குழந்தையை கொடுத்த பெண்கள்…. ஓடும் பேருந்தில் நூதன முறையில் தங்கநகை அபேஸ்…. போலீஸ் விசாரணை…!!
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பாப்பாக்குடி கபாலி பாறை பகுதியில் பாலகிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கிருஷ்ணவேணி என்ற மனைவி உள்ளார். இவர் பாளையங்கோட்டையில் இருக்கும் ஒரு வீட்டில் வேலை பார்த்து வருகிறார். நேற்று வேலைக்கு செல்வதற்காக கிருஷ்ணவேணி அரசு பேருந்தில்…
Read more