பயங்கரமாக மோதிய வேன்…. துடிதுடித்து இறந்த கல்லூரி மாணவர்கள்…. கதறும் குடும்பத்தினர்…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள வடக்கு வாகைகுளம் பகுதியில் ஜெயராம்(18) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு உச்சி மாகாளி(18) என்ற நண்பர் உள்ளார். இவர்கள் இரண்டு பேரும் மானூர் அரசு கலை கல்லூரியில் பி.காம் முதலாம் ஆண்டு படித்து வந்தனர். நேற்று முன்தினம்…

Read more