நாய் குறுக்கே வந்ததால் பள்ளத்தில் கார் கவிழ்ந்து கோர விபத்து… 4 மாணவர்கள் பலி… ஒருவர் படுகாயம்… பெரும் அதிர்ச்சி..!!
சென்னை கேளம்பாக்கம் பகுதியில் தனியார் சட்டக் கல்லூரி அமைந்துள்ளது. இந்த கல்லூரியில் கல்வி பயிலும் 5 மாணவர்கள் கோவளம் செல்வதற்காக புறப்பட்டனர். அப்போது சிவா என்ற மாணவர் காரை ஓட்டினார். இந்நிலையில் அவர்கள் பழைய மகாபலிபுரம் அருகே சென்று கொண்டிருந்த போது…
Read more