ரயிலின் படிக்கட்டில் அமர்ந்து பயணம் செய்த வாலிபர்… நொடிப் பொழுதில் பறிபோன உயிர்… சென்னையில் பரபரப்பு…!!!

சென்னையில் இருந்து மதுரை நோக்கி சென்ற வைகை எக்ஸ்பிரஸ் ரெயிலின் படிக்கட்டில் அமர்ந்து பயணித்த ஒரு இளைஞர் தவறி விழுந்து பரிதாபமாக உயிரிழந்த சம்பவம், இன்று நகரத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. குறித்த சம்பவம் சைதாப்பேட்டை ரெயில் நிலையம் அருகே நடந்தது.…

Read more

அற்புத கண்டுபிடிப்பு… அசத்திய 10-ம் வகுப்பு மாணவன்… வியந்து போன அமைச்சர் அன்பில் மகேஷ்… பாராட்டு…!!!

சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன் பாளையம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 10-ம் வகுப்பு மாணவர் அபிஷேக் பேட்டரியால் இயங்கும் சைக்கிளை வடிவமைத்து, தன் கண்டுபிடிப்பால் பலரையும் கவர்ந்துள்ளார். இவர், அதே சைக்கிளில் தினமும் பள்ளிக்கு சென்று வருவது குறிப்பிடத்தக்கது. இம்முயற்சி அரசுப்…

Read more

ஆர்எஸ்எஸ் ஊர்வலம்… இனி எதிர்காலத்திலும் அனுமதி வழங்க மாட்டோம் என கூறக்கூடாது… ஐகோர்ட் உத்தரவு..!

சென்னை ஐகோர்ட், ஆர்எஸ்.எஸ். ஊர்வலத்துக்கு எதிர்காலத்தில் அனுமதி மறுக்க முடியாது என்ற உத்திவிட்டது. விஜயதசமியை முன்னிட்டு, ஆர்.எஸ்.எஸ். அமைப்பு 6-ந்தேதி ஊர்வலம் நடத்த திட்டமிட்டது. ஆனால், போலீசாரின் அனுமதி வழங்காததால், இக்கூட்டத்திற்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். நீதிபதி ஜெயச்சந்திரன், கடந்த…

Read more

எப்படில்லாம் ஏமாத்துறாங்க..! “சாமி கும்பிடுவது போல் பாவனை காட்டி”… செய்வதறியாத திகைத்த மூதாட்டி… பகீர்..!!

சென்னையில், 88 வயதான மூதாட்டி சரோஜா, தன் வீட்டில் சாய்பாபா சிலை வைத்து வழிபாடு செய்து வந்தார். அதனால் அவர் வீட்டுக்கு அடிக்கடி பக்தர்கள் வருவார்கள். கடந்த 20-ம் தேதி, 12 சவரன் தங்க நகைகள் திருட்டுப்போனதால், சரோஜா அதிர்ச்சி அடைந்து…

Read more

குடும்பத்தோடு சேர்ந்து பார்க்கிற வேலையா இது…? “போலி ஆவணம் மூலம் பல கோடி மோசடி”… கூண்டோடு தூக்கிய போலீஸ்..!!

ஆவடி காவல் நிலையத்திற்குச் சொந்தமான மத்திய குற்றப்பிரிவு, போலி ஆவணங்களை தயாரித்து ரூ.4 கோடி மோசடி செய்ததாகக் கூறப்படும் மூவரைக் கைது செய்துள்ளது. கோயம்புத்தூரின் விளாங்குறிச்சி பகுதியில் வசிக்கும் தனிஷ்சேவியர்ஆனந்தன் என்பவரின் புகாரின் அடிப்படையில், அவரது நண்பர் முத்துராஜ் வேலையில்லாததால் கஷ்டப்படுவதாக…

Read more

“கொடூரமாக கொல்லப்பட்ட கணவன்”… மனைவி எடுத்த பயங்கர முடிவு… குடும்பத்தையே பழிவாங்க… பகீர் சம்பவம்…!!

மீஞ்சூர் அருகே உள்ள மேட்டு காலனியில் நிகழ்ந்த கொலை வழக்கில், விசாரணைகளுக்கு பிறகு, விஷ்ணு என்ற சிறைநிலை கைதியின் குடும்பத்தை ரம்யா என்பவர் அடித்து பழிவாங்கியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ரம்யா, தனது கணவர் லட்சுமணனின் கொலை வழக்கில், விஷ்ணு சிறையில் அடைக்கப்பட்டிருப்பதை…

Read more

அடக்கடவுளே…! வயிற்றுப் பசி… பட்டினியால் உயிரிழந்த வட மாநில தொழிலாளி… அதுவும் சென்னையில்.. அதிர்ச்சி சம்பவம்..!!

மேற்கு வங்காள மாநிலத்தில் வசிக்கும் 11 பேர் விவசாய வேலைக்காக சென்னையை அடுத்த பொன்னேரிக்கு வந்துள்ளனர். அங்கு 3 நாட்கள் வேலை செய்த பிறகு, வேறு வேலை இல்லை என்பதால் மீண்டும் சொந்த ஊருக்கு திரும்ப முடிவு செய்தனர். அதன்படி கடந்த…

Read more

என்ன குடிநீர் வரி கட்டினால் ஊக்கத்தொகை கொடுக்குறாங்களா…? குடிநீர் வாரியத்தின் அதிரடி முடிவு…!!

சென்னை மாவட்டத்திலுள்ள குடிநீர் வாரியம் 2024- 25  ஆண்டுக்கான குடிநீர் மற்றும் கழிவுநீர் அகற்றப்பட்ட வரியினை ஊக்க தொகையுடன் வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் குடிநீர் வாரியம் கூறியிருப்பதாவது, குடிநீர் வரியினை வரும் அக்டோபர் 1 முதல் அக்டோபர் 30ஆம் தேதிக்குள் செலுத்த…

Read more

இனி இப்படி செய்தால் ரூ.5000 அபராதம்… சென்னை மாநகராட்சி அதிரடி உத்தரவு..!!

சென்னை மாநகராட்சி, நகரின் தூய்மையை மேம்படுத்துவதற்கான நடவடிக்கையாக, பொது இடங்களில் குப்பை எரிக்கும் நடைமுறைக்கு ரூ.5,000 அபராதம் விதிக்க முடிவு செய்துள்ளது. இதற்கு முன்பு ரூ.1,000 அபராதம் வசூலிக்கப்பட்ட நிலையில், தற்போது இது மூன்று மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும், மரக்கழிவுகளை பொதிடங்களில்…

Read more

சென்னை தீவு திடலில் பட்டாசு கடைகள்…. தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட் போட்ட முக்கிய உத்தரவு…!!

2024 ஆம் ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, சென்னை தீவுத்திடலில் பட்டாசு கடைகள் அமைப்பதற்கான டெண்டர் தொடர்பான விவாதங்கள் முன்னணி நோக்கமாக காணப்படுகின்றன. சென்னை பட்டாசு விற்பனையாளர்கள் நலச்சங்கத்தின் தலைவர் நடராஜன், அரசு அதிகாரிகளின் முடிவுகளுக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில்…

Read more

சென்னையில் மீண்டும் சொத்து வரி உயர்வு… எவ்வளவு தெரியுமா….? ராமதாஸ் கடும் கண்டனம்…!!!

தமிழகத்தில் கடந்த வருடம் ஏப்ரல் மாதம் சொத்துவரியானது உயர்த்தப்பட்ட நிலையில் மீண்டும் சொத்து வரி உயர்த்தப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியானது. இந்நிலையில் நேற்று சென்னையில் மேயர் பிரியா தலைமையில் மாநகராட்சி கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தின் போது சொத்து வரி…

Read more

“மசாஜ் சென்டரில் திடீர் ரெய்டு”… போலீசை கண்டதும் ஜன்னல் வழியே குதித்து தப்பி ஓட முயன்ற இளம் பெண்கள்… சென்னையில் அதிர்ச்சி…!!

சென்னையில் உள்ள ஒரு சட்டவிரோத மசாஜ் சென்டருக்கான திடீர் சோதனையில், போலீசாரின் முன்னேற்றத்தை பார்த்து பயந்து ஓட முயன்ற பெண்கள் ஜன்னல் வழியாக தப்பிக்க முயற்சித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எழும்பூர் எத்திராஜ் சாலையில், திருவல்லிக்கேணி துணை ஆணையரின் தனிப்படை போலீசார்…

Read more

மக்களே…! ஷாக் நியூஸ்….. சென்னையில் மீண்டும் சொத்து வரி உயர்வு…. எவ்வளவு தெரியுமா..?

சென்னை மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில், மேயர் ஆர்.பிரியா தலைமையில் சொத்து வரி உயர்வுக்கு மத்தியில் முக்கிய தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 2022 ஆம் ஆண்டு தமிழக அரசு சொத்து வரியை 25% முதல் 150% வரை உயர்த்திய நிலையில், தற்போது சென்னை மாநகராட்சி…

Read more

பல கோடி ரூபாய் நிலங்கள் அபகரிப்பு… உடந்தையாக இருந்த டிஐஜி கைது…அதிரடி முடிவு…!

சென்னை மாவட்டத்திலுள்ள தாம்பரம் வரதராஜபுரத்தில் உள்ளவர் சையது அமீன். இவருக்கு ரூபாய் 10கோடி மதிப்பில் ஐந்து ஏக்கர் நிலம் உள்ளது. இந்த நிலையில் சையது அமீனின் சொந்தமான நிலத்தை போலி ஆவணங்கள் மூலமாக காந்தம்மாள் என்ற பெண்ணின் பெயருக்கு மாற்றியுள்ளனர். இதை…

Read more

சாலையில் நடந்து சென்ற இளம்பெண்… “திடீரென பக்கத்தில் வந்து நின்ற ஆட்டோ”…. சுதாரிப்பதற்கு முன் ஏதேதோ நடக்க அலறிய பெண்.!!

தேனாம்பேட்டையில், திருவள்ளுவர் சாலையில் நடந்து சென்ற இளம்பெண்ணுக்கு ஒரு ஆட்டோ டிரைவர் அத்துமீறல் செய்துள்ளது. சம்பவம் நடந்த போது, அடையாளம் தெரியாத நபர் திடீரென இளம்பெண்ணை கட்டியணைத்து, முத்தம் கொடுத்து பாலியல் தொந்தரவு செய்துள்ளார். இளம்பெண் இதை எதிர்பார்க்காமல், தன்னிடம் நடந்தது…

Read more

Breaking: சென்னையில் வெளுத்து வாங்கும் கனமழை… 35 விமான சேவைகள் ரத்து…!!

தமிழகத்தில் மேற்கு திசை காற்றின் வேகம் மாறுபாடு காரணமாக பல்வேறு இடங்களில் நேற்று இரவு முதல் மழை பெய்து வருகிறது. குறிப்பாக சென்னையில் மட்டும் 20-க்கும் மேற்பட்ட இடங்களில் கன மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக சென்னையில் இன்று 35…

Read more

“கலர் கலராக” குறிப்பா ரெட் கலரில் லிப்ஸ்டிக் போட்டதால்… மேயர் பிரியாவின் தபேதார் பணியிட மாற்றம்…? சென்னையில் திடீர் சர்ச்சை…!!!

சென்னை மேயரின் தபேதார் மாதவி, லிப்ஸ்டிக் விவகாரத்தால் பணியிட மாற்றம் செய்யப்படவில்லை என்று மேயர் அலுவலகம் தெரிவித்துள்ளது. அவர் பணியில் சரிவர செயல்படாததால் மட்டுமே மெமோ வழங்கப்பட்டு, அதற்கேற்ப பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளது. இது குறித்து ஏற்பட்ட குழப்பத்தை தெளிவுபடுத்தும் வகையில், மேயர்…

Read more

“வாட்ஸ் ஆப்பில் மாணவிகளின் ஆபாச வீடியோக்கள்”…. 10-ம் வகுப்பு மாணவர்கள்… பதற வைக்கும் சம்பவம்..!!

சென்னையில் உள்ள தனியார் பள்ளியில் படிக்கும் 10ஆம் வகுப்பு மாணவர்கள் மூன்று பேர், மற்ற மாணவிகளின் புகைப்படங்களை ஆபாசமாக மாற்றி, வாட்ஸ்அப்பில் பரப்பியதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த செயல், கல்வி நிறுவனங்களில் மாணவர்களிடையே சந்தேகம் மற்றும் மனஅழுத்தங்களை உருவாக்கியிருக்கிறது. மேலும் சமூகத்தில்…

Read more

“தரேன்னு சொல்லியும் ஏம்மா இப்படி பண்ண”..? பெண்ணின் விபரீத முடிவால் பரிதவித்த குடும்பம்……

சென்னை பெரம்பூரில் உள்ள கொளத்தூர் G.M காலனியில் சங்கீதா(40) வசித்து வந்துள்ளார். இவருக்கு ஏழுமலை என்ற கணவர் உள்ளார். சங்கீதா-ஏழுமலை தம்பதியினருக்கு இரண்டு ஆண் பிள்ளைகள் உள்ளனர். சங்கீதாவின் கணவர் கார்பெண்டர் வேலை செய்து வருகிறார். சங்கீதா கொளத்தூரில் தனது சொந்த…

Read more

பையனுக்கு 17 வயசு தான் ஆகுது… ஆனால் பெண்ணுக்கோ 24 வயசு… லிவிங் டுகெதர் லைபில் திடீர் விரிசல்… அடுத்து நடந்த விபரீதம்…!!

சென்னையில் 24 வயது இளம்பெண் குளோரியா, 17 வயது சிறுவனுடன் லிவிங் டுகெதரில் இருந்த நிலையில் தற்கொலை செய்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. குளோரியா, சிறுவனுடன் காதலில் இருந்ததாக கூறப்படுகிறது. அவர்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக சிறுவன் தனது…

Read more

தமிழகத்தில் இன்று (செப்.25) மின் தடை… எந்தெந்த பகுதிகளில் தெரியுமா…? முழு லிஸ்ட் இதோ..!!!

தமிழகத்தில் மாதந்தோறும் பராமரிப்பு பணிகள் காரணமாக மின்விநியோகம் ரத்து செய்யப்படும். இது தொடர்பாக சம்பந்தப்பட்ட பகுதிகளுக்கு முன்கூட்டியே தகவல் தெரிவிக்கப்படும். அந்த வகையில் இன்று சென்னை, திருச்சி, கரூர் மற்றும் கோயம்புத்தூர் உள்ளிட்ட மாவட்டங்களில் மின் பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று…

Read more

மின்சாரம் தாக்கி உயிரிழந்த காகம்… “தூக்க சென்றவருக்கு நேர்ந்த விபரீதம்”… ஐயோ இப்படியா நடக்கணும்… பரிதாபமாக போன உயிர்..!

சென்னை புழல் அருகே வி.எம்.கே.நகரில் நடந்த சோகம், மின்சார தாக்கம் காரணமாக தனியார் வங்கி ஊழியர் டேவிட் ஜெபராஜ் (28) பரிதாபமாக உயிரிழந்தார். போரூரில் உள்ள தனியார் வங்கியில் பணிபுரிந்து வந்த அவர், தனது வீட்டின் முன் உள்ள டிரான்ஸ்பார்மரில் இறந்து…

Read more

கள்ள காதலனுக்காக ஸ்டேஷனுக்கு வந்த பெண்ணுடன் கள்ள காதல்…. போலீஸ்காரரை சஸ்பெண்ட் செய்து உத்தரவு….!!!

சென்னை பூந்தமல்லி அருகே உள்ள காட்டுப்பாக்கத்தை சேர்ந்த 30 வயது பெண்ணுடன், கார்த்திக் என்ற நபருக்கும், வெள்ளவேடு காவல் நிலையத்தில் பணிபுரியும் ஏசுராஜ் என்ற போலீஸ்காரருக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டதால், ஏற்பட்ட தகராறு பெரிய பிரச்சினையாக மாறியது. பெண் தனியாக வாழ்ந்து வந்த…

Read more

கணவனுடன் கடைக்கு சென்ற மனைவி… போதையில் துப்பட்டாவை இழுத்து அராஜகம்… “அதோட முடியல” அங்கதான் திருப்பம்…!!

சென்னை பெரம்பூர் பகுதியை சேர்ந்த தேவா என்ற 28 வயதான இளைஞர், கடையில் சிக்கன் பக்கோடா சாப்பிடுவதற்காக வந்த சத்யா ஜித்தேந்தர் மற்றும் அவரது மனைவியுடன் தகராறு செய்து, பெரும் கலவரத்தை ஏற்படுத்தினார். குடிபோதையில் இருந்த தேவா, சத்யாவை கிண்டல் செய்து,…

Read more

சென்னையில் பசுமை பூங்கா அமைக்க தமிழக அரசு உத்தரவு…!! – அன்புமணி ராமதாஸ் கருத்து

சென்னையில் 160 ஏக்கர் நிலத்தில் சுற்றுச்சூழல் பூங்கா அமைக்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. கிண்டி கிரேஸ் கிளப் நிறுவனத்திற்கு குத்தைக்கு விடப்பட்டு மீட்கப்பட்ட அரசு புறம்போக்கு என்னும் வகைப்பாட்டில் இந்த நிலம் இருந்துள்ளது. இதனால் அங்கு பசுமை பூங்கா அமைப்பதாக…

Read more

வந்த உடனே வேலையை  ஆரம்பிச்சுட்டாரு பா… சீசிங் ராஜா மூன்றாவது என்கவுண்டர்…!!!

பகுஜன் சாமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்து ஜூலை மாதம் அவரது வீட்டில் படுகொலை செய்யப்பட்டார். நகரின் முக்கிய பகுதியில் இந்த படுகொலை நடைபெற்றதால் சட்ட ஒழுங்கு குறித்து கடுமையாக விமர்சிக்கப்பட்டது. இதனால் சென்னை மாநகர காவல் ஆணையராக இருந்த…

Read more

“பணிச்சுமை – மன அழுத்தம்” இரண்டு குழந்தைகளின் தந்தை எடுத்த விபரீத முடிவு….!!

சென்னை பல்லாவரம் பகுதியில் உள்ள சாஃப்ட்வேர் நிறுவனம் ஒன்றில் 15 வருடங்களாக பணிபுரிந்து வந்தவர் கார்த்திகேயன். இவருக்கு ஜெயராணி என்ற மனைவியும் இரண்டு குழந்தைகளும் உள்ளனர். கார்த்திகேயன் கடந்த சில காலமாக பணி சுமை காரணமாக மன அழுத்தத்திற்கு ஆளாகியுள்ளார். இதற்காக…

Read more

தமிழகத்தில் கேள்விக்குறியான சட்ட ஒழுங்கு…? சென்னை கமிஷனராக பொறுப்பேற்ற அருண்… அடுத்தடுத்து 3 என்கவுண்டர்… அதிரடி காட்டும் போலீஸ்..!!

தமிழகத்தில் கொலை மற்றும் கொள்ளை சம்பவங்கள், போதைப்பொருள் கடத்தல் அதிகரித்துவிட்டதாக எதிர்கட்சிகள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறது. குறிப்பாக தமிழகத்தில் கொலை சம்பவங்கள் குறித்த செய்திகள் சமீப காலமாக வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. சென்னையில் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில…

Read more

Breaking: சென்னை கிண்டி ரேஸ் கோர்ஸ் மைதானம் பசுமை பூங்காவாகிறது…. தமிழக அரசு அறிவிப்பு…!!!

சென்னையில் உள்ள கிண்டி ரேஸ் கோர்ஸ் மைதானம் ரூ. ரூ 12,351 கோடி வாடகை பாக்கி வைத்ததால் அதிகாரிகள் சீல் வைத்து நடவடிக்கை எடுத்தனர். இந்த இடம் சீல் வைக்கப்பட்டதால் தமிழக அரசு அதனை என்னவாக மாற்றும் என்று எதிர்பார்ப்போம் பெரிய…

Read more

பிள்ளைகளை எப்படியாவது படிக்க வச்சிரு…! ரொம்ப நாளா கேட்டேன் தரமாட்றாங்க… கடிதம் எழுதி வைத்துவிட்டு காவலர் தற்கொலை… சென்னையில் அதிர்ச்சி..!!

சென்னையில் பணியாற்றி வந்த 38 வயது காவலர் இசக்கி முத்துக்குமார் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவர்  எழுதி வைத்திருந்த கடிதத்தில், “பிள்ளைகளை நன்றாக படிக்க வையுங்கள்” என அறிவுறுத்தி, தனது இறப்பிற்கு யாரும் காரணம் இல்லை…

Read more

தாய் வீட்டுக்கு பிள்ளைகளுடன் சென்ற மனைவி…. “நீண்ட நேரமாக கதவை திறக்காத கணவன்”… வீட்டுக்குள் காத்திருந்த பேரதிர்ச்சி…!!

வண்டலூர் அருகே மன அழுத்தம் காரணமாக ஒரு மென்பொறியாளர் தற்கொலை செய்துகொண்ட அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. 50 வயது கார்த்திகேயன், வேங்கடமங்கலம் அம்பேத்கர் நகர் பகுதியில் தனது குடும்பத்துடன் வசித்து வந்தார். அவர் பல்லாவரத்தில் ஒரு தனியார் மென்பொருள் நிறுவனத்தில் பணிபுரிந்து…

Read more

“அது என்னென்னெ தெரியாதுங்க”… 2 மணி நேரம் தாமதமா…. விமான நிலையத்தில் பெரும் பரபரப்பு..!!

இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் சென்னையில் இருந்து மும்பைக்கு புறப்பட தயாராக இருந்தது. விமானி விமானத்தை இயக்க தொடங்கியுள்ளார். அப்போது திடீரென்று விமானத்தின் அவசர கால கதவு திறக்கப்படுவதற்கான எச்சரிக்கை மணி ஒலித்துள்ளது. இதனால் அவசரமாக ஓடுபாதையில் விமானம் நிறுத்தப்பட்டுள்ளது. விமான…

Read more

உஷாரய்யா உஷாரு…! புதுசு புதுசா கண்டுபிடிச்சு ஏமாத்துறாங்க… இந்த மோசடி வலையில் மட்டும் சிக்கிடாதீங்க…!!

சமீபகாலமாக, ஆன்லைன் மோசடிகள் நாடு முழுவதும் பரவலாகியுள்ளன, குறிப்பாக வெளிநாடுகளில் இருந்து செயல்படும் மோசடிக் கும்பல்களால். கம்போடியா மற்றும் மியான்மர் போன்ற நாடுகளில் இருந்து இயக்கப்படும் இவ்வகை மோசடிகள், தமிழ் நாட்டில் உள்ள இளைஞர்களை குறிவைத்து, போலியான வங்கி கணக்குகளை தொடங்க…

Read more

மக்களே…! சென்னையில் 3 நாட்களுக்கு குடிநீர் விநியோகம் நிறுத்தம்… வெளியான முக்கிய அறிவிப்பு..!!

சென்னையின் அடையாறு மற்றும் தேனாம்பேட்டை மண்டலங்களில், மெட்ரோ பணிகள் காரணமாக, வரும் செப்டம்பர் 24 காலை 9 மணி முதல் செப்டம்பர் 26 அதிகாலை 4 மணி வரை, குழாய்கள் மூலம் வழங்கப்படும் குடிநீர் விநியோகம் நிறுத்தப்படும் என அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.…

Read more

ரயில்வே ஸ்டேஷனில் கிடந்த சூட்கேஸ்”… கிலோ கணக்கில் சிக்கிய பொருள்…. தீவிர விசாரணையில் போலீஸ்…!!

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் காவல்துறையினர் வழக்கமான பரிசோதனையில் ஈடுபட்டு வந்தனர். அப்போது ரயில் நிலைய நடைமேடை அருகே ட்ராலி பேக் ஒன்று இருந்துள்ளது. அதனை கண்ட காவல்துறையினர் சந்தேகப்பட்டு திறந்து பார்த்துள்ளனர். அதில் 14 கிலோ கஞ்சா இருந்ததை கண்டு…

Read more

கொடூரத்தின் உச்சம்…! இயற்கை உபாதை கழிக்க சென்ற 14 வயது சிறுமி கூட்டு பாலியல் பலாத்காரம்… சென்னையில் பரபரப்பு..!!

சென்னை அருகே வண்டலூரில் நிகழ்ந்த பயங்கரமான சம்பவத்தில், 14 வயது சிறுமி மூவர் கொண்ட கும்பலால் கூட்டு பலாத்காரத்திற்கு உள்ளாக்கப்பட்டார். புதன்கிழமையன்று, சிறுமி இயற்கை உபாதை கழிக்க தனது வீட்டின் பின்னால் உள்ள புதருக்கு சென்றபோது, மூவரும் அவரை நிறுத்தி பேச்சு…

Read more

அம்மிக்கல்லை தலையில் போட்டு வாலிபர் கொடூர கொலை… சென்னையில் பரபரப்பு..!!

சென்னை பெரும்பாக்கம் பகுதியில் கலைவாணன் (25) , சௌந்தர்யா (25) தம்பதியினர் வசித்து வருகிறார்கள் . நிலையில் கலைவாணன் சம்பவ நாளில் இரவில் மது அருந்திவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். இதனால் அவரது மனைவி அவரை வீட்டிற்குள் அனுமதிக்கவில்லை. எனவே வெளியில் படுத்து…

Read more

உல்லாசத்திற்கு பின் பேரம் பேசுவதில் தகராறு … பெண்ணை கொன்று மூளையை வறுத்து சாப்பிட்ட கொடூரம்… குற்றவாளி பகீர் வாக்குமூலம்…!!!

சென்னை துரைப்பாக்கம் பகுதியில் நேற்று இளம் பெண் ஒருவர் துண்டு துண்டாக வெட்டி கொலை செய்யப்பட்டு உடல் சூட்கேசில் வைக்கப்பட்டிருந்தது. இது பெரும் பரபரப்பு ஏற்படுத்திய நிலையில் கொலை செய்யப்பட்டது சென்னையைச் சேர்ந்த தீபா என்பது தெரிய வந்தது. இவருக்கு 32…

Read more

கடத்தல் கும்பல்கள் பயன்படுத்தும் இடம் இதுவா…. பல்லாவரம் விமான நிலையத்தில் அதிகாரிகளுக்கு காத்திருந்த அதிர்ச்சி…!

சென்னையில் சர்வதேச விமான நிலையம் அமைந்துள்ளது. இந்த ஒன்பதாவது நுழைவாயில் வழியாக கடத்தல் பொருட்களை கொண்டு செல்வதாக அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். இந்த ஒன்பதாவது நுழைவாயில் வழியாக தான் விமான நிலையத்தின் தூய்மை பணியாளர்கள், ஒப்பந்ததாரர்கள், காவலாளிகள் உள்ளே செல்வதற்கும், வெளியே பொருள்களை…

Read more

செம ஷாக்…! ஷ்வர்மா சாப்பிட்ட 22 வயது இளம்பெண் திடீர் மரணம்… சென்னையில் அதிர்ச்சி…!!!

சென்னையில் உள்ள ஒரு உணவகத்தில் ஷவர்மா சாப்பிட்டுவிட்டு வீடு திரும்பிய 22 வயது பெண் சுவேதா திடீர் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். சுவேதா, தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்தார். சம்பவத்தன்று அவர் ஷவர்மா சாப்பிட்ட பின் வீட்டில் செய்திருந்த மீன் குழம்பையும்…

Read more

சென்னையில் துண்டு துண்டாக வெட்டி பெண் படுகொலை… ஒருவர் கைது… தீவிர விசாரணையில் போலீஸ்…!!!

சென்னை துரைப்பாக்கத்தில் இளம் பெண் ஒருவர் துண்டு துண்டாக வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதாவது இளம்பெண்ணை துண்டு துண்டாக வெட்டி கொலை செய்த பின் உடலை சூட்கேசில் வைத்து துரைப்பாக்கம் பகுதியில் போட்டு விட்டு சென்றனர்.…

Read more

நான் வேலை வாங்கித் தரேன்… நம்பி சென்னைக்கு வந்த பெண்… விபச்சாரத்தில் தள்ளிய கொடூரம்..!!

சென்னையில் நடந்த கோர சம்பவத்தில், வங்கதேசத்தைச் சேர்ந்த பட்டதாரி இளம்பெண் மோசடி மூலம் இந்தியாவுக்கு அழைத்து வரப்பட்டு, பாலியல் தொழிலில் தள்ளப்பட்டதாக தெரியவந்துள்ளது. காதலன் முகமது யாசின் மியாவின் உதவியுடன் இளம் பெண் மற்றும் அவரது சகோதரின் மனைவியுடன் திரிபுரா மாநிலம்…

Read more

“திமுகவின் பிளான்” … முதல்வரும் திருமாவளவனும் சேர்ந்து நடத்தும் நாடகம் தான் இது”.. எல்‌. முருகன் பரபரப்பு..!!

மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுடன் பேசியபோது, தமிழ்நாட்டின் முதல்வர் மற்றும் திருமாவளவன் திட்டமிட்டு நாடகத்தை அரங்கேற்றி மக்களை திசைதிருப்பும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக குற்றம்சாட்டினார். அவர் குறிப்பிட்டது, மதுவிலக்கை பற்றி திருமாவளவன் பேசுவது, முதல்வரின் தூண்டுதலால் மட்டுமே…

Read more

நெல்லை அருகே லாரி மோதி 4 பேர் பலி.. பெரும் அதிர்ச்சி…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள ராமையன்பட்டியில் கண்ணன்(40) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு மாரீஸ்வரி(12), சமீரா(7) என்ற இரண்டு மகள்கள் இருக்கின்றனர். நேற்று காலை கண்ணன் தனது மாமியார் ஆண்டாள்(67) மற்றும் இரண்டு மகள்களுடன் மோட்டார் சைக்கிளில் நெல்லை நோக்கி சென்றார் .இந்த…

Read more

மகா விஷ்ணு விவகாரம்… சென்னை முதன்மை கல்வி அலுவலர் மீது பாய்ந்த நடவடிக்கை..!!

சென்னை மாவட்டத்தில் உள்ள அசோக் நகரில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் பரம்பொருள் அறக்கட்டளை நிறுவனர் மகாவிஷ்ணு கடந்த வாரம் ஆன்மீக சொற்பொழிவு ஆற்றி சர்ச்சையில் சிக்கினார். அவர் மீது வந்த புகாரின் அடிப்படையில் சைதாப்பேட்டை போலீசார் மகாவிஷ்ணுவை…

Read more

தமிழகத்தில் அமையப்போகும் புதிய தொழிற்சாலை…. 5,000 வேருக்கு வேலை வாய்ப்பு… வெளியான அசத்தல் தகவல்…!!

முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் தற்போது சென்னையில் ராணிப்பேட்டையில் உள்ள பனப்பாக்கத்தில் வரவுள்ள ஜாகுவார் மற்றும் லேண்ட் ரோவர் கார் உற்பத்தி ஆலைக்கு 28ஆம் தேதி அன்று அடிக்கல் நாட்டுகிறார். இந்த உற்பத்தி ஆலை சுமார் 9000 கோடி ரூபாய்க்கு 400…

Read more

ஆட்டோ மீது விழுந்து அரசு பேருந்து… கோர விபத்தில் ஓட்டுநர் பலி… 15 பயணிகள் படுகாயம்.. சென்னையில் அதிர்ச்சி..!!

சென்னையிலிருந்து தாம்பரம் நோக்கி செங்குன்றத்திலிருந்து அரசு பேருந்து சென்றது. இதில் 30-க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்துள்ளனர். பேருந்து மதுரவாயல் அருகே செல்லும் பொழுது மேம்பாலத்தில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டில் இருந்து தவறி பாலத்தின் கீழ் சென்று கொண்டிருந்த ஆட்டோ மீது கவிழ்ந்தது.…

Read more

மரியாதை ரொம்ப முக்கியம்… தமிழர்களை சீண்டாதீங்க… ஒன்றிய அரசுக்கு கனிமொழி எம்பி எச்சரிக்கை…!!!

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் … தமிழகத்தின் பிரபல அன்னபூர்ணா ஹோட்டல் நிர்வாக இயக்குநர் மன்னிப்பு கேட்கும் வீடியோ தமிழகத்தில் சர்ச்சையை கிளப்பியுள்ளது. இந்நிலையில் ஒன்றிய அரசும் ஒன்றிய அமைச்சர்களும் தமிழர்களின் மரியாதையை சீண்டாமல் இருக்க வேண்டும் என்று திமுக எம்பி கனிமொழி…

Read more

உலக அளவில் இது 4-வது குழந்தை.. மருத்துவத்துறையில் சாதனை படைத்த சென்னை மருத்துவர்கள்… குவியும் பாராட்டுக்கள்..!!

சென்னை மாவட்டத்தில் எஸ்.ஆர்.எம் மருத்துவமனை உள்ளது. இந்த மருத்துவமனயைில் பிறந்த 23 நாட்கள் ஆன ஆண் குழந்தைக்கு நடைபெற்ற அமியாண்டின் குடலிறக்க அறுவை சிகிச்சை அம்மருத்துவமனையின் மருத்துவர்களால் வெற்றிகரமாக செய்யப்பட்டது. மேலும், உலகில் மூன்று குழந்தைகளுக்கு மட்டுமே இந்த வகையான குடலிறக்கம்…

Read more

ஒன்னா ரெண்டா எத்தனை ஆண்கள்… பலரை வலையில் வீழ்த்திய கல்யாண ராணிக்கு ஜாமீன் வழங்கி கோர்ட் உத்தரவு…!!

பல ஆண்களை திருமணம் செய்து ஏமாற்றிய வழக்கில் கைது செய்யப்பட்டிருந்த கல்யாண ராணி சத்யாவுக்கு சென்னை உயர் நீதிமன்றம் ஜாமின் வழங்கியுள்ளது. சத்யா தாக்கல் செய்த ஜாமின் மனுவை விசாரித்த நீதிபதி, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படாத காரணத்தை முன்வைத்து இவ்வாறு உத்தரவிட்டுள்ளார்.…

Read more

Other Story