுக்கு தவறான சிகிச்சை”….. ஒரு காலையே இழந்த பரிதாபம்…. தனியார் ஹாஸ்பிடலுக்கு சீல் வைத்து நடவடிக்கை…!!!

சென்னை வேளச்சேரி பகுதியில் சின்னையா என்பவர் அவரது குடும்பத்தினரோடு வசித்து வருகிறார். இவர் கார் ஓட்டுனராக பணியாற்றி வருகிறார். இவருக்கு 13 வயதில் ஒரு மகன் உள்ளார். இந்நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் 19ஆம் தேதி சிறுவனின் இடது காலின் விரலில்…

Read more

மாணவர்களே…! செமஸ்டர் தேர்வுகளுக்கான கட்டணம் 50 % உயர்வு… வெளியான அதிர்ச்சி அறிவிப்பு…!!!

சென்னை அண்ணா பல்கலைக்கழகம் செமஸ்டர் தேர்வுகளுக்கான கட்டணங்களை உயர்த்தியுள்ளது மாணவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதன்படி செமஸ்டர் தேர்வுகளுக்கான கட்டணம் 50 சதவீதம் வரை உயர்த்தப்பட்டுள்ளது. இதேபோன்று மதிப்பெண் பட்டியல் மற்றும் பட்டப் படிப்பு சான்றிதழ் போன்றவைகளுக்கான கட்டணங்களும் உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி…

Read more

இன்ஸ்டா காதல்…. வீட்டை விட்டு ஓடிய பள்ளி மாணவி… பதறிப்போன பெற்றோர்… ரயில்வே ஸ்டேஷனில் காத்திருந்த பேரதிர்ச்சி…!!

சென்னை விநாயகபுரம் பகுதியை சேர்ந்த 11ம் வகுப்பு படித்து வரும் மாணவி ஒருவர் தனது பெற்றோருடன் வசித்து வருகிறார். அவர் ரீல்ஸ் செய்து  இன்ஸ்டாகிராமில் பதிவுவிடுவது வழக்கமாக கொண்டிருந்த நிலையில் இவருடைய வீடியோவிற்கு வாலிபர் ஒருவர் லைக்குகளை வாரி கொடுத்து வந்துள்ளார்.…

Read more

“இனி பெண் காவலர்களுக்கு விரும்பிய இடத்தில் பணி”… முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு…!!!

சென்னை எழும்பூர் என்னும் பகுதியில் ராஜரத்தினம் மைதானத்தில் சிறப்பாக பணியாற்றிய காவலர்களுக்கு பதக்கங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அதில் அவர் காவல்துறை என்னுடைய துறை என்பதால் எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. நானே பதக்கம் பெற்றதைப்…

Read more

உல்லாசத்திற்கு மறுப்பு…. தாலி கட்டிய கணவனையே “தாலி கயிறால்” போட்டு தள்ளிய மனைவி…. பதற வைக்கும் பகீர் சம்பவம்…!!

சென்னையில் உள்ள திருவல்லிக்கேணி பகுதியில் மணிவண்ணன் (28)-நாகம்மை (35) தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இதில் நாகம்மை ஒரு அரசு மருத்துவமனையில் தூய்மை பணியாளராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு ஏற்கனவே இருமுறை திருமணம் நடந்த நிலையில் 3-வதாக மணிவண்ணனை காதலித்து திருமணம்…

Read more

ரயிலில் கடத்தப்பட்ட ஆட்டு இறைச்சி… பெட்டி பெட்டியாக சென்னையில் பறிமுதல்…. ஆய்வு நடத்திய உணவு பாதுகாப்பு துறை…!!

சென்னை எழும்பூரில் உள்ள ரயில் நிலையத்தில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.அப்போது அங்கு ஜெய்ப்பூரில் இருந்து ரயில் ஒன்று வந்தது. அந்த ரயிலில் 1600 கிலோ ஆட்டு இறைச்சி உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டது. அதன்பின்…

Read more

தமிழகத்தில் 14 மாவட்டங்களில் இன்று கனமழை வெளுக்கும்… வானிலை ஆய்வு மையம்….!!!

தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் பெரும்பாலான பகுதிகளில் மழை பெய்து வருகிறது. மேலும் லட்சத்தீவு மட்டும் அதனை ஒட்டிய தென் கிழக்கு அரபி கடலில் வளிமண்டல மேலடுக்கு நிலவுகிறது அந்த வகையில் இன்று தமிழகத்தில்…

Read more

தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு இந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்.!!

தென்னிந்தியப் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் இன்றும், நாளையும் ஒருசில இடங்களிலும், 22 -லிருந்து இருந்து 25-ம் தேதி வரை ஓரிரு இடங்களிலும் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. தமிழகத்தில் இன்று…

Read more

தோழிகளுடன் ஜாலியாக பப்பில் நடனமாடிய மாணவர்…. திடீரென மயங்கி விழுந்து மரணம்… சென்னையில் அதிர்ச்சி..!!!

சென்னையில் உள்ள ஒரு கல்லூரியில் முகமது சுகைல் ‌(22) என்பவர் முதலாமாண்டு எம்பிஏ படித்து வந்துள்ளார். இந்த மாணவர் சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்தவர். இவர் நேற்று இரவு நுங்கம்பாக்கத்தில் உள்ள ஒரு பப்புக்கு தன்னுடைய தோழிகளுடன் சென்றுள்ளார். அங்கு அவர் உற்சாகமாக…

Read more

“வெளிநாடு சென்றவரின் பெயரில் கடன்”… வங்கியில் இருந்து ரூ.3 லட்சம் அபேஸ்… வாலிபர் அதிரடி கைது..!!!

சென்னை வளசரவாக்கத்தைச் சேர்ந்த செந்தில்குமார் என்பவர் 2006-ம் ஆண்டு மயிலாப்பூரில் உள்ள ஒரு தனியார் வங்கியில் கணக்கு தொடங்கினார். அவர் அமெரிக்கா சென்றிருந்தபோது, 2021-ம் ஆண்டு யாரோ ஒருவர் அவரது வங்கி கணக்கில் இருந்து ரூ.3 லட்சம் கடனாக பெற்றுக் கொண்டு…

Read more

“102 வயதான முதியவர்”… 32 ஆண்டுகள் ஓய்வூதியம்… எதிர்பாராத சம்பவத்தால் துக்கத்தில் குடும்பம்..!

திருவொற்றியூர் ஆர்.கே.நகர் இந்திரா நகரைச் சேர்ந்த 102 வயதான மல்லய்யா, பி.எஸ்.என்.எல்.லில் இருந்து ஓய்வு பெற்று கடந்த 32 ஆண்டுகளாக ஓய்வூதியத்தில் வாழ்ந்து வந்தார். பணம் எடுக்க புதிய பாலம் அருகே உள்ள ஏடிஎம்-க்கு சென்றார். அப்போது வயது முதிர்ந்ததால் ஏடிஎம்-ல்…

Read more

கார் மீது லாரி மோதி கோர விபத்து… 5 மாணவர்கள் பரிதாப பலி… சென்னையில் அதிர்ச்சி..!!

சென்னை பிரபல தனியார் கல்லூரியில் ஆந்திர மாநிலத்தை சேர்ந்த மாணவர்கள் 7 பேர் விடுதியில் தங்கி படித்து வந்தனர். இந்நிலையில் சம்பவநாளன்று மாணவர்கள் விடுமுறை நாட்களை முடித்துவிட்டு கல்லூரிக்கு மீண்டும் திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது திருத்தணியை அடுத்த ராமஞ்சேரி என்னும் பகுதியில்…

Read more

சாப்பிடும் போது திடீர் மூச்சுத் திணறல்…. நொடிப்பொழுதில் பறிபோன உதவி காவல் ஆய்வாளர் உயிர்… பெரும் அதிர்ச்சி…!!!

சென்னை அம்பத்தூரில் காவல் நிலையம் அமைந்துள்ளது. இங்கு குற்ற பிரிவு உதவி காவல் ஆய்வாளராக சரவணன் ‌(51) என்பவர் வேலை பார்த்து வந்துள்ளார். இவர் நேற்று இரவு பணி முடிந்த பிறகு வழக்கம் போல் வீட்டிற்கு சென்றார். பின்னர் அவர் இரவு…

Read more

Breaking: சென்னையில் ஆகஸ்ட் 18 வரை 55 மின்சார ரயில் சேவைகள் ரத்து… தெற்கு ரயில்வே அறிவிப்பு…!!

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மின்சார ரயில் சேவைகள் ரத்து செய்யப்படுவதாக தற்போது தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. அதன்படி மொத்தம் 55 மின்சார ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட இருக்கிறது. அதாவது சென்னை கடற்கரை-செங்கல்பட்டு இடையே 55 மின்சார ரயில்…

Read more

ஆர்டர் செய்த உணவில் தோசையை காணும்…. கேஸ் போட்ட சென்னை வாலிபர்… zomato நிறுவனத்திற்கு ரூ.15,000 அபராதம்..!!

சென்னை பூந்தமல்லியில் ஆனந்த் சேகர் என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் zomatoவில் உணவு ஆர்டர் செய்தார். இதற்காக அவர் ரூ.498 பணம் செலுத்தியுள்ளார். அதன் பின் டெலிவரி ஊழியர் அவர் ஆர்டர் செய்த உணவை கொடுத்தார்.…

Read more

சென்னைக்கு வந்த விமானம்… பெட்டிக்குள் உயிருடன் நகர்ந்த அரிய வகை சிவப்பு காது ஆமைகள்..!!!

மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து விமானத்தில் சென்னைக்கு கடத்திக் கொண்டுவரப்பட்ட சிவப்பு நிற காது உடைய 2600 அரிய வகை நட்சத்திர ஆமைகள் பறிமுதல் செய்யப்பட்டது. மலேசிய நாட்டு தலைநகர் கோலாலம்பூரில் இருந்து தனியார் பயணிகள் விமானம் ஒன்று நேற்று நள்ளிரவு…

Read more

லாட்ஜில் ரூம்…. ஃபுல் போதையில் கள்ளக்காதல் ஜோடி… “செல்போனால் தெரிந்த உண்மை”… கிறுகிறுத்த கள்ளக்காதலன்…. அடுத்து நடந்த ஷாக்..!!

சென்னையில் 22 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் தன் கணவரை பிரிந்து‌ 2 குழந்தைகளுடன் பெற்றோர் வீட்டில் வசித்து வந்துள்ளார். இவருக்கு ரூபன் (33) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இவர் சென்னை பெரம்பூர் பகுதியைச் சேர்ந்தவர். இவர்கள் இருவரும் திருமணம் செய்து…

Read more

Other Story