வட மாநில தொழிலாளர்களிடம் பணம் பறிப்பு…. இரவில் கத்தியை காட்டி மிரட்டி மர்ம நபர்கள் துணிகரம்… சென்னையில் அதிர்ச்சி..!!

சென்னை தாம்பரத்தை அடுத்த சேலையூரில் உள்ள பகுதிகளில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடங்கள் கட்டப்பட்டு வருகின்றது. இந்த கட்டிட பணியில் தீனதயாளன் (24) என்பவர் மேஸ்திரியாக பணிபுரிந்து வருகின்றார். இந்நிலையில் கடந்த 16ஆம் தேதி இரவு மர்ம நபர்கள் மூன்று பேர் அடுக்குமாடி…

Read more

டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ தேர்வர்கள் கவனத்திற்கு…. வெளியான மிக முக்கிய அறிவிப்பு…!!!

தமிழ்நாடு அரசு தேர்வாணையம் குரூப் 2 மற்றும் 2ஏ தேர்வுகளுக்கான 2,327 காலி பணியிடங்களுக்கான அறிவிப்பை கடந்த மாதம் வெளியிட்டது. இந்த தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் இன்று முதல் சென்னையில் தொடங்கப்பட இருப்பதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். அதன்படி கிண்டியில்…

Read more

பயணிகள் கவனத்திற்கு…! சென்னையில் 23 நாட்களுக்கு 55 மின்சார ரயில் சேவைகள் ரத்து…. தெற்கு ரயில்வே அறிவிப்பு…!!!

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மின்சார ரயில் சேவைகளை நாள்தோறும் ஏராளமான பயணிகள் பயன்படுத்தி வருகிறார்கள். இந்நிலையில் பராமரிப்பு பணிகள் காரணமாக மின்சார ரயில் சேவைகள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. அதன்படி ஜூலை 23ஆம் தேதி முதல்…

Read more

அக்காவுக்கு நிச்சயம்…. திடீரென காணாமல் போன தங்கச்சி…. மாப்பிளை செய்த காரியத்தால் அதிர்ந்த போலீசார்…!!

சென்னை ராயப்பேட்டை பகுதியில் 8ம் வகுப்பு படித்து வந்த 13 வயது சிறுமி ஒருவர்  திடீரென மாயமாகியுள்ளார். இதனால் அவருடைய தாய்  காவல்நிலையத்தில்  புகார் அளித்துள்ளார். அதன் பின்னர் சிசிடிவி காட்சிகளை  காவல்துறையினர் ஆய்வு செய்தனர். அப்போது சிறுமியின் அக்காவை நிச்சயம்…

Read more

“9 வயது சிறுமிக்கு 15 வயது சிறுவனுடன் திருமணம்”…. பெற்றோர்களே நடத்தி வைத்த அவலம்…. சென்னையில் அதிர்ச்சி…!!!

சென்னை மாவட்ட சமூக நல அலுவலராக ஹரிதா என்பவர் இருக்கிறார். இவருக்கு நேற்று முன்தினம் ‌ ஒரு செல்போன் அழைப்பு வந்தது. அதில் பேசிய நபர் மயிலாப்பூரில் கடந்த 10-ம் தேதி குழந்தை திருமணம் நடந்ததாக தெரிவித்தார். அதாவது 9 வயது…

Read more

சென்னை மாணவர்களே.. பயன்படுத்திக் கொள்ளுங்கள்… நாளை முதல் TNPSC இலவசப் பயிற்சி வகுப்புகள்….!!!

தமிழக அரசின் பல்வேறு துறைகளிலும் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அரசு பணியாளர் தேர்வாணையம் மூலமாக போட்டி தேர்வுகள் ஒவ்வொரு வருடமும் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி சமீபத்தில் டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2A தேர்வுக்கான அறிவிப்பு வெளியானது. இந்த நிலையில் டிஎன்பிஎஸ்சி…

Read more

அதிவேகமாக சென்ற கார்…. அடுத்தடுத்து நடந்த விபத்து…. விரட்டிப் பிடித்த போலீசார்… வசமாக சிக்கிய 14 வயது சிறுவன்… அதிர்ச்சி சம்பவம்..!!

சென்னை ஜாம்பஜார் பாரதி சாலையில் மாலை நேரத்தில் எப்போதும் பரபரப்போடு மக்களின் கூட்டம் காணப்படும். இந்நிலையில் நேற்று மாலை சுமார் 6 மணியளவில் இந்த  ரோட்டில் கார் ஒன்று  தாறுமாறாக  சென்றது. அப்போது சாலையில் நின்று கொண்டிருந்த இருசக்கர வாகனத்தின் மேல்…

Read more

Breaking: சென்னை மாநகராட்சி ஆணையர் ஜெ. ராதா கிருஷ்ணன் உணவு, நுகர்வோர் பாதுகாப்புத்துறை செயலாளராக நியமனம்…!!

சென்னை மாநகராட்சி ஆணையர் ஜெ. ராதாகிருஷ்ணன் இருந்த நிலையில் தற்போது இவர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அதன்படி ஜெ. ராதாகிருஷ்ணன் தற்போது கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே சென்னை மாநகர கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர்…

Read more

தனியாக தவிக்கவிட்டு பிரிந்து சென்ற மனைவி… விரக்தியில் 5 வயது மகளைக் கொன்று தந்தை தற்கொலை…. பெரும் அதிர்ச்சி..!!!

சென்னை பூந்தமல்லி சென்னீர்குப்பம் பகுதியில் மோகன் (32)-பரிமளா (28) தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு நட்சத்திரா என்ற 5 வயது மகள் இருக்கிறார். இன்று காலை மோகன் மற்றும் குழந்தை இருவரும் வீட்டிலிருந்து நீண்ட நேரமாக வெளியே வரவில்லை. இதனால் சந்தேகம்…

Read more

காலையிலேயே ஷாக் நியூஸ்…. கிடுகிடுவென உயர்ந்த தக்காளி விலை…. ஒரு கிலோ எவ்வளவு தெரியுமா…?

நாட்டில் தென்மேற்கு பருவமழை தொடங்கிய நிலையில் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த மழையின் காரணமாக பல்வேறு ஆறுகள் மற்றும் அணைகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளதோடு விளை நிலங்களிலும் தண்ணீர் புகுந்துள்ளது.‌ இதன் காரணமாக விளைச்சல் குறைந்ததோடு காய்கறிகளின்…

Read more

சீச்சீ… 15 வயது சிறுவனை 30 வயது இளம்பெண்… சென்னையில் நடந்த பரபரப்பு சம்பவம்…!!!

சென்னை சாலிகிராமம் பகுதியை சேர்ந்த திருமணம் ஆகாத 30 வயது இளம் பெண் அங்குள்ள துணிக்கடை ஒன்றில் வேலை செய்து வந்துள்ளார். அதே கடையில் குடும்ப சூழ்நிலை காரணமாக 15 வயது சிறுவனும் வேலை பார்த்து வந்த நிலையில் இருவருக்கும் பழக்கம்…

Read more

தங்கச்சிக்கு மட்டும் ஹாஸ்ட்டலா…..? அக்கா எடுத்த விபரீத முடிவு… சென்னை அருகே சோகம்…!!

சென்னை வளசரவாக்கம் வள்ளுவர் சாலையில் பிரகதீஸ்வரன் (48), சந்தான பிரியா எனும் தம்பதியினர் வசித்து வருகின்றனர். பிரகதீஸ்வரன் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக வேலை பார்த்து வருகிறார். இவர்கள் இருவருக்கும் அஸ்வந்தினி (21), ஆனந்தினி (18) என்று 2 மகள்கள் உள்ளனர்.…

Read more

தாயைப் பார்க்க சென்ற போது நேர்ந்த விபரீதம்…‌ கண்முண்ணே தங்கை துடிதுடித்து பலி… கதறி அழுத அண்ணன்… பெரும் சோகம்…!!

சென்னை அம்பேத்கர் நகர் பகுதியில் குப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஹேமமாலினி (24) என்ற மகள் இருந்துள்ளார். இவர் எம்.காம் முடித்த நிலையில் ஆசிரியர் வேலைக்கு முயற்சி செய்து கொண்டிருந்தார். இவர் நேற்று முன்தினம் இரவு தன்னுடைய அண்ணன் வெங்கடேசனுடன்…

Read more

“செல்போன் செயலியில் கடன்”… அடிக்கடி வந்த அழைப்பு…. கடைசியில் வந்த அப்படி ஒரு போட்டோ…. அதிர்ச்சியில் ஓட்டுநர் விபரீத முடிவு…!!!

சென்னை ஆவடியில் சத்யநாராயணன் (37) என்பவர் வசித்து வருகிறார். இவளுக்கு திருமணம் ஆகி மனைவி, ஒரு மகன் மற்றும் மகள் ஆகியோர்கள் இருக்கிறார்கள். இதில் சத்யநாராயணன் ஒரு தனியார் நிறுவனத்தில் ஓட்டுநராக வேலை பார்த்து வருகிறார். இவர் செல்போன் செயலி மூலம்…

Read more

சென்னையில் இன்று முதல் 2 நாட்களுக்கு குடிநீர் வினியோகம் ரத்து…. வெளியான முக்கிய அறிவிப்பு…!!!

சென்னையில் மெட்ரோ ரயில்வே நிர்வாகம் சார்பில் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. குறிப்பாக 5, 6, 8, 9, 10 ஆகிய மண்டலங்களில் பணிகள் நடைபெறுகிறது. இதன் காரணமாக இன்று அதாவது ஜூலை 12ஆம் தேதி காலை 10 மணி முதல்…

Read more

“சொத்தில் மகளுக்கும் பங்கு உண்டு”… தந்தை சொன்ன அந்த வார்த்தை… கோபத்தில் போட்டுத்தள்ளிய மகன்… சென்னையில் பயங்கரம்…!!!

சென்னை பூந்தமல்லி பகுதியில் ராஜேந்திரன் (63) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு 3 மகள்களும், வெங்கடேசன் (28) என்ற மகனும் இருக்கிறார்கள். இதில் வெங்கடேசன் சொந்தமாக வேன் ஓட்டி வருகிறார். இந்நிலையில் ராஜேந்திரனுக்கு சொந்தமான 4 சென்ட் இடம் ஒன்று அவர்…

Read more

வாடகை செலுத்தாத கடைகள்…. அதிகாரிகளின் அதிரடி ஆக்ஷன்….!!!!

சென்னை மாநகராட்சிக்கு வரிகள் செலுத்தாதவர்களின் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது. இதில் சில வர்த்தக பிரமுகர்கள் லட்சக்கணக்கில் பாக்கி வைத்திருப்பது தெரியவந்துள்ளது. இதனால் அவர்களுக்கு மாநகராட்சியானது நோட்டீஸ் அனுப்பியது. எனினும் அவர்கள் வரிகளை செலுத்தவில்லை. இதையடுத்து சென்னை தி. நகர் ரங்கநாதன்…

Read more

வேலைக்கு வந்த பெண்ணிடம் இப்படியா நடந்துக்கணும்…. நீதிமன்றம் போட்ட உத்தரவு….!!!!

சென்னை பல்லாவரம் தொகுதி திமுக எம்.எல்.ஏ கருணாநிதியின் மகன் ஆன்டோ மதிவாணன் (35) ஆவார். இவருடைய மனைவி மெர்லினா (32). இந்த தம்பதியினர் திருவான்மியூரில் வசித்து வருகின்றனர். இந்நிலையில் தம்பதியினர், தனது வீட்டில் வேலை செய்யும் பெண்ணை துன்புறுத்தியதாக காவல்துறையினருக்கு புகார்…

Read more

“15 நாட்களுக்குள் அது நடக்கணும்”…. ஐஓசி நிறுவனத்தை கண்டித்து டேங்கர் லாரி உரிமையாளர்கள் போராட்டம்….!!

சென்னை, ஆசனூரில் பெட்ரோல் ஏற்றி செல்லக்கூடிய லாரியின் உரிமையாளர்கள், நல சங்கத்தின் வாயிலாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டம் இந்தியன் ஆயில் நிறுவனத்தினரின் அதிகாரப் போக்கை கண்டிப்பதற்காக நடைபெற்றது. இதனால் தண்டையார்பேட்டை  எண்ணூரில் உள்ள ஐஓசி நிறுவனம் முன்பாக…

Read more

கடல் அலையில் சிக்கிய 2 சிறுவர்கள்…. பத்திரமாக மீட்ட மெரினா மீட்பு குழுவினர்….!!

மெரினா கடற்கரையில் குளித்துக் கொண்டிருந்த 2 சிறுவர்கள் திடீரென கடல் அலையில் சிக்கிக் கொண்டார்கள். அப்போது அங்கிருந்த மெரினா மீட்புக் குழுவினர் உடனடியாக கடலுக்குள் சென்று அந்த இரண்டு சிறுவர்களின் உயிரையும் காப்பாற்றி வெளியே மீட்டு பத்திரமாக கொண்டு வந்துள்ளனர். அந்த…

Read more

சாப்பிடுவதற்காக வந்த இளம்பெண்…. நீண்ட நேரமாக பூட்டி கிடந்த அறை… பெற்றோருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி… காதல் விவகாரத்தில் பகீர்…!!

சென்னை எம்ஜிஆர் நகர் பகுதியில் சேகர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அனிதா (22) என்ற மகள் இருந்துள்ளார். இவர் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். இவர் சின்னமலை பகுதியைச் சேர்ந்த வாலிபர் ஒருவருடன் இன்ஸ்டாகிராம் மூலம் பழகியுள்ளார்.…

Read more

Breaking: சட்டம் ஒழுங்கு ஸ்பெஷலிஸ்ட்…. சென்னை கமிஷனராக பொறுப்பேற்றார் அருண் ஐபிஎஸ்…!!!

சென்னை மாநகர காவல் ஆணையராக இருந்த சந்தீப் ராய் ரத்தோர் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது புதிய கமிஷனர் ஆக அருண் ஐபிஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் சட்டம் ஒழுங்கு ஏடிஜிபியாக பணியாற்றி வந்த நிலையில் தற்போது சென்னை மாநகர புதிய கமிஷனர்…

Read more

சென்னை மாநகர புதிய கமிஷனராக அருண் ஐபிஎஸ் நியமனம்…!!!

சென்னை கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் பணியிட மாற்றம் செய்யப்பட்ட நிலையில் காவல்துறை பயிற்சி கல்லூரி இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார். அதோடு தமிழ்நாடு போலீஸ் அகாடமியின் இயக்குனராகவும் கூடுதல் பொறுப்பு அவருக்கு வழங்கப்பட்டுள்ளது. அதாவது சென்னையில் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர்…

Read more

ஆம்ஸ்ட்ராங் கொலை எதிரொலி…? சென்னை கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் திடீர் பணியிட மாற்றம்…!!!

சென்னையில் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த வெள்ளிக்கிழமை படுகொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், ஒரு தேசிய கட்சியின் மாநில தலைவருக்கே பாதுகாப்பு இல்லாத நிலை தமிழகத்தில் உருவாகியுள்ளது  என எதிர்கட்சிகள்…

Read more

சென்னை மெரினாவில் போலீஸ் போல் நாடகமாடி பணம் பறிப்பு… வாலிபர் அதிரடி கைது…!!!

சென்னை கொட்டிவாக்கம் பகுதியில் குமாரவேல் (43) என்பவர் வசித்து வருகிறார். இவர் பைக் டாக்சி ஓட்டுனராக வேலை பார்க்கிறார். இவர் சம்பவ நாட்டில் மெரினா கலங்கரை விளக்கம் பின்புறம் உள்ள மணல் பரப்பில் படுத்து துங்கியுள்ளார். அப்போது அங்கு வந்த ஒருவர்…

Read more

சென்னையில் மீண்டும் ஒரு பயங்கரம்…. 8 வயது சிறுவனை கடித்து குதறிய தெருநாய்… அதிர்ச்சி சம்பவம்…!!!

சென்னை தண்டையார்பேட்டை அண்ணா நகர் பகுதியில் சமையல் வேலை செய்து வரும் தனலட்சுமி என்பவரது மகன் கவுரிநாத் (8). இவர் அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் மூன்றாம் வகுப்பு படித்து வரும் நிலையில் நேற்று முன்தினம் தனது நண்பனுடன் சேர்ந்து…

Read more

சென்னையில் நாளை முதல் 2 நாட்கள் மின்தடை… உங்க ஏரியா இருக்கான்னு செக் பண்ணிக்கோங்க…!!!

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் பராமரிப்பு பணிகளுக்காக சென்னையில் 2 நாட்கள் மின்தடை ஏற்படும் என அறிவித்துள்ளது. அதன்படி ஜூலை 8 மற்றும் 9 ஆகிய தேதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணிவரை மின்விநியோகம்…

Read more

தூங்கிக்கொண்டிருந்த தாய்…. எழுந்து பார்த்தபோது காத்திருந்த பேரதிர்ச்சி…. குழந்தையை இழந்து தவிக்கும் குடும்பம்…!!

சென்னையில் வசித்து வருபவர் அருண்குமார் – துர்கா தம்பதிகள். இவர்களுக்கு திருமணமாகி மூன்று வருடங்கள் ஆன நிலையில் இவர்களுக்கு ஒன்றரை வயது பெண் குழந்தை உள்ளது. துர்கா கர்ப்பிணியாக இருக்கும் நிலையில் தன்னுடைய தாய் வீட்டில் தங்கியிருந்துள்ளார். இந்த நிலையில் வீட்டில்…

Read more

கெமிக்கல் வாங்க சென்ற கல்லூரி மாணவி… சட்டென நடந்த பயங்கரம்… தரதரவென இழுத்துச் சென்ற லாரி…. அதிர்ச்சி சம்பவம்..!!

சென்னையில் உள்ள செனாய் நகர் பகுதியில் ஆர்த்தி (24) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பிஎச்டி படித்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் படிப்பு சம்பந்தமாக கெமிக்கல் வாங்குவதற்காக கல்லூரியிலிருந்து அடையாறுக்கு சென்றார். இவர் தன்னுடைய தோழி ரேணுகா தேவியுடன் இருசக்கர…

Read more

பால்கனி இடிந்து விழுந்து உயிரிழந்த முதியவர்…. சென்னையில் சோக சம்பவம்…!!

சென்னை வடபழனி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட என் ஜி ஓ காலனி பகுதியில் சுமார் 25 வருட பழைய கட்டிடம் ஒன்று உள்ளது. இந்த கட்டிடத்தின் முதல் தரத்தில் விஜயலட்சுமி என்ற பெண் ஒருவர் வசித்து வந்த நிலையில் நேற்று…

Read more

“ஆசை வார்த்தைகள்”… காதல் வலையில் வீழ்த்தி 15 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபர்… அதிர்ச்சியில் பெற்றோர்…!!!

சென்னை பெரும்பாக்கம் எழில் நகர் பகுதியில் அருள்ராஜ் (24) என்பவர் வசித்து வருகிறார். இவர் பெயிண்டராக வேலை பார்த்து வருகிறார். இவர் தன்னுடன் வேலை பார்க்கும் சக தொழிலாளியின் வீட்டிற்கு அடிக்கடி சென்று வந்துள்ளார். அவருக்கு 15 வயதில் ஒரு மகள்…

Read more

சிறுவன் குடித்த குடிநீரில் எந்த கலப்படமும் இல்லை…. அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்…!!!!

சென்னை சைதாப்பேட்டையில் கழிவுநீர் கலந்த குடிநீர் குடித்த 11 வயது சிறுவன் ஒருவன் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் இதுகுறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வரும் நிரையில் இதுகுறித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறுகையில், சென்னை சைதாப்பேட்டையில் கடும் வயிற்றுப் போக்கால் 11 வயது…

Read more

நம்பி சென்ற 17 வயது சிறுமி…. நண்பர்களுக்கு விருந்தாக்கிய பேஸ்புக் காதலன்….. திடுக்கிடும் தகவல்…!!

சென்னை அண்ணாநகர் பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமி ஒருவர் திடீரென காணாமல் போயுள்ளார். இதானால் சிறுமியின் பெற்றோர் போலீசில் புகார் அளித்த நிலையில் , போலீசார் சிறுமியை செல்போன் எண்ணை வைத்து தேடியபோது திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள குக்கிராமம் என்ற…

Read more

என்னுடைய முன்னாள் காதலியுடன் நீ பேசுவதா…? ஆத்திரத்தில் வாலிபர் அடித்துக் கொலை… அதிர்ச்சி சம்பவம்…!!!

சென்னை திருவான்மியூரில் ஹரிஹரன் (34) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் துரைப்பாக்கத்தில் உள்ள ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் கடந்த 6 மாதங்களாக பணிபுரிந்து வருகிறார். அந்த நிறுவனத்தில் டெவலப்மெண்ட் மேனேஜராக தரணிதரன் (34) என்பவர் வேலை பார்த்து வருகிறார். இவருடைய…

Read more

“நன்றி தங்கச்சி” கடற்கரையில் பேல் பூரி விற்ற இளம்பெண்…. வெளிநாட்டு யூடியூபர் செய்த செயல்…. இணையத்தில் செம டிரெண்ட்…!!

அமெரிக் காவை சேர்ந்த பிரபல யூடியூபர் கிறிஸ்டோபர் லூயிஸ் சென்னை மெரினா கடற்கரையில் உள்ள கடையில் இளம்பெண் ஒருவரிடம் பேல் பூரி வாங்கிய வீடியோ வைரல் ஆகி வருகிறது. இதை வாங்கி அவர் நன்றி தங்கச்சி என்று கூறியுள்ளார். தங்கச்சி சரியா?…

Read more

வாட்ஸ் அப்பில் வந்த அந்த போட்டோ…. சிறிதுநேரத்தில் வந்த போன் கால்… அதிர்ச்சியில் இளைஞர்….!!

சென்னை கீழ்ப்பாக்கம் பகுதியில் வசித்து வந்தவர் ராகேஷ். இவர் அம்பத்தூரில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்த நிலையில் சமீபத்தில் இவருடைய வாட்ஸ் அப்பில் புகைப்படங்கள் மற்றும் வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளது. அதில் ராகேஷ் இளம்பெண்…

Read more

“என் சாவுக்கு காரணம் கணவரும், கள்ளகாதலனும்” சிக்கிய கடிதம்…. பெண் தற்கொலையில் அதிர்ச்சி…!!

சென்னை சேர்ந்தவர் சரவணன். 42 வயதான இவர் பெயிண்டராக வெளிநாட்டில் வேலை செய்துவிட்டு தற்போது பூந்தமல்லி அடுத்த நசரத்பேட்டையில் வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி விஜயசாந்தி. இவர் பிரபல துணிக்கடை ஒன்றில் வேலை செய்து வருகிறார். இவர்களுக்கு இரண்டு மகன்கள்…

Read more

அடக்கடவுளே…! 14 வயது சிறுவனுக்கு பாலியல் தொல்லை…. பூசாரி உட்பட 3 பேர் கைது…!!!

தமிழகத்தில்  கடந்த சில நாட்களாகவே பெண்கள், சிறுமிகள், முதியவர்கள் என்று பலரும் பாலியல் தொல்லைக்கு ஆளாகி வருவதை செய்திகளாக நாம் பார்த்து வருகிறோம். அதே சமயம் அவ்வப்போது சிறுவர்களும் பாலியல் தொல்லைக்கு ஆளாக்கப்பட்டு வரும் அதிர்ச்சி சம்பவங்களும் நடைபெறுகிறது. அந்த வகையில்…

Read more

சரக்கு வாங்கி கொடுத்து கொலைக்கு ஸ்கெட்ச் போட்டுக்கொடுத்த நண்பன்…. கொடூரமாக வெட்டி ஆற்றில் வீசிய அவலம்…!!

சென்னை சைதாப்பேட்டை அருகே உள்ள அடையார் ஆற்றங் கரையில் வாலிபர் ஒருவரின் பிணம் மிதந்த நிலையில் இது குறித்து அந்த பகுதி மக்கள் போலீசருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் உடலை மீட்டு பார்த்ததில் அந்த வாலிபரின்…

Read more

“ஓ ரசிக்கும் சீமானே வா” 95 வயதிலும் நடனத்தில் பட்டையை கிளப்பும் பாட்டி…. அசத்தல் வீடியோ வைரல்…!!

யாரையுமே அவரவர்களின் திறமையையும், கலை ஆர்வத்தையும் அவர்களின் வயதை வைத்து மதிப்பிடக் கூடாது என்பதை 95 வயது பாட்டி ஒருவர் தன்னுடைய அசத்தலான நடனம் மூலமாக நிரூபித்திருக்கிறார். அந்தவகையில் சென்னையில் உள்ள விஷ்ராந்தி என்ற முதியோர் இல்லம் செயல்பட்டு வருகிறது. அங்கே…

Read more

நடுரோட்டில் திடீரென தீப்பிடித்து எரிந்த கார்.‌.. சென்னையில் பரபரப்பு…!!!

சென்னையில் உள்ள தண்டையார்பேட்டை பகுதியில் யோகராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் தன்னுடைய தந்தையின் காரை எடுத்துக்கொண்டு புது வண்ணாரப்பேட்டைக்கு சென்றுள்ளார். இவர் டோல்கேட் அருகே சென்றபோது திடீரென அவருடைய காரில் ‌ இருந்து கரும்புகை வெளியேறியது. அதன் பிறகு சற்று…

Read more

“வா உல்லாசமாக இருக்கலாம்” வீட்டிற்கு அழைத்த இளம்பெண்….. உள்ளே சென்ற வாலிபருக்கு ஒரே ஷாக்…!!

ஹரியானா மாநிலத்தில் வசித்து வருபவர் விஜய் தாபா(20). இந்த வாலிபர் கடந்த சில மாதங்களாக பூந்தமல்லி அடுத்த செம்பரம்பாக்கம் பகுதியில் ஹோட்டலில் வேலை செய்து வந்துள்ளார். இவருக்கு செல் போன் மூலமாக வடபழனியில் உள்ள இளம் பெண் ஒருவரோடு பழக்கம் ஏற்பட்டுள்ளது.…

Read more

“காதல் தோல்வியால் விரக்தி” 9.45 தான் அந்த டைம்…. விமான நிலையத்தையே கதறவிட்ட பட்டதாரி இளைஞர்….!!

சென்னையில் இருந்து மும்பை செல்லும் விமான நிலையத்திற்கு காதல் தோல்வியால் இளைஞர் ஒருவர் வெடிகுண்டு மிரட்டல் செய்த விடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இண்டிகோ விமான நிறுவனத்தில் வாடிக்கையாளர் சேவை மையமானது சென்னை பெரும்பாக்கத்தில் உள்ள நிலையில் இந்த அலுவலகத்திற்கு…

Read more

விஜய் பிறந்தநாளில் சிறுவனுக்கு நேர்ந்த கொடுமை…. சென்னையில் பரபரப்பு சம்பவம்…!!!

நடிகரும் தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவருமான விஜய் இன்று தனது 50வது பிறந்தநாளை கொண்டாடும் நிலையில் கட்சி நிர்வாகிகள் பல்வேறு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்துள்ளனர். இந்த நிலையில் சென்னை நீலாங்கரையில் நடைபெற்ற பிறந்த நாள் நிகழ்ச்சியில் சிறுவன் கையில் மண்ணெண்ணெய் ஊற்றி தீப்பற்ற…

Read more

தாய் மற்றும் தம்பியை கழுத்தறுத்து கொன்ற இளைஞர்… சென்னையில் பயங்கரம்…!!!

சென்னையில் தனது தாய் மற்றும் தம்பியை இளைஞர் கழுத்தறுத்து கொலை செய்த பயங்கர சம்பவம் நடந்துள்ளது. சென்னை திருவொற்றியூர் திருநகர் ஒன்றாவது தெருவை சேர்ந்த பத்மா என்பவருக்கு நித்தேஷ்(20) மற்றும் சஞ்சய் (14) என்ற இரண்டு மகன்கள் இருந்தனர். இந்த நிலையில்…

Read more

விளையாடிக் கொண்டிருந்த சிறுவனை கடித்து குதறிய ராட்வீலர் நாய்… சென்னையில் மீண்டும் அதிர்ச்சி…!!

சென்னை மாங்காடு அருகே பொழுமனிவாக்கம் சார்லஸ் நகர் அமைந்துள்ளது. இங்க ராகேஷ்-எலிசபெத் தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு 11 வயதில் துஜேஷ் என்ற மகனும், ஒரு மகளும் இருக்கிறார்கள். இதில் துஜேஸ் நேற்று மாலை வீட்டின் அருகே  விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது…

Read more

ஜாலியா இருக்கலாம் வாங்க… ஆசையாக அழைத்த இளம்பெண்… நம்பி சென்ற வாலிபர்… காத்திருந்த பேரதிர்ச்சி…!!!!

சென்னை செம்பரம்பாக்கம் பகுதியில் விஜய் தாபா (20) என்பவர் வசித்து வருகிறார். இவர் அரியானாவை சேர்ந்தவர். இவர் கடந்த சில மாதங்களாக ஒரு ஹோட்டலில் தங்கி வேலை பார்த்து வரும் நிலையில் செல்போன் செயலி மூலம் இளம் பெண் ஒருவரிடம் அவருக்கு…

Read more

குளியல் வீடியோ, ஓரினச்சேர்க்கை… ஒரு பெண்ணே மற்றொரு பெண்ணை… ச்ச்சீ… இப்படி ஒரு சம்பவமா…?

சென்னையில் உள்ள ஒரு பிரபலமான இன்ஜினியரிங் கல்லூரியில் 20 வயது மாணவி ஒருவர் BE 4 ஆம் ஆண்டு படித்து வருகிறார். இவர் திருமங்கலம் காவல் நிலையத்தில் தற்போது பரபரப்பு புகார் ஒன்றிணை கொடுத்துள்ளார். அதில் நான் திருமங்கலத்தில் ஒரு வாடகை…

Read more

“ஏன் தனியா உக்காந்து பேசுற உள்ளே போ” கண்டித்த தந்தை…. 19 வயது மகள் எடுத்த அதிர்ச்சி முடிவு…!!

சென்னை வியாசர்பாடியில் வசித்து வருபவர் சௌந்தர் – அருணா தம்பதி. இவர்களுக்கு தமிழ்ச்செல்வி (14), ரிஷிகா (13) என்ற இரண்டு மகள்கள் இருந்தனர். நேற்று முன்தினம் இரவு நேரத்தில் ரிஷிகா, வீட்டின் வெளியே செல்போனில் பேசியதாக கூறப்படுகிறது. அப்போது அங்கு வந்த…

Read more

விபத்தில் உயிரிழந்த காதலன்… துக்கம் தாங்க முடியாமல் +2 மாணவி விபரீத முடிவு… சோகம்…!!!

சென்னை புது வண்ணாரப்பேட்டை பாரதி நகர் ஏ இ கோவில் தெருவில் கூலித்தொழிலாளியான வெங்கடாசலபதி வசித்து வருகிறார். இவருடைய மகள் தண்டையார்பேட்டையில் உள்ள தனியார் பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வந்த நிலையில் திருவொற்றியூர் தியாகராயபுரம் இரண்டாவது தெருவை சேர்ந்த அப்துல்…

Read more

Other Story