தமிழகத்தில் ஒவ்வொரு வருடமும் ஆடி அமாவாசையை முன்னிட்டு மக்கள் பலரும் குடும்பத்துடன் குலதெய்வ கோவிலுக்கு சென்று புண்ணிய ஸ்தலங்களுக்கு நேர்த்திக்கடன்களை செலுத்துவது வழக்கம். அதன்படி இண்டன்று ஆகஸ்ட் 16ஆம் தேதி ஆடி அமாவாசையை முன்னிட்டு புதன்கிழமை நெல்லை மற்றும் தென்காசி, தென் மாவட்டங்களில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை என நெல்லை மாநகர மாவட்ட செயலாளர் அறிவித்துள்ளார்.

அதே சமயம் நேற்று சுதந்திர தின விழாவை முன்னிட்டு பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்ட நிலையில் நெல்லை மற்றும் தென்காசி மாவட்டத்தில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு தொடர்ந்து இரண்டு நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.