நிதி நிறுவனம் நடத்தி பண மோசடி…. நிர்வாக இயக்குனர் கைது…. போலீஸ் அதிரடி…!!
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தெற்கு குண்டல் பகுதியில் ராஜேஸ்வரி என்பவர் வசித்து வருகிறார். இவர் நாகர்கோவில் ராமவர்மபுரம் பகுதியில் செயல்பட்ட பூமா அக்ரோடெக் நிதி நிறுவனத்தில் 8 லட்சத்து 40 ஆயிரம் ரூபாயை செலுத்தியுள்ளார். ஆனால் அந்த நிறுவனத்தினர் பணத்தை திரும்ப…
Read more