இனி இப்படி செய்தால் நடவடிக்கை பாயும்…. தமிழக வாகன ஓட்டிகளுக்கு காவல்துறை எச்சரிக்கை..!!

சென்னையில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருப்பதால் பொதுமக்கள் கடுமையான சிரமத்திற்கு ஆளாகி வருகிறார்கள். சில பேருந்து மற்றும் ஆட்டோக்களை வழியில் நிறுத்துவது தான் போக்குவரத்து நெரிசலுக்கு காரணமாக இருக்கிறது. இதனால் சென்னை மாநகர போக்குவரத்து காவல்துறை சார்பில் முக்கிய உத்தரவு ஒன்று …

Read more

இனி நடுவழியில் பேருந்து, ஆட்டோக்களை நிறுத்தக்கூடாது… போக்குவரத்து காவல்துறை அதிரடி உத்தரவு…!!!

போக்குவரத்து நெரிசலுக்கு காரணமாக இருக்கும் வகையில் பேருந்து மற்றும் ஆட்டோக்களை நடுவழியில் நிறுத்தி யாரையும் ஏற்றவோ இறக்கவோ கூடாது என்று சென்னை போக்குவரத்து காவல்துறை முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளது. சென்னையில் பேருந்து மற்றும் ஆட்டோ நிறுத்துமிடங்கள் என எண்பது இடங்களை தேர்வு…

Read more

குளிக்க போன ஜிம் பயிற்சியாளர்…. பின் நடந்த கொடூரம்…. பெரும் அதிர்ச்சி சம்பவம்…!!

சென்னை அருகே ஜிம் பயிற்சியாளர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை கொரட்டூரில் ஆணழகன் போட்டிக்காக தயாராகி கொண்டிருந்த ஜிம் பயிற்சியாளர் யோகேஷ் (41) குளியலறையில் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார். உடற்பயிற்சி செய்துகொண்டிருந்தபோது சோர்வடைந்ததால் குளிக்க சென்ற யோகேஷ்,…

Read more

கிரெடிட் கார்டு கடன் தொகையை அதிகப்படுத்துவதாக கூறி…. தனியார் நிறுவன ஊழியரிடம் பணம் மோசடி… போலீஸ் அதிரடி..!!

சென்னை மாவட்டத்தில் உள்ள பொழிச்சலூர் பகுதியில் கற்பக ரமேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். கடந்த ஜூன் மாதம் ரமேஷ் செல்போன் மூலம் தொடர்பு கொண்ட ஒருவர் தான் வங்கியில் இருந்து பேசுவதாகவும்,…

Read more

சென்னையில் இன்று போக்குவரத்து மாற்றம்…. வாகன ஓட்டிகளுக்கு முக்கிய அறிவிப்பு…!!!

ஐசிசி நடத்தும் 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் அக்டோபர் ஐந்தாம் தேதி தொடங்கி நடைபெற்று வரும் நிலையில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஐசிசி உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகள் நடைபெற உள்ளது. அதாவது அக்டோபர் 8, 13,…

Read more

அக்கவுண்டுக்கு வந்த ரூ.750,00,00,000…! சிக்கலில் கோடக் மகேந்திரா வங்கி..!!

சென்னை தேனாம்பேட்டை சேர்ந்த முகமது இத்ரீஸ் என்பவரின் வங்கிக் கணக்கில் தவறாதாக 750 கோடி ரூபாய் கிரெடிட் செய்யப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது. மேலும் முகமது இத்ரீஸ் வங்கி கணக்கை கோடக் மகேந்திரா வங்கி முடக்கி வைத்துள்ளதாகவும் தற்போது குற்றச்சாட்டு எழுந்திருக்கின்றது. அண்மையில்…

Read more

அக்கவுண்டுக்கு வந்த ரூ.750,00,00,000…! தேனாம்பேட்டை நபருக்கு அதிஷ்டம்…!!

சென்னை தேனாம்பேட்டை சேர்ந்த முகமது இத்ரீஸ் என்பவரின்  வங்கிக் கணக்கில் தவறாதாக 750 கோடி ரூபாய் கிரெடிட் செய்யப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது. மேலும் முகமது முகமது இத்ரீஸ் வங்கி கணக்கை கோடக் மகேந்திரா வங்கி முடக்கி வைத்துள்ளதாகவும் தற்போது குற்றச்சாட்டு எழுந்திருக்கின்றது.…

Read more

சென்னையில் 5 நாட்கள் போக்குவரத்து மாற்றம்…. வாகன ஓட்டிகளுக்கு முக்கிய அறிவிப்பு…!!!

ஐசிசி நடத்தும் 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் அக்டோபர் ஐந்தாம் தேதி தொடங்கி நடைபெற்று வரும் நிலையில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஐசிசி உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகள் நடைபெற உள்ளது. அதாவது அக்டோபர் 8, 13,…

Read more

குழந்தையை பார்த்து கொள்வதில் தகராறு… இளம்பெண் எடுத்த விபரீத முடிவு… சோகத்தில் குடும்பத்தினர்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள சேத்துப்பட்டு அய்யா பிள்ளை தெருவில் அரவிந்த் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஐடி நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு ராஜேஸ்வரி என்ற மனைவி இருந்துள்ளார். இவர் தனியார் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இந்த…

Read more

திருமணமான 22 நாட்களில்… 80 பவுன் நகையுடன் மாயமான புதுப்பெண்…. பரபரப்பு சம்பவம்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள மேற்கு தாம்பரம் மாந்தோப்பு கிணற்று திரு பகுதியில் விக்னேஷ்(27) என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். கடந்த மாதம் 11-ம் தேதி விக்னேஷுக்கு காஞ்சிபுரத்தைச் சேர்ந்த ஆர்த்தி(22) என்பவருடன் திருமணம் நடைபெற்றது.…

Read more

சொத்து வரியை அக்டோபர் 30க்குள் செலுத்தினால் ரூ.5000 ஊக்கத்தொகை…. சென்னை மாநகராட்சி அறிவிப்பு…!!!

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள சொத்து உரிமையாளர்கள் முதல் அரையாண்டுக்கான சொத்து வரியை ஏப்ரல் 1 முதல் செப்டம்பர் 30-ஆம் தேதி வரையும் இரண்டாம் அரையாண்டுக்கான சொத்து வரியை அக்டோபர் 1 முதல் மார்ச் 31ஆம் தேதி வரையும் செலுத்த…

Read more

தவறுதலாக சுவிட்சை ஆன் செய்த நபர்… ராட்டினத்தில் சிக்கி நேபாள வாலிபர் படுகாயம்…. போலீஸ் விசாரணை…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள தீவு திடலில் தனியார் பொழுதுபோக்கு கண்காட்சி நடந்து கொண்டிருக்கிறது. இங்குள்ள ராட்டினம் பழுதடைந்ததால் அதனை சரி பார்ப்பதற்கு நேபாளத்தை சேர்ந்த ராம்குமார் என்பவர் வந்திருந்தார். அவரை ராட்டினத்தின் ஆபரேட்டர் வினோத் அழைத்து சென்றுள்ளார். இந்நிலையில் ராம்குமார் ரத்தினத்தின்…

Read more

சென்னையில் வருமானவரித்துறை சோதனை சென்னை….!!

சென்னையில் வருமானவரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது. சென்னையில் புரவங்கரா ரியல் எஸ்டேட் நிறுவனத்தில் வருமானவரித்துறை சோதனை நடத்தி வருகிறது. எம்ஜிஆர் நகர் உள்ளிட்ட பகுதிகளில் ரியல் எஸ்டேட் நிறுவனத்திற்கு தொடர்புடைய இடங்களிலும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வருமானவரித்துறை தொடர்பான புகார்கள் எழும்போது…

Read more

பெற்றோர்களே உஷார்…! ஆன்லைன் விளையாட்டால் சிறுவனுக்கு நேர்ந்த கொடூரம்….!!!

ஆன்லைன் கேம்ஸால் 17 வயது சிறுவன் மனநலம் பாதிக்கப்பட்ட சம்பவம் தமிழகத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அரக்கோணத்தை சேர்ந்த மாணவன் போனில் தொடர்ச்சியாக ஆன்லைன் கேம் விளையாடி வந்துள்ளார். ஒரு கட்டத்தில் கேம்ஸ்களுக்கு அடிமையான அச்சிறுவனுக்கு மனநலம் பாதிக்கப்பட்டதோடு, கை, கால்களும் நிலையாக…

Read more

1 மாத்தில் சவரனுக்கு 2,160 சரிவு…! தங்கம் விலை குறைவுக்கு இதான் கரணம்..!!

சென்னையில் ஒரு கிராம் வெள்ளி விலை 2 குறைந்து 73.50 க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கத்தின் விலை இன்னைக்கு 528 ரூபாய் குறைந்து 42,320 விற்பனை ஆகிறது.  சர்வதேச அளவில் முதலீட்டாளர்களின் பார்வை எப்போதும் தங்கத்தின் மீது தான் இருக்கும். அது…

Read more

சென்னை புழல் சிறையில் ஆயுள் தண்டனை கைதி தூக்கிட்டு தற்கொலை…!!

சென்னை புழல் சிறையில் கைது ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டு இருக்கிறார். திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த பாலசுப்பிரமணியன் என்பவருடைய மகன் கஜா என்ற கஜேந்திரன் வயது 63 ஆகிறது. இவர் கடந்த 2007 ஆம் ஆண்டு மறைமலை நகரில் நடந்த…

Read more

 புழல் சிறையில் ஆயுள் தண்டனை கைதி தற்கொலை..!!

சென்னை புழல் சிறையில் ஆயுள் தண்டனை கைது தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.  ஆயுள் தண்டனை கைதியாக இருந்த கஜா என்ற கஜேந்திரன் கழிவறை ஜன்னலில் துண்டால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து விசாரணை நடைபெற்று வருகின்றது.

Read more

வேலை வாங்கி தருவதாக கூறி… ஹோட்டல் உரிமையாளரிடம் ரூ.29 லட்சம் மோசடி…. போலீஸ் விசாரணை…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள மேற்கு தாம்பரத்தில் ரத்தினகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் தாம்பரம் காவல் நிலையத்தில் ஒரு புகார் அளித்தார். அந்த புகாரில் நான் தாம்பரம் காந்தி சாலையில் ஹோட்டல் நடத்தி வருகிறேன். எனது ஹோட்டலுக்கு சக்தியேந்திர நாயர் என்பவர்…

Read more

நண்பர்களுடன் உற்சாக குளியல்… பிளஸ்-2 மாணவருக்கு நடந்த விபரீதம்… போலீஸ் விசாரணை…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள அயனாவரம் பகுதியில் லோகேஸ்வரன்(17) என்பவர் வசித்து வருகிறார். இவர் அரசு பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் லோகேஸ்வரன் தனது நண்பரின் உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளார் பின்னர் நண்பர்களுடன் அசோக் நகர் பகுதியில் இருக்கும் கிருஷ்ணா…

Read more

499 ஆவது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இல்லை…!!

சர்வதேச சந்தை கச்சா எண்ணெய்யின் விலையை பொறுத்து இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிர்ணையிக்கப்படுகிறது. அதே போல எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் அதன் விலையை மாற்றியமைத்துக் கொள்ள அரசு அனுமதித்துள்ளது. அந்த வகையில் எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் பெட்ரோல், டீசல்…

Read more

7- ஆம் வகுப்பு மாணவி தற்கொலை…. காரணம் என்ன…? போலீஸ் விசாரணை…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள ராயப்பேட்டை செல்லம்மாள் தோட்டம் 2-வது தெருவில் மூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவரது மகள் தீப்திகா மயிலாப்பூர் ராமகிருஷ்ணா சாலையில் இருக்கும் தனியார் பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வந்துள்ளார். நேற்று முன்தினம் பள்ளி முடிந்து தீப்திகா…

Read more

விமான எந்திரத்தில் திடீர் கோளாறு…. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய 164 பயணிகள்…. பரபரப்பு சம்பவம்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள மீனம்பாக்கம் உள்நாட்டு விமான நிலையத்திலிருந்து யார் இந்தியா விமானம் நேற்று காலை 6 மணிக்கு டெல்லி செல்ல தயாராகிக் கொண்டிருந்தது. அதிகாலை 5 மணிக்கு சோதனைகள் முடிந்து 164 பயணிகள் விமானத்தில் ஏற தயாராக இருந்தனர். இந்நிலையில்…

Read more

சென்னை, ஸ்ரீ பெரும்புதூரில் வருமான வரி சோதனை….!!

பிளக்ஸ் இந்தியா வாகன உதிரிபாக உற்பத்தி நிறுவனம் தொடர்புள்ள இடங்களில் வருமான வரி துறையினர் சோதனை நடத்தி வருகிறார்கள். சென்னை மற்றும் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள பிளக்ஸ் இந்தியா நிறுவனத்தில் வரி ஏய்ப்பு தொடர்பாக வருமானவரித்துறை அதிகாரிகள் இன்று காலை 8 மணி…

Read more

மாடியில் தூங்கி கொண்டிருந்த பெண்… சுவர் இடிந்து விழுந்து பலியான சம்பவம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள ஜமீன் பல்லாவரம் பாரதிநகரில் கூலி வேலை பார்க்கும் கன்னியப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சத்தியவாணி என்ற மனைவி இருந்துள்ளார். நேற்று முன்தினம் இரவு சென்னை புறநகர் பகுதியில் இடி, மின்னலுடன் கனமழை பெய்ததால் வெப்பம் தணிந்து…

Read more

தாறுமாறாக ஓடி கவிழ்ந்த கார்…. குழந்தை உள்பட 5 பேர் படுகாயம்…. கோர விபத்து…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள சவுகார்பேட்டையில் விஜய்(34) என்பவர் வசித்து வருகிறார். இவர் காரில் சென்னையில் இருந்து திருச்சி நோக்கி சென்று கொண்டிருந்தார். அவருடன் விஜயராமின் மனைவி சிந்துதேவி(35), அவரது மகள் அஞ்சலி(9) ராம்(31), கைலாஷ்(21) ஆகியோர் இருந்தனர். இந்நிலையில் கடலூர் மாவட்டத்தில்…

Read more

சப்-இன்ஸ்பெக்டருக்கு மிரட்டல்…. வாலிபருக்கு கிடைத்த தண்டனை…. நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள புளியந்தோப்பு பகுதியில் லியாகத் என்பவர் வசித்து வருகிறார். இவர் பிரியாணி கடையில் வேலை பார்த்து வருகிறார். கடந்த 2019-ஆம் ஆண்டு லியாகத் டி.பி சத்திரம் பகுதியில் நடந்து சென்றுள்ளார். அப்போது ராஜேஷ் கண்ணா என்பவர் கத்தியை காட்டி…

Read more

நண்பரை பார்க்க சென்ற வாலிபர்… நொடியில் பறிபோன உயிர்…. கதறும் குடும்பத்தினர்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள வியாசர்பாடி ரயில் நிலையம் அருகே இருக்கும் தண்டவாளத்தை ஒரு வாலிபர் கடந்து செல்ல முயன்றார். அப்போது எக்ஸ்பிரஸ் ரயில் மோதி படுகாயமடைந்த வாலிபரை பொதுமக்கள் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை…

Read more

மெட்ரோ ரயிலில் ஏதாவது பிரச்சனையா?… உடனே இந்த நம்பருக்கு போன் பண்ணுங்க… பயணிகளுக்கு எச்சரிக்கை அறிவிப்பு…!!!

சென்னை மெட்ரோ ரயிலில் பயணம் செய்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் காலை மற்றும் மாலை நேரங்களில் கூட்டல் நெரிசல் மிகுந்த நேரங்களில் ஒரு சில ரயில்களில் பயணிகளுக்கு இடையே மோதல் ஏற்படுகிறது. அதுமட்டுமல்லாமல் சிலர் ரயில் கதவுகளை மூடவிடாமல்…

Read more

காவல் நிலையம் முன்பு நடுரோட்டில் முட்டி போட்டு நின்ற வாலிபர்…. தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு…. வைரலாகும் வீடியோ…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள அத்திப்பட்டு ஐ.சி.எப் காலனியில் வசிக்கும் இளம்பெண் அம்பத்தூர் அனைத்து மக்களுக்காக நிலையத்தில் புகார் அளித்தார். இதனால் அந்த பெண்ணின் கணவரான கார்த்திக் என்பவரை விசாரிப்பதற்காக போலீசார் காவல் நிலையத்திற்கு வருமாறு அழைத்தனர். நேற்று காலை முதல் மதியம்…

Read more

கண்டெய்னர்-கியாஸ் டேங்கர் லாரி நேருக்கு நேர் மோதல்…. இடுப்பாடுகளில் சிக்கி டிரைவர் பலி…. கோர விபத்து….!!

சென்னையிலிருந்து கண்டெய்னர் லாரி ஒன்று கோயம்புத்தூர் நோக்கி சென்றது. அந்த லாரியை வினோத் என்பவர் ஓட்டி சென்றார். இந்நிலையில் தர்மபுரி மாவட்டத்தில் உள்ள தொப்பூர் கணவாய் கட்டமேடு பகுதியில் சென்ற போது வினோத்தின் கட்டுப்பாட்டை இழந்த லாரி தாறுமாறாக ஓடி எதிரே…

Read more

தண்ணீர் வாளிக்குள் தலைகுப்புற கிடந்த குழந்தை…. அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர்…. பெரும் சோகம்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள பெரம்பூர் அகரம் சின்னசாமி தெருவில் மேகநாதன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு திவ்யா என்ற மனைவியுள்ளார். இந்த தம்பதியினருக்கு 3 1/2 வயதுடைய ஸ்ரீ மோனிஷ் என்ற மகனும்,…

Read more

ரத்த காயங்களுடன் இறந்து கிடந்த மூதாட்டி…. மர்ம நபர்களின் கொடூர செயல்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள பீர்க்கன்காரணை வேல்நகர் அம்பேத்கர் தெருவில் ராஜம்மாள்(70) என்பவர் வசித்து வந்துள்ளார். இந்த மூதாட்டி வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழில் செய்து வந்தார். நேற்று நீண்ட நேரமாகியும் ராஜம்மாள் வீட்டை விட்டு வெளியே வராததால் சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர்…

Read more

சென்னையில் இன்று (செப்..16) போக்குவரத்து மாற்றம்… வாகன ஓட்டிகளுக்கு முக்கிய அறிவிப்பு…!!!

சென்னையில் இன்று செப்டம்பர் 16ஆம் தேதி திருப்பதி திருக்குடைகள் ஊர்வலத்தை முன்னிட்டு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி போக்குவரத்து நெரிசலை தவிர்க்க காலை 10 மணி முதல் நிகழ்ச்சி முடிவடையும் வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. என்.எஸ்.சி போஸ் சாலை,…

Read more

சென்னையில் செப்டம்பர் 16 போக்குவரத்து மாற்றம்… வாகன ஓட்டிகளுக்கு முக்கிய அறிவிப்பு…!!!

சென்னையில் வருகின்ற செப்டம்பர் 16ஆம் தேதி திருப்பதி திருக்குடைகள் ஊர்வலத்தை முன்னிட்டு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி போக்குவரத்து நெரிசலை தவிர்க்க காலை 10 மணி முதல் நிகழ்ச்சி முடிவடையும் வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. என்.எஸ்.சி போஸ் சாலை,…

Read more

சென்னையில் இன்று ஒரு நாள் கூடுதல் மெட்ரோ ரயில்கள் இயக்கம்… வெளியான அறிவிப்பு…!!!

இந்த வருடம் விநாயகர் சதுர்த்தி செப்டம்பர் 18ஆம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில் தமிழக அரசு பொது விடுமுறை அறிவித்துள்ளது. செப்டம்பர் 16 மற்றும் செப்டம்பர் 17 அதனை தொடர்ந்து விநாயகர் சதுர்த்தி செப்டம்பர் 18 என தொடர்ந்து மூன்று நாட்கள்…

Read more

மனைவியின் பிறந்தநாளுக்கு தங்க மோதிரம் பரிசளிக்க…. பெண்ணை கொலை செய்த வாலிபர்…. நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள சூளைமேடு வீரபாண்டி நகர் முதலாவது தெருவில் அஜித்குமார்(23) வசித்து வருகிறார். இவர் தனியார் நிறுவனத்தில் உதவியாளராக வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த 2018-ஆம் ஆண்டு அஜித் குமாரின் மனைவி மகாலட்சுமி தனது பிறந்தநாளுக்கு தங்க மோதிரம் வேண்டும்…

Read more

திருமண தகவல் மையம் மூலம் பழக்கம்…. கல்லூரி மாணவியை ஏமாற்றி ரூ.3 1/4 லட்சம் பறிப்பு…. போலீஸ் அதிரடி…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள சேத்துப்பட்டில் இருக்கும் கல்லூரியில் கேரளாவை சேர்ந்த இளம் பெண் படித்து வருகிறார். இவர் திருமண தகவல் மையத்தில் புகைப்படத்துடன் தனது விபரத்தை பதிவு செய்துள்ளார். அதனை பார்த்த வாலிபர் கல்லூரி மாணவியை தொடர்பு கொண்டு தான் வெளிநாட்டில்…

Read more

அடுக்குமாடி கட்டிடத்தில் திடீர் தீ விபத்து…. 3 மணிநேர போராட்டம்…. பரபரப்பு சம்பவம்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள வேளச்சேரி விஜயநகர் பிரதான சாலையில் 9 அடுக்குமாடிகள் கொண்ட நட்சத்திர ஹோட்டல் கட்டுமான பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த கட்டடத்தின் முதல் தளத்தில் மரங்களைக் கொண்டு உள்கட்டமைப்பு பணிகள் நடைபெறுகிறது. இங்கு 10-க்கும் மேற்பட்ட வட மாநில…

Read more

சென்னையில் செப்டம்பர் 16 மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்… இளைஞர்களே மிஸ் பண்ணிடாதீங்க…!!!

தமிழகத்தில் வேலையில்லாத இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் விதமாக ஒவ்வொரு மாவட்டத்திலும் மாதந்தோறும் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி சென்னையில் வருகின்ற செப்டம்பர் 16ஆம் தேதி மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த முகாமில் 150கும்…

Read more

தனியார் நிறுவன ஊழியரிடம் ரூ.44 லட்சம் மோசடி…. இளம்பெண் கைது…. போலீஸ் அதிரடி…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள பெரவள்ளூர் எஸ்.ஆர்.பி காலனி எட்டாவது தெருவில் ஜெரி மெசாக்(41) என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவர் தனது சேமிப்புக்காக பிரபல தனியார் நிறுவனத்தில் முதலீடு மற்றும் இன்சூரன்ஸ் போட்டு வைத்துள்ளார்.…

Read more

மெட்ரோ ரயில் பணியின்போது விபத்து ….! இரும்பு கம்பி விழுந்ததில் வாகன ஓட்டி படுகாயம்!!

சென்னை கோவிலம்பாக்கத்தில் மெட்ரோ ரயில் பணியின்போது சாரத்திற்கான இரும்பு கம்பி விழுந்ததில் இருசக்கர வாகனத்தில் சென்றவர் படுகாயம் அடைந்துள்ளார். இரும்பு கம்பி விழுந்ததில் பலத்த காயமடைந்த சந்திரசேகர் என்ற நபர் கடுமையாக படுகாயங்களுடன் ரத்தம் சொட்டச்சொட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தகவல் அறிந்து…

Read more

பணிமனை ஊழியர் மீது தாக்குதல்…. மாநகர பஸ் டிரைவர் உள்பட 2 பேர் கைது…. போலீஸ் விசாரணை…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள திருவொற்றியூர் பகுதியில் கோபாலகிருஷ்ணன்(52) என்பவர் வசித்து வருகிறார். இவர் மாநகர பேருந்தில் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் தண்டையார்பேட்டை பணிமனையில் வேலை பார்க்கும் கோபாலகிருஷ்ணன்(52), தனது நண்பரான ராமு(47) என்பவருடன் இணைந்து தண்டையார்பேட்டை பணிமனை கிளார்க்…

Read more

3-வது மனைவி அளித்த புகார்…. தற்கொலை மிரட்டல் விடுத்த ரவுடி…. பரபரப்பு சம்பவம்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள செங்குன்றம் நாரவாரி குப்பம் பகுதியில் ராஜேஷ் என்பவர் வசித்து வருகிறார். பிரபல ரவுடியான ராஜேஷுக்கு 3 மனைவிகள் இருப்பதாக தெரிகிறது. இதில் மூன்றாவது மனைவி தனது கணவர் ராஜேஷ் குடும்ப செலவுக்கு கூட பணம் கொடுக்க மறுப்பதாக…

Read more

குறும்படம் எடுப்பதாக கூறி…. ரூ.15 லட்சம் மோசடி செய்த தாய்-மகன்…. போலீஸ் விசாரணை…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள கொடுங்கையூர் கிருஷ்ணமூர்த்தி நகரில் பிரசன்ன குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் வண்ணாரப்பேட்டையில் மிட்டாய் கடை மொத்த வியாபாரம் செய்து வருகிறார். இந்நிலையில் பிரசன்னகுமாருக்கு அவரது நண்பர் மூலம் தண்டையார்பேட்டை சேர்ந்த சுஜாதா(40), அவரது மகன் ரிஸ்வான்(23)…

Read more

புதிய “ஷூ” வாங்கி தர மறுத்த தந்தை…. கல்லூரி மாணவி தற்கொலை…. கதறும் குடும்பத்தினர்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள திரு.வி.க நகரில் விநாயகமூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவரது மகள் ஜோஸ்னா(17) தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்துள்ளார். நேற்று முன்தினம் இரவு பெற்றோர் கடைக்கு சென்ற நேரம் ஜோஸ்னா தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதனையடுத்து…

Read more

அத்துமீறி மாடுகளை அவிழ்த்து சென்ற பெண்கள்…. மாநகராட்சி அதிகாரி அளித்த புகார்…. போலீஸ் விசாரணை…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள ஆவடி மாநகராட்சி கமிஷனர் தர்ப்பகராஜ் உத்தரவின் படி சுகாதார ஆய்வாளர் பிரகாஷ் தலைமையில் மாநகராட்சி ஊழியர்கள் போக்குவரத்து இடையூறாக சுற்றி திரியும் 3 எருமை கன்றுகள், 2 மாடுகள் ஆகியவற்றை பிடித்தனர். அந்த மாடுகளும் கன்றுகளும் சோழம்பேடு…

Read more

டெங்குவால் சிறுவன் உயிரிழப்பு – மாநகராட்சி ஆணையர் ஆய்வு..!!

சென்னை அடுத்த மதுரவாயிலில் டெங்கு காய்ச்சல் பாதிப்பால் நான்கு வயது சிறுவன் உயிரிழந்த நிலையில் மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் ஆய்வு செய்து வருகிறார். தண்ணீர் தொட்டிகள், பேரல்கள், கால்வாய்கள்  முறையாக பராமரிக்க அதிகாரிகளுக்கு மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தல்களை வழங்கியிருக்கிறார். மேலும்…

Read more

478ஆவது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை..!!

சர்வதேச சந்தை கச்சா எண்ணெய்யின் விலையை பொறுத்து இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிர்ணையிக்கப்படுகிறது. அதே போல எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் அதன் விலையை மாற்றியமைத்துக் கொள்ள அரசு அனுமதித்துள்ளது. அந்த வகையில் எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் பெட்ரோல், டீசல்…

Read more

BREAKING : சென்னையில் ஒரே இரவில் பரபரப்பு…. 2 பேர் ஓடஓட வெட்டி கொலை…!!!

தலைநகர் சென்னையில் ஒரே இரவில் இரண்டு பேர் படுகொலை செய்யப்பட்டது பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது. செங்குன்றத்தில் சத்யா என்ற 22 வயது நபர் மர்ம நபர்களால் ஓட ஓட வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார். மந்தைவெளி பகுதியில் ஒருவர் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார்.…

Read more

அடுத்த 3 மணி நேரம்… 1இல்ல… 2இல்ல… டோட்டலா 12; வானிலை அலெர்ட் … மக்களே உஷாரா இருங்க!!

அடுத்த மூன்று மணி நேரத்திற்கு 12 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு. நீலகிரி. கோவை. அரியலூர்.கடலூர். ராமநாதபுரம். சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு. புதுக்கோட்டை. தஞ்சை. மதுரை. திண்டுக்கல். காஞ்சி. செங்கல்பட்டு மாவட்டங்களிலும் மழைக்கு வாய்ப்பு என…

Read more

Other Story