குழந்தையை கொடுத்த பெண்கள்…. ஓடும் பேருந்தில் நூதன முறையில் தங்கநகை அபேஸ்…. போலீஸ் விசாரணை…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பாப்பாக்குடி கபாலி பாறை பகுதியில் பாலகிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கிருஷ்ணவேணி என்ற மனைவி உள்ளார். இவர் பாளையங்கோட்டையில் இருக்கும் ஒரு வீட்டில் வேலை பார்த்து வருகிறார். நேற்று வேலைக்கு செல்வதற்காக கிருஷ்ணவேணி அரசு பேருந்தில்…

Read more

“முடிந்தால் என்னை பிடிக்கட்டும்”…. போலீசாருக்கு சவால் விட்ட நபர்…. அதிரடி நடவடிக்கை…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கீழ பாப்பாக்குடியில் தங்க ராஜா என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த ஜனவரி மாதம் புதுகுளத்தில் குளித்து கொண்டிருந்தார். அப்போது நந்தன்தட்டையில் வசிக்கும் பாலகிருஷ்ணன் என்பவர் இங்கு குளிக்க கூடாது என தங்க ராஜாவை அவதூறாக பேசி…

Read more

“புரோட்டா இல்லை”…. மாஸ்டரை கத்தியால் குத்திய நபர்…. போலீஸ் வலைவீச்சு…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள குட்டம் தோப்பு விளை பகுதியில் இருக்கும் புரோட்டா கடையில் சுரேஷ் என்பவர் மாஸ்டராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் தூத்துக்குடி சேர்ந்த பிரான்சிஸ் என்பவர் புரோட்டா கேட்டு கடைக்கு சென்றுள்ளார். அப்போது சுரேஷ் புரோட்டா காலியாகிவிட்டது என கூறினார்.…

Read more

மருத்துவ கழிவுகள் கொட்டிய விவகாரம்…. தனியார் மருத்துவமனை மேலாளர் கைது…. போலீஸ் விசாரணை…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பெருமாள்புரம் ரெட்டியார்பட்டி பைபாஸ் சாலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மருத்துவ கழிவுகள் கொட்டப்பட்டது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதாகவும், கழிவுகளை கொட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் சுகாதாரத்துறை அதிகாரிகள் பெருமாள்புரம் காவல் நிலையத்தில்…

Read more

காரையாறு வனப்பகுதியில் கிடந்த சடலம்…. அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள காரையாறு சொரிமுத்து அய்யனார் கோவிலுக்கு அருகில் இருக்கும் ஆற்றுப்பகுதியில் 80 வயது மதிக்கத்தக்க முதியவர் சடலமாக கிடந்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் அந்த…

Read more

மது போதையில் ரகளை செய்த வாலிபர்கள்…. ஆட்டோ டிரைவருக்கு கொலை மிரட்டல்…. போலீஸ் விசாரணை…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள வள்ளியூரில் முகைதீன் அப்துல் காதர் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஆட்டோ டிரைவராக இருக்கிறார். இந்நிலையில் முகைதீன் வள்ளியூர் காந்திஜி காலனியில் ஆட்டோவில் சென்று கொண்டிருந்தார். அப்போது மனோஜ்(20), மாணிக்கம்(20) ஆகிய இரண்டு வாலிபர்களும் மதுபோதையில் ஆட்டோவை…

Read more

கேக் தயாரிக்கும் எந்திரத்தில் கிடந்த சடலம்…. அதிர்ச்சியடைந்த சக தொழிலாளர்கள்…. போலீஸ் விசாரணை…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள வள்ளியூர்-ராதாபுரம் மெயின் ரோட்டில் ஒரு பேக்கரி அமைந்துள்ளது. இந்த பேக்கரி கடையின் உரிமையாளர் கன்ஸ்ட்ரக்ஷன் தொழிலும் செய்து வருகிறார். இவரிடம் முத்து செல்வன்(26) என்பவர் கொத்தனாராக வேலை பார்த்து வந்துள்ளார். தினமும் முத்துச்செல்வன் பேக்கரியில் இருக்கும் குடோனில்…

Read more

ஹோட்டலில் இறந்த பெண்…. உடலை வாங்க மறுத்து போராட்டம்…. பரபரப்பு சம்பவம்….!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள ரெங்கநாதபுரத்தில் சரஸ்வதி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பாளையங்கோட்டையில் இருக்கும் ஹோட்டலில் பணிபுரிந்து வந்துள்ளார். நேற்று முன்தினம் வேலை பார்த்து கொண்டிருந்த போது சரஸ்வதி திடீரென இறந்துவிட்டார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சரஸ்வதியின்…

Read more

செல்போனுக்கு வந்த குறுந்தகவல்…. மூதாட்டியிடம் ரூ. 3 3/4 லட்சம் மோசடி…. போலீஸ் விசாரணை…!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள நம்பர்-1 டோல்கேட் குறிஞ்சி நகரில் அன்பழகன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது மனைவி விஜயராணி(63) தனது வீட்டில் தனியாக வசித்து வருகிறார். கடந்த ஜனவரி மாதம் விஜயராணியின் செல்போனிற்கு ஒரு குறுந்தகவல் வந்தது. அதில் பகுதிநேர வேலையில்…

Read more

தாயுடன் சண்டை போட்ட வாலிபர்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. பெரும் சோகம்…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள தெற்கு பாப்பாங்குளம் மகாராஜபுரத்தில் மாடசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மகாராஜன் என்ற மகன் இருந்துள்ளார். நேற்று முன்தினம் மகாராஜன் தனது தாயிடம் சண்டை போட்டுள்ளார். இதனையடுத்து மன உளைச்சலில் தனது வீட்டில் மகாராஜன் தூக்கிட்டு தற்கொலை…

Read more

குற்ற வழக்கு தொடர்பாக முன்விரோதம்…. பெண்ணை மிரட்டிய நபர் கைது…. போலீஸ் விசாரணை…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள தச்சநல்லூர் கிருஷ்ணா நகரில் ஆண்டாள் என்பவர் வசித்து வருகிறார். இவரது கணவருக்கும் அதே பகுதியில் வசிக்கும் பழனியப்பா என்பவருக்கும் ஒரு குற்ற வழக்கு தொடர்பாக ஏற்கனவே முன் விரோதம் இருந்தது. சம்பவம் நடைபெற்ற அன்று பழனியப்பா ஆண்டாளின்…

Read more

இரும்பு தடுப்பில் மோதிய மோட்டார் சைக்கிள்…. தொழிலாளி பலி; நண்பர் படுகாயம்…. கோர விபத்து…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பாணான் குளத்தில் அலெக்ஸ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். நேற்று முன்தினம் திருநெல்வேலியில் பொருட்கள் வாங்கிக் கொண்டு மோட்டார் சைக்கிளில் அலெக்ஸும் கிருஷ்ணவேல் என்பவரும் ஊருக்கு வந்து கொண்டிருந்தனர். இந்நிலையில் மூன்றடைப்பு…

Read more

கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள்…. கோர விபத்தில் மத போதகர் பலி…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பெரும் பத்தை பகுதியில் மத போதகரமான பால் இளங்கோ(70) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் புதூரில் இருக்கும் கிறிஸ்தவ ஆலயத்தில் ஆராதனை செய்து வந்துள்ளார். இந்நிலையில் பால் இளங்கோ மோட்டார் சைக்கிளில் அதிகாலை நேரத்தில் களக்காடு ரோடு…

Read more

வரவு, செலவு கணக்குகள் ஆய்வு…. ரூ.7.85 லட்சம் மோசடி செய்த வாலிபர்…. போலீஸ் விசாரணை…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள டவுன் அம்மன் சன்னதி தெருவில் குணசீலன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் நிறுவனங்களின் பொருட்களை வாங்கி விற்பனை செய்யும் ஏஜென்சி நிறுவனம் நடத்தி வருகிறார். கடந்த 3 ஆண்டுகளாக ஏஜென்சியில் மாரியப்பன் என்பவர் ஊழியராக பணிபுரிந்து…

Read more

ஆன்லைனில் ஏற்பட்ட பழக்கம்…. வாலிபரிடமிருந்து ஜிபே மூலம் பணம் பறிப்பு…. போலீஸ் விசாரணை…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள தாழையூத்தில் மாடசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஆன்லைன் மூலம் நவநீதகிருஷ்ணபுரத்தைச் சேர்ந்த சின்னதுரை என்பவர் அறிமுகமானார். சம்பவம் நடைபெற்ற அன்று மாடசாமியை சின்னதுரை காட்டுப்பகுதிக்கு அழைத்து சென்றுள்ளார். இதனையடுத்து அவரது செல்போனை பிடுங்கி ஜிபே மூலம்…

Read more

கடிதம் எழுதி வைத்துவிட்டு…. இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை…. போலீஸ் விசாரணை…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள வடுக்கச்சி மதில் தெற்கு தெருவில் சுரேஷ் கண்ணன் என்பவர் வசித்து வருகிறார். கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் சுரேஷ்கண்ணனுக்கு நாகர்கோவிலை சேர்ந்த நல்கோமு என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. அதன் பிறகு கணவன், மனைவி இருவரும் பெங்களூரில்…

Read more

மோட்டாரை அணைத்ததால் தகராறு…. சித்தப்பாவை தாக்கிய வாலிபர்…. போலீஸ் விசாரணை…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அழகிய பாண்டிய புரத்தில் விவசாயியான மாரியப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கட்டாரங்குளம் சுடலை கோவில் அருகே நிலம் இருக்கிறது. அதற்கு அருகே மாரியப்பனின் அண்ணன் மகன் கோபால கண்ணனின் நிலமும் அமைந்துள்ளது. இந்நிலையில் தனது வயலில்…

Read more

சப்-இன்ஸ்பெக்டர் உள்பட இருவர் பலி…. வேன் டிரைவருக்கு சிறை தண்டனை…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கல்லிடைக்குறிச்சி காவல் நிலையத்தில் தங்கபாண்டியன் என்பவர் சிறப்பு சப்- இன்ஸ்பெக்டராக வேலை பார்த்து வந்துள்ளார். மேலும் மாரியப்பன் என்பவர் புளியங்குடி காவல் நிலையத்தில் போலீஸ்காரராக இருந்துள்ளார். கடந்த 2012-ஆம் ஆண்டு தங்க பாண்டியனும், மாரியப்பனும் மோட்டார் சைக்கிளில்…

Read more

அரசு ஊழியருக்கு கொலை மிரட்டல்…. வாலிபருக்கு 5 ஆண்டுகள் சிறை…. நீதிபதியின் அதிரடி தீர்ப்பு…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள தச்சநல்லூர் தேனீர்குளம் பகுதியில் சுரேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருக்கிறது. அதே பகுதியில் வசிக்கும் ஸ்ரீரங்கன்(29) என்பவர் கயத்தாறு தாலுகா அலுவலகத்தில் டிரைவராக பணிபுரிந்து வந்துள்ளார். கடந்த 2022-ஆம் ஆண்டு…

Read more

டீசல் நிரப்ப வந்தபோது…. தனியார் பேருந்தில் பற்றி எரிந்த தீ…. பரபரப்பு சம்பவம்…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள வண்ணார்பேட்டையில் பெட்ரோல் பங்க் அமைந்துள்ளது. இந்த பெட்ரோல் பங்கில் டீசல் நிரப்புவதற்காக நேற்று தனியார் பேருந்தை டிரைவர் ஓட்டி வந்துள்ளார். இந்நிலையில் திடீரென பேருந்தின் கீழ் பகுதியில் இருந்து தீப்பிடித்து எரிந்தது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த டிரைவர்…

Read more

விடுதி அறையில் கேரள வாலிபர் தற்கொலை…. காரணம் என்ன…? போலீஸ் விசாரணை…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கூடங்குளம் அருகே ஆற்றங்கரை பள்ளிவாசலில் இருக்கும் விடுதியில் கேரள மாநிலத்தைச் சேர்ந்த ரதீஷ்குமார் என்பவர் தங்கியிருந்தார். இந்த விடுதி அருகில் திடீரென ரதீஷ்குமார் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ரதீஷ்குமாரின்…

Read more

அழுகிய நிலையில் இருந்த பழம்…. பழக்கடைக்காரருக்கு அரிவாள் வெட்டு…. போலீஸ் விசாரணை…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அரிய குளத்தில் முத்தையா என்பவர் வசித்து வருகிறார். இவர் பாளையங்கோட்டை கே.டி.சி நகரில் பழக்கடை நடத்தி வருகிறார். நேற்று முத்தையாவின் பழக்கடைக்கு டேரன்ஸ் என்பவர் வந்து தர்பூசணி வாங்கி சென்றார். வீட்டிற்கு சென்று பார்த்த போது அந்த…

Read more

தந்தை-மகன் மீது தாக்குதல்…. வாலிபர் அதிரடி கைது…. போலீஸ் விசாரணை…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள சீவலப்பேரி வடக்கு தெருவில் முத்து என்பவர் வசித்து வருகிறார். இவரது செங்கல் சூளை சீவலப்பேரில் இருக்கிறது. இந்நிலையில் முத்துவும், அவரது மகன் இசக்கி ராஜாவும் செங்கல் சூளையில் நின்று பேசி கொண்டிருந்தனர். அப்போது முன்விரோதம் காரணமாக முத்துவின்…

Read more

8-ஆம் வகுப்பு மாணவி தற்கொலை…. காரணம் என்ன….? கதறும் குடும்பத்தினர்….!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பாளையங்கோட்டை கிருஷ்ணாபுரம் பகுதியில் டெய்லரான மாரியப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகள் ஸ்ரீரிக்ஷயா(13) பாளையங்கோட்டையில் இருக்கும் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வந்துள்ளார். நேற்று காலை வீட்டு அறையில் ஸ்ரீரிக்ஷயா தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து…

Read more

சாலையில் கவிழ்ந்த லாரி…. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய ஓட்டுநர்…. போலீஸ் விசாரணை…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அம்பை மன்னார்கோவில் சுப்பிரமணியசாமி கோவில் தெருவில் சண்முகசுந்தரம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கணேசன் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் கணேசன் அம்பை கோவில் குளத்தில் இருந்து நெல் மூட்டைகளை லாரியில் ஏற்றிக்கொண்டு இடைகால்-ஆலங்குளம் மெயின் ரோட்டில்…

Read more

பிளஸ்-2 மாணவர் மீது தாக்குதல்…. அண்ணன், தம்பி மீது வழக்குபதிவு…. போலீஸ் விசாரணை…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள செட்டிமேடு பகுதியில் 12- ஆம் வகுப்பு படிக்கும் மாணவர் மோட்டார் சைக்கிளில் வேகமாக சென்றுள்ளார். இதனை பார்த்ததும் இம்சனும், அவரது அண்ணன் வினோத்தும் சம்பந்தப்பட்ட மாணவரிடம் வேகமாக வந்ததாக கூறி தகராறு செய்தனர். இதனால் அவர்களுக்கு இடையே…

Read more

தாய்-தந்தை மீது தாக்குதல்…. மகன் செய்த காரியம்…. போலீஸ் விசாரணை…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள திருக்குறுங்குடி பகுதியில் முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு மாடசாமி என்ற மகன் உள்ளார். இந்நிலையில் தந்தைக்கும், மகனுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. சம்பவம் நடைபெற்ற அன்று முருகன்…

Read more

ஜி.எஸ்.டி எண் இல்லாமல் ரசீது…. வழக்கறிஞருக்கு ரூ.7 ஆயிரம் இழப்பீடு…. நுகர்வோர் நீதிமன்றம் அதிரடி…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள டவுன் மேட்டு தெருவில் வழக்கறிஞரான அப்துல் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2020-ஆம் ஆண்டு பாளையங்கோட்டையில் இருக்கும் மிட்டாய் கடையில் அப்துல் 200 ரூபாய் கொடுத்து அல்வா, மிச்சர் ஆகியவை வாங்கியுள்ளார். இந்நிலையில் அந்த கடை நிர்வாகத்தினர்…

Read more

சரக்கு ஆட்டோவுக்கு தீ வைத்த மர்ம நபர்கள்…. நள்ளிரவில் நடந்த சம்பவம்…. போலீஸ் வலைவீச்சு….!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அம்பை அருகே இருக்கும் பிரம்மதேசத்தில் சங்கரலிங்கம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கண்ணன் என்ற மகன் உள்ளார். இவர் கொத்தனார் கான்ட்ராக்ட் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் மர்ம நபர்கள் நேற்று முன்தினம் இரவு நேரத்தில் கண்ணனுக்கு…

Read more

பயணிகளுடன் சென்ற அரசு பேருந்து…. திடீரென சக்கரம் கழன்று ஓடியதால் பரபரப்பு…. தவிர்க்கப்பட்ட பெரும் விபத்து…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள தேவர்குளத்தில் இருந்து அரசு டவுன் பேருந்து நெல்லை நோக்கி வந்து கொண்டிருந்தது. அந்த பேருந்தில் 15-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். இந்நிலையில் ராமையன்பட்டியில் இருக்கும் காவலர் குடியிருப்பு அருகே சென்றபோது பேருந்தின் பின்பக்க சக்கரம் எதிர்பாராதவிதமாக கழன்று…

Read more

பெண் தூய்மை பணியாளர் மீது தாக்குதல்…. வழக்கறிஞர் கைது…. போலீஸ் விசாரணை…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள டவுன் பகுதியில் வழக்கறிஞரான செல்வகுமார் என்பவர் வசித்து வருகிறார். சம்பவம் நடைபெற்ற அன்று செல்வகுமாரின் வீட்டிற்கு முன்பு பெண் தூய்மை பணியாளர் ஒருவர் வேலை பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது செல்வகுமார் அந்த பெண்ணிடம் தகராறு செய்துள்ளார். மேலும்…

Read more

“அம்மன் கழுத்தில் கவரிங் நகைகள்”…. பூசாரி செய்த காரியம்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள முதுமொத்தன்மொழி முத்தாரம்மன் கோவிலில் மகேஷ் என்பவர் பூசாரியாக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் சண்முகவேல் என்பவர் நேர்த்திக்கடனாக கோவிலுக்கு 3 தங்க பொட்டு தாலியை வழங்கினார். அதனை சுவாமி கழுத்தில் அணிவித்தனர். இந்நிலையில் கோவில் நிர்வாகிகள் ஏற்கனவே சுவாமி…

Read more

வீட்டிற்குள் நுழைந்த மர்ம நபர்…. தூங்கி கொண்டிருந்த ஆண் குழந்தை கடத்தல்…. போலீஸ் வலைவீச்சு…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள சங்கனாபுரம் கிராமத்தில் கூலி வேலை பார்க்கும் அஜித் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ராஜேஸ்வரி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு 1 /12 வயதுடைய மாதேஸ்வரன் என்ற ஆண் குழந்தை இருக்கிறது. இந்நிலையில் ராஜேஸ்வரி சிவசக்திபுரத்தில்…

Read more

கோவில் திருவிழாவில் பங்கேற்ற மூதாட்டி…. நகை பறித்த 2 பெண்கள்…. போலீஸ் அதிரடி…!!

திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள ராஜவள்ளிபுரம் தாமிரபரணி ஆற்றங்கரையில் செப்பறை கோவில் அமைந்துள்ளது. கடந்த ஜனவரி மாதம் இந்த கோவில் திருவிழாவை முன்னிட்டு தேரோட்டம் மற்றும் ஆருத்ரா தரிசனம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இந்நிலையில் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட தங்கம்மாள் என்ற மூதாட்டி அணிந்திருந்த 4…

Read more

கேம் விளையாடுவதில் அக்காவுடன் தகராறு…. 8- ஆம் வகுப்பு மாணவன் தற்கொலை…. கதறும் குடும்பத்தினர்…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள டவுன் எண்ணாயிரம் பிள்ளையார் கோவில் கீழ் தெருவில் மைக்கேல்ராஜ்-மேரி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு ஒரு மகளும், தருண்(13) என்ற மகனும் இருந்துள்ளனர். இதில் தருண் 8-ஆம் வகுப்பும், அவரது அக்கா பத்தாம் வகுப்பு படித்து வந்துள்ளனர்.…

Read more

ஹெல்மெட் அணிந்து வந்த பெண்களுக்கு…. திருக்குறள் புத்தகம் பரிசு…. மகளிர் தின விழா ஸ்பெஷல்…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பாளையங்கோட்டை காந்தி மார்க்கெட் அருகே மகளிர் தினத்தை முன்னிட்டு ஹெல்மெட் அணிந்து வாகனத்தில் வந்த பெண்களுக்கு திருக்குறள் புத்தகம் பரிசாக வழங்கும் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. இந்நிலையில் மாநகர துணை போலீஸ் கமிஷனர் சீனிவாசன் விழாவில் பங்கேற்றார்.…

Read more

தூங்கி கொண்டிருந்த சிறுவன்…. எதிர்பாராமல் நடந்த சம்பவம்…. கதறும் குடும்பத்தினர்…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கஸ்தூரி ரெங்கபுரத்தில் முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தேவ்(13) என்ற மகன் இருந்துள்ளார். இந்த சிறுவன் நேற்று முன்தினம் தனது வீட்டில் படுத்து தூங்கி கொண்டிருந்தார். அதிகாலை 4 மணி அளவில் வீட்டிற்குள் நுழைந்த விஷப்பாம்பு…

Read more

தோட்டப்பகுதியில் இறந்து கிடந்த சிறுத்தை…. அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்…. வனத்துறையினரின் நடவடிக்கை…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் யானை, சிறுத்தை, கரடி உள்ளிட்ட வனவிலங்குகள் வாழ்ந்து வருகிறது. கடந்த 4- ஆம் தேதி நாலுமுக்கு தோட்ட பகுதிக்கு வேலைக்கு சென்ற ஜெஸ்ஸி என்ற பெண்ணை சிறுத்தை தாக்கியது. இதில் படுகாயமடைந்த…

Read more

சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவு…. ஸ்டூடியோ உரிமையாளர் கைது…. போலீஸ் விசாரணை…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பாளையங்கோட்டை பெருமாள்புரம் அப்பல்லோ காலனியில் முகமது இஸ்மாயில் என்பவர் வசித்து வருகிறார். இவர் மேலப்பாளையம் பகுதியில் ஸ்டூடியோ நடத்தி வருகிறார். இந்நிலையில் முகமது இஸ்மாயில் இரண்டு சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக தெரிகிறது. இதுகுறித்து சிறுமிகளின் பெற்றோர்…

Read more

“நள்ளிரவு 12 மணிக்கு டாஸ்மாக் கடையை சுத்தம் செய்ய வேண்டும்”…. நீதிமன்றத்தின் வித்தியாசமான தீர்ப்பு….!!!

திருநெல்வேலியில் நீர்காத்த லிங்கம் என்ற இளைஞர் வசித்து வருகிறார். இவர் கடந்த மாதம் குடித்துவிட்டு வாகனத்தில் சென்ற போது திடீரென விபத்து ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து நீர்க்காத்த லிங்கத்தை கைது செய்துள்ளனர். இவரை காவல்துறையினர் நீதிமன்றத்தில்…

Read more

பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து…. தொழிலாளி உடல் சிதைந்து பலி…. பரபரப்பு சம்பவம்…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள திசையன்விளை அருகே அணைக்கரையில் இருக்கும் தனக்கு தோட்டத்தில் பாலகிருஷ்ணன் என்பவர் உரிமம் பெற்று என்பவர் வானவெடி தயாரிக்கும் பட்டாசு தொழிற்சாலை நடத்தி வந்துள்ளார். நேற்று மாலை உடன்குடியை சேர்ந்த ராஜ்குமார் என்பவர் வெடி தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுக்…

Read more

பரிசு விழுந்ததாக கூறி…. நூதன முறையில் ரூ. 1 1/2 லட்சம் மோசடி…. போலீஸ் விசாரணை…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள டவுன் புட்டாரத்தி அம்மன் கோவில் தெருவில் வெங்காய வியாபாரியான வெங்கடேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தார். அந்த புகாரில் கூறியிருப்பதாவது, கடந்த மாதம் 11-ஆம் தேதி மீசோ…

Read more

மாணவியை கேலி செய்த விவகாரம்…. இரு தரப்பினரிடையே மோதல்…. பரபரப்பு சம்பவம்…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள டவுன் பகுதியில் வசிக்கும் இளம்பெண் தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் படித்து வருகிறார். இந்த மாணவிக்கு ஏற்கனவே திருமணம் ஆகிவிட்டது. இந்நிலையில் கல்லூரி முடிந்து பேருந்தில் வீட்டிற்கு செல்லும் போது மாணவியை அதே கல்லூரியில் படிக்கும் சில மாணவர்கள்…

Read more

நிறைவடைந்த பராமரிப்பு பணிகள்…. நாளை முதல் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி…. வனத்துறையினர் அறிவிப்பு…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற அகஸ்தியர் அருவியில் ஆண்டு முழுவதும் தண்ணீர் விழுவதால் ஏராளமான சுற்றுலா பணிகள் குளித்து மகிழ்கின்றனர். கடந்த மாதம் 8- ஆம் தேதியிலிருந்து வன உயிரின கணக்கெடுப்பு பணி காரணமாக அகஸ்தியர் அருவி உள்ளிட்ட பாபநாசம் வனப்பகுதியில்…

Read more

மீன் பிடிப்பதற்காக விரிக்கப்பட்ட வலை…. சிக்கிய மலைப்பாம்பு…. வனத்துறையினர் நடவடிக்கை…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மணப்படை வீடு பகுதியில் செல்லபாண்டி என்பவர் வசித்து வருகிறார். இவர் தாமிரபரணி ஆற்றில் மீன் பிடிப்பதற்காக வேலையை விரித்துள்ளார். அந்த வலையில் மலைப்பாம்பு சிக்கியிருந்ததை கண்டு செல்ல பாண்டி அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.…

Read more

வெள்ளியங்கிரி மலை ஏறிய பக்தர்…. திடீரென நடந்த சம்பவம்…. பெரும் சோகம்…!!

திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள பத்தமடை இளங்கோவடிகள் வீதியில் முருகன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பெட்ரோல் விற்பனை நிலையத்தில் ஊழியராக பணிபுரிந்து வந்துள்ளார். கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்னரே முருகன் தனது மனைவியிடம் விவாகரத்து பெற்றார். இந்நிலையில் நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் முருகன்…

Read more

100-க்கும் மேற்பட்ட முட்டைகள்…. கரை ஒதுங்கிய அரிய வகை ஆமை…. வனத்துறையினரின் நடவடிக்கை….!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கூட்டப்பனை கடற்கரையில் அரிய வகை ஆமை ஒதுங்கியதை பார்த்த மீனவர்கள் அதன் அருகே சென்று பார்த்தனர். அப்போது ஆலிவ் ரெட்லி என்ற ஆமை 100-க்கும் மேற்பட்ட முட்டைகளை இட்டுள்ளது. இதுகுறித்து மீனவர்கள் உடனடியாக வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல்…

Read more

கத்தியை காட்டி பணம் பறிப்பு…. வியாபாரி அளித்த புகார்…. போலீஸ் விசாரணை…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள டவுன் குமாரகோவில் தெருவில் சத்யராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் பாணி பூரி கடை நடத்தி வருகிறார். சம்பவம் நடைபெற்ற அன்று டவுன் தொட்டி பால தெருவை சேர்ந்த ராமையா என்பவர் கத்தியை காட்டி மிரட்டி சத்யராஜிடம்…

Read more

மாவட்டம் முழுவதும் சோதனை…. வசமாக சிக்கிய 14 பேர்…. போலீஸ் விசாரணை…!!

திருநெல்வேலி மாவட்டம் முழுவதும் சட்ட விரோத செயல்களை தடுக்கும் பொருட்டு போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது பல்வேறு இடங்களில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்த குற்றத்திற்காக 14 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த…

Read more

தீவிர ரோந்து பணி…. கிலோ கணக்கில் சிக்கிய பொருள்…. போலீஸ் விசாரணை…!!

திருநெல்வேலி மாவட்ட உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் கலா, சப் இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் மற்றும் போலீசார் தளவாய்புரம் அருந்ததியர் காலனி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அந்த வழியாக வந்த…

Read more

Other Story