பழக்கடைக்குள் புகுந்த கல்லூரி பேருந்து…. தந்தை-மகள் பலி…. தர்மபுரியில் கோர விபத்து…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள கடத்தூர் காந்திநகரில் கர்ணன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கடத்தூர் பேரூராட்சிக்கு சொந்தமான கடைகளில் சுங்க கட்டணம் வசூலிக்கும் ஒப்பந்ததாரராக வேலை பார்த்து வந்துள்ளார். இதற்கு விக்னேஷ்வரி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு ஷாசிகா(10) என்ற…

Read more

கடித்து குதறிய மர்ம விலங்கு…. இறந்து கிடந்த ஆடுகள்…. பொதுமக்களின் கோரிக்கை…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள புதூர் சோழப்பாடி பகுதியில் செல்வராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஊருக்கு ஒதுக்குப்புறமாக இருக்கும் விவசாய நிலத்தில் 20 ஆடுகளை வளர்த்து வந்துள்ளார். நேற்று அதிகாலை மர்ம விலங்கு கடித்து 10 ஆடுகள் இருந்து கிடப்பதை கண்டு…

Read more

மக்களே உஷார்…! இளம்பெண்ணிடம் ரூ.63 ஆயிரம் மோசடி…. போலீஸ் வலைவீச்சு…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள காரிமங்கலம் பகுதியில் மனோ- பவித்ரா(23) தம்பதியினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் பி.எஸ்.சி கணிதம் படித்த பவித்ரா விமான நிலையத்தில் வேலை வாய்ப்பு இருப்பதாக வந்த விளம்பரத்தை பார்த்து அதிலிருந்த செல்போன் எண்ணை தொடர்பு கொண்டு பேசியுள்ளார். மறுமுனையில்…

Read more

கீழே விழுந்த வாலிபர்கள்…. அரசு பேருந்து டிரைவர் மீது தாக்குதல்….போலீஸ் விசாரணை…!!

தர்மபுரி மாவட்டத்திலுள்ள அதியமான் கோட்டை பகுதியில் அரசு பேருந்து டிரைவரான அசோக் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் தர்மபுரியில் இருந்து சேலத்திற்கு நேற்று முன்தினம் பேருந்தை ஓட்டி வந்துள்ளார். இந்நிலையில் சேலம் புதிய பேருந்து நிலையத்தில் பயணிகளை இறக்கிவிட்டு அசோக்குமார்…

Read more

பள்ளி ஆசிரியர் தற்கொலை…. சிக்கிய பரபரப்பு கடிதம்…. தம்பதியை கைது செய்த போலீஸ்…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பி.பள்ளிப்பட்டி லூர்துபுரத்தில் அருண் பிரசாத் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பத்திரெட்டிஅள்ளி அரசு உயர்நிலை பள்ளியில் ஆங்கில ஆசிரியராக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு தணிகையேஸ்வரி என்ற மனைவியும், 2 மகன்களும் இருக்கின்றனர். நேற்று முன்தினம் அருண்…

Read more

இளைஞர்களே ரெடியா…? மாபெரும் வேலை வாய்ப்பு முகாம்…. மாவட்ட ஆட்சியரின் முக்கிய தகவல்…!!

தர்மபுரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நாளை காலை 10 மணிக்கு தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இந்த முகாமில் ஏராளமான தனியார் நிறுவனங்கள் பங்கேற்று விற்பனையாளர்கள், மார்க்கெட்டிங் எக்ஸிக்யூட்டிவ், மேலாளர், கணினி ஆபரேட்டர்கள், தட்டச்சர் உள்ளிட்ட…

Read more

அடித்து துரத்தப்பட்ட இளம்பெண்…. 2-வது திருமணம் செய்த வாலிபர்…. போலீஸ் விசாரணை…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணாபுரம் பகுதியில் பிரசாத் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வெங்கடேஸ்வரி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் வெங்கடேஸ்வரி தர்மபுரி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஒரு புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் எனது கணவர் பிரசாத்குமாரும்,…

Read more

“இதை விற்பனை செய்ய கூடாது”…. 50 கிலோ மீன்கள் பறிமுதல்…. அதிரடி காட்டிய அதிகாரிகள்…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பாலக்கோடு மீன் மார்க்கெட்டில் 15-க்கும் மேற்பட்ட கடைகள் இருக்கிறது. இந்நிலையில் மேட்டூர் ஒகேனக்கல் மற்றும் ஆந்திர மாநிலங்களில் இருந்து வரப்படும் மீன்கள் இந்த மார்க்கெட்டில் விற்பனை செய்யப்படுகிறது .சமீப காலமாக தரமற்ற மீன்களை விற்பனை செய்வதால் பொதுமக்களுக்கு…

Read more

கிணற்றில் இருந்து வந்த துர்நாற்றம்…. காட்டுப்பன்றி குட்டிகளின் உடல் மீட்பு…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பாலக்கோடு வனப்பகுதியில் ஏராளமான வனவிலங்குகள் வாழ்ந்து வருகிறது. இந்த வனவிலங்குகள் உணவு மற்றும் தண்ணீரை தேடி குடியிருப்பு பகுதிக்குள் நுழைகிறது. இந்நிலையில் வனப்பகுதியை ஒட்டி இருக்கும் நல்லூர் கிராமத்தைச் சேர்ந்த சாம்ராஜ் என்பவரது விவசாய கிணற்றில் துர்நாற்றம்…

Read more

கல்லூரி வேன்-கார் மோதல்…. மாணவிகள் உள்பட 5 பேர் காயம்…. கோர விபத்து…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள தனியார் கல்லூரிக்கு சொந்தமான கல்லூரி வேன் மேட்டூரில் இருந்து மாணவிகளை ஏற்றிக்கொண்டு தர்மபுரி நோக்கி சென்று கொண்டிருந்தது. இthe போல் அதியமான் கோட்டையில் இருந்து ஒரு கார் அந்தியூர் நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் மேட்டூர் அனல்…

Read more

அரசு பள்ளி ஆசிரியர் தற்கொலை…. சிக்கிய பரபரப்பு கடிதம்…. போலீஸ் விசாரணை…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பி.பள்ளிப்பட்டி லூர்துபுரத்தில் அருண் பிரசாத்(46) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பத்திரெட்டிஅள்ளி அரசு உயர்நிலை பள்ளியில் ஆங்கில ஆசிரியராக பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு தணிகையேஸ்வரி(42) என்ற மனைவி உள்ளார். இவர் மணலூர் அரசு நடுநிலைப் பள்ளியில் இடைநிலை…

Read more

ஊரிலிருந்து வந்து கொண்டிருந்த கணவர்….. இளம்பெண் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள புதுகரம்பு கிராமத்தில் மூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு மூர்த்திக்கு அவரது அக்காள் மகள் அம்பிகாவுடன் திருமணம் நடைபெற்றது. மேலும் மூர்த்தி சென்னையில் பேக்கரி மற்றும் சிப்ஸ் கடை நடத்தி வருகிறார். இந்நிலையில்…

Read more

“இப்படி செய்ய கூடாது”…. அடிக்கடி சாலையை கடந்து செல்லும் யானைகள்…. பொதுமக்களுக்கு அறிவுரை…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஒகேனக்கல் கூட்டு குடிநீர் அமைந்துள்ள முண்டச்சி பள்ளம் பகுதியில் 10-க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் உணவு மற்றும் தண்ணீரை தேடி சுற்றி திரிகிறது. இந்நிலையில் அடிக்கடி காட்டு யானைகள் ஒகேனக்கல்- பென்னாகரம் சாலையை கடந்து செல்வதால் சுற்றுலா…

Read more

கர்ப்பமாக இருந்த பெண்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள வேடம்பட்டி கிராமத்தில் அஞ்சலா என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு கோவிந்தராஜ் என்ற கணவர் உள்ளார். இந்த தம்பதியினருக்கு 2 குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் 6 மாத கர்ப்பிணியாக இருந்த அஞ்சலாவுக்கு திடீரென உடல் நலம் பாதிக்கப்பட்டது. இதனால்…

Read more

“அது ஒரிஜினல் இல்லை”…. ரூ. 40 லட்சம் மோசடி செய்த வட மாநில வாலிபர்…. போலீஸ் விசாரணை…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஈச்சம்பள்ளம் பகுதியில் விஜயகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சமூக வலைதளம் மூலம் உத்தர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த குணாள்தாஸ் என்பவர் அறிமுகம் ஆகியுள்ளார். இந்நிலையில் 5 லட்ச ரூபாய் கொடுத்தால் வெளிநாடுகளுக்கு வேலைக்கு அனுப்ப ஏற்பாடு…

Read more

நண்பனை தேடி அலையும் “ஆண் யானை”…. அச்சத்தில் பொதுமக்கள்…. வனத்துறையினரின் தீவிர கண்காணிப்பு…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பாலக்கோடு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த சில மாதங்களாக தமிழகத்தை சேர்ந்த மக்னா யானையும், கர்நாடக மாநிலத்தில் இருந்து வந்த ஆண் யானையும் சுற்றி திரிந்தது. இந்த 2 யானைகளும் நள்ளிரவு நேரத்தில் கிராமங்களுக்குள் நுழைந்து…

Read more

காதல் கணவரை தாக்கி கொலை மிரட்டல்…. அரசு பள்ளி ஆசிரியை பணியிடை நீக்கம்…. அதிகாரியின் அதிரடி உத்தரவு…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பாப்பிரெட்டிப்பட்டி பகுதியில் காரல் மார்க்ஸ் என்பவர் வசித்து வருகிறார். இவர் போட்டி தேர்வுக்கான தனியார் பயிற்சி மையத்தில் பயிற்சியாளராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு தேவி என்ற மனைவி உள்ளார். இவர் கீரைப்பட்டி அரசு உயர்நிலைப் பள்ளியில்…

Read more

குழந்தையுடன் தூங்கி கொண்டிருந்த இளம்பெண்…. நள்ளிரவில் புகுந்த மர்ம நபர்…. பரபரப்பு சம்பவம்…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஏரியூர் அருகே இருக்கும் கிராமத்தில் லாரி டிரைவர் தனது 25 வயதுடைய மனைவி, 2 குழந்தைகளுடன் வசித்து வருகிறார். இந்நிலையில் லாரி டிரைவர் வேலைக்காக வெளியூர் சென்றுவிட்டார். நேற்று முன்தினம் இளம்பெண் தனது குழந்தையுடன் தூங்கி கொண்டிருந்தார்.…

Read more

முன்மாதிரி விருது…. என்னென்ன தகுதிகள்….? மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட தகவல்…!!

தர்மபுரி மாவட்ட ஆட்சியர் சாந்தி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, சமூகத்தில் மூன்றாம் பாலினத்தவர் பல்வேறு எதிர்ப்புகளை மீறி சொந்த முயற்சியில் படித்து தனித்திறமைகளை வளர்த்து பல்வேறு துறைகளில் சாதிக்கின்றனர். இவ்வாறு சாதனை படைத்த மூன்றாம் பாலினத்தவருக்கான முன்மாதிரி விருது ஏப்ரல் 15-ஆம்…

Read more

மகளை தேடி அலைந்த பெற்றோர்…. சிறுமி கூறிய அதிர்ச்சி தகவல்…. வாலிபரை கைது செய்த போலீஸ்…!!

தர்மபுரியில் வசிக்கும் 14 வயது சிறுமி கடந்த சில நாட்களுக்கு முன்பு காணாமல் போய்விட்டார். இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர் தங்களது மகளை பல்வேறு இடங்களில் தேடி பார்த்தனர். ஆனாலும் அவரை கண்டுபிடிக்க இயலவில்லை. இந்நிலையில் காணாமல் போன சிறுமி மீண்டும்…

Read more

அக்காள் வீட்டில் விட்டு சென்ற தாய்…. 2 வயது ஆண் குழந்தைக்கு நடந்த விபரீதம்…. கதறும் குடும்பத்தினர்…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பொம்மசமுத்திரம் கிராமத்தில் லட்சுமணன்- கன்னியம்மாள் தம்பதியினர் வசித்து வருகின்றனர். இந்த தம்பதியினர் சீசனுக்கு ஏற்றவாறு பழங்களை வாங்கி வந்து விற்பனை செய்வது வழக்கம். இவர்களுக்கு ஹரிப்பிரியா(9), தியா ஸ்ரீ(7) என்ற இரண்டு மகள்களும், சக்தி தரன்(2) என்ற…

Read more

காரில் கடத்தப்பட்ட பெண்…. 5 மணி நேரத்தில் மீட்ட போலீசார்…. பரபரப்பு சம்பவம்…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ராமண்ணன்கொட்டாய் பகுதியில் ராஜேந்திரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு லட்சுமி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு முத்து என்ற மகன் உள்ளார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ராஜேந்திரன் இறந்துவிட்டார். இதனால் லட்சுமி தனது மகனுடன்…

Read more

மக்களே உஷார்….! வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.40 லட்சம் மோசடி…. போலீஸ் வலைவீச்சு…!!

தர்மபுரி மாவட்டத்திலுள்ள நல்லம்பள்ளி பகுதியில் விஜயகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அறிமுகமான உத்திரப் பிரதேச மாநிலத்தை சேர்ந்த குணால் தாஸ் என்பவர் 5 லட்ச ரூபாய் கொடுத்தால் வெளிநாடுகளுக்கு வேலைக்கு அனுப்பி வைக்க ஏற்பாடு செய்வதாக கூறியுள்ளார். இதனை நம்பி…

Read more

போலியான சான்றிதழ்…. பெண் சத்துணவு அமைப்பாளர் பணி நீக்கம்…. கலெக்டரின் அதிரடி உத்தரவு…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அமானி மல்லாபுரம் கிராமத்தில் தெய்வானை என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2012-ஆம் ஆண்டு தெய்வானை வட்ட கானம்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் சத்துணவு அமைப்பாளராக நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டு விதவைகளுக்கான முன்னுரிமையில் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.…

Read more

கண்ணீர் அஞ்சலி போஸ்டர் அனுப்பிய கணவர்…. இளம்பெண்ணுக்கு அடி-உதை…. மாமியார் உள்பட 3 பேருக்கு வலைவீச்சு….!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள சின்ன வத்தலாபுரம் கிராமத்தில் ரமேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் தையல் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு மஞ்சு என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு குழந்தை இல்லை. இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே குடும்ப…

Read more

திருமணத்திற்கு முன்பு….. ஜல்லிக்கட்டு காளைக்கு மரியாதை செலுத்திய ஜோடி…. குவியும் பாராட்டுகள்…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அ.கொல்லஅள்ளி வேடியப்பன் திட்டுப்பகுதியில் விவசாயியான சதீஷ்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சென்னகேசவ பெருமாள் கோவிலில் வைத்து பிரியங்கா என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் ஜல்லிக்கட்டு காளைகள் மற்றும் நாட்டு மாடுகளை பாதுகாக்க வேண்டும் என்பதை…

Read more

வெல்லப்பாகு உடலில் கொட்டியதால்…. வலியில் அலறி துடித்த தொழிலாளி…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

தர்மபுரி மாவட்டத்திலுள்ள ரெட்டியூரில் முனுசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பாலக்கோடு கூட்டுறவு சர்க்கரை ஆலையில் கூலி தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு முனியம்மாள் என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு இரண்டு மகன்கள் இருக்கின்றனர். கடந்த மே மாதம்…

Read more

போட்டி தேர்வுகளுக்கு படிக்கிறீர்களா…? இதோ உங்களுக்கான அரிய வாய்ப்பு…. மாவட்ட ஆட்சியரின் அறிவிப்பு…!!

தர்மபுரி மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டுதல் மையத்தில் செயல்படும் தன்னார்வ பயிலும் வட்டத்தின் மூலமாக பல்வேறு போட்டி தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடைபெற உள்ளது. வருகிற 8-ஆம் தேதி (புதன்கிழமை) முதல் மத்திய…

Read more

டாஸ்மாக் கடைகள் திறப்பதற்கு தடை…. மாவட்ட கலெக்டரின் அதிரடி உத்தரவு…!!

தர்மபுரி மாவட்ட ஆட்சியர் சாந்தி சமீபத்தில் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) ராமலிங்க அடிகளார் நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது. இதனால் தமிழ்நாடு மாநில வாணிப கழகத்தின் கீழ் செயல்படும் அரசு மதுபான கடைகள், அவற்றுடன் இணைந்த மது விற்பனை…

Read more

காதல் திருமணத்திற்கு உதவியதால்…. நண்பர் மீது தாக்குதல்…. போலீஸ் விசாரணை…!!

தர்மபுரி மாவட்டத்திலுள்ள பாப்பாரப்பட்டியில் கூலி வேலை பார்க்கும் வல்லரசு என்பவர் வசித்து வருகிறார். இவரும் அதே பகுதியில் வசிக்கும் ஒரு பெண்ணும் காதலித்து வந்துள்ளனர். இதனை அறிந்த இளம்பெண்ணின் உறவினர்கள் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். எதிர்ப்புகளை மீறி கடந்த 8 மாதங்களுக்கு…

Read more

நண்பர்களுடன் இன்ப சுற்றுலா…. இன்ஜினியருக்கு நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த இன்ஜினியரிங் பட்டதாரியான மணிகண்ட ரெட்டி என்பவர் பெங்களூரில் இருக்கும் உறவினர் வீட்டில் தங்கி இருந்து வேலை தேடி வந்துள்ளார். கடந்த 26-ஆம் தேதி மணிகண்ட ரெட்டி தனது நண்பர்கள் 15 பேருடன் கார் மற்றும் சுற்றுலா வேனில்…

Read more

மர்ம விலங்கின் நடமாட்டமா…? 3 ஆடுகள் பலி…. அச்சத்தில் கிராம மக்கள்…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள கரகதஅள்ளி கிராமத்தில் முனியப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டில் ஆடுகளை வளர்த்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு நேரத்தில் கொட்டகையில் இருந்த ஆடுகள் அலறும் சத்தம் கேட்டது. இதனால் முனியப்பன் அங்கு சென்று பார்த்துள்ளார்.…

Read more

காதலியுடன் ஏற்பட்ட தகராறு…. ரூ.40 லட்சம் சொகுசு காரை எரித்த டாக்டர்…. பரபரப்பு சம்பவம்…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பென்னாகரத்தில் கவின் என்பவர் வசித்து வருகிறார். இவர் காஞ்சிபுரம் அருகே இருக்கும் தனியார் மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ் படித்து முடித்துவிட்டு தர்மபுரியில் டாக்டராக இருக்கிறார். அதே கல்லூரியில் படித்த பெண்ணை கவின் காதலித்து வந்துள்ளார். தற்போது இருவரும்…

Read more

கருவில் பாலினம் கண்டறிந்தவர்கள் மீது கடும் நடவடிக்கை…. மாவட்ட கலெக்டரின் எச்சரிக்கை…!!

தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கலையரங்கில் “பெண் குழந்தைகளை காப்போம்; பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்” என்ற தலைப்பில் நேற்று விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது. இதனை மாவட்ட ஆட்சியர் சாந்தி தலைமை தாங்கி துவங்கி வைத்துள்ளார். இதில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு…

Read more

திருமண சேவை மையத்தில் இருந்து பேசிய பெண்…. இன்ஜினியரிடம் பணம் மோசடி…. போலீஸ் விசாரணை…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள தடங்கம் சத்யா நகரில் ராஜாராம் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் ஹரி பிரசாத்(32) சென்னையில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் கம்ப்யூட்டர் இன்ஜினியராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் ஹரி பிரசாத் திருமண சேவை மையத்தில் பெண் கேட்டு…

Read more

சிறுமிக்கு குழந்தை திருமணம்…. 5 பேர் மீது வழக்குபதிவு…. போலீஸ் விசாரணை…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஊத்துபள்ளம் கிராமத்தில் சுரேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த 2021-ஆம் ஆண்டு சுரேஷ் 17 வயது சிறுமியை திருமணம் செய்து கொண்டார். இதற்கு இரு தரப்பு பெற்றோரும் உடந்தையாக இருந்துள்ளனர்.…

Read more

கொசுவர்த்தியை பற்ற வைத்து தூங்கிய பிறகு…. தீக்காயங்களுடன் மீட்கப்பட்ட முதியவர்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஏரியூர் பஜனை கோவில் தெருவில் தர்மன்(70) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கிராம நிர்வாக உதவியாளராக வேலை பார்த்து ஓய்வு பெற்றவர் ஆவார். கடந்த 14-ஆம் தேதி இரவு நேரத்தில் தர்மன் கொசுவர்த்தியை பற்ற வைத்துவிட்டு மரக்கட்டில்…

Read more

பணம் எடுத்த கணவர்…. கத்தியால் குத்த முயன்ற மனைவி உள்பட 4 பேர் மீது வழக்குபதிவு…. போலீஸ் விசாரணை…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பாப்பிரெட்டிப்பட்டி பகுதியில் காரல் மார்க்ஸ் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2011-ஆம் ஆண்டு காரல் மார்க்ஸும், தேவி என்பவரும் காதலித்து கலப்பு திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதியினருக்கு ஒரு பெண் குழந்தை இருக்கிறது. இதில் காரல்…

Read more

ஜல்லிக்கட்டு போட்டியின் போது காயமடைந்த 15 வயது சிறுவன் பலி.!!

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரை மாவட்டத்தில் பாலமேடு, அலங்காநல்லூர், அவனியாபுரம் மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் கலந்து கொண்ட வீரர்கள் சிலர் மாடு முட்டி உயிரிழந்துள்ளனர். மேலும் பார்வையாளரும் மாடு முட்டி பலியாகியுள்ளனர். இதுவரையில்…

Read more

சாலையில் கவிழ்ந்த ஆட்டோ…. டிரைவர் உள்பட 4 பேர் காயம்…. கோர விபத்து…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள நல்லம்பள்ளியில் இருந்து 3 பயணிகளை ஏற்றிக்கொண்டு ஆட்டோ தண்டுக்காரன்பட்டி நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த ஆட்டோவை செல்வம் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். இந்நிலையில் மேட்டுக்கொட்டாய் பகுதியில் உள்ள வளைவில் திரும்ப முயன்ற போது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த…

Read more

“சாப்பாட்டு ராமன் போட்டி”…. ஏராளமான வாலிபர்கள் பங்கேற்பு…. காணும் பொங்கல் ஸ்பெஷல்…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள முக்கல்நாயக்கன் பட்டி கிராமத்தில் காணும் பொங்கல் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இந்நிலையில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பல்வேறு விதமான போட்டிகள் நடத்தப்பட்டது. இதனையடுத்து கயிறு இழுக்கும் போட்டிகளில் மாமியார், மருமகள்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.…

Read more

அரசால் வழங்கப்பட்ட இடம்…. இருதரப்பினர் இடையே மோதல்…. 6 பேர் மீது வழக்குபதிவு…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள முள்ளிக்காடு பகுதியில் விவசாயியான சுப்பிரமணி(67) என்பவர் வசித்து வருகிறார். இவரும் அதே பகுதியில் வசிக்கும் ராமர் என்பவரும் அரசால் வழங்கப்பட்ட நிலத்தில் வீடு கட்டி கடந்த 20 வருடங்களாக வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் அதே பகுதியில் வசிக்கும்…

Read more

மோட்டார் சைக்கிள் மீது சரக்கு வாகனம் மோதல்…. 1 வயது குழந்தை பலி; 3 பேர் படுகாயம்…. கோர விபத்து…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள கரைகதஅள்ளி கிராமத்தில் கூலி வேலை பார்க்கும் செல்வம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வள்ளி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு 3 மகள்கள் இருந்துள்ளனர். நேற்று முன்தினம் செல்வம் தனது 3 மகள்களையும் மோட்டார் சைக்கிளில்…

Read more

கி.பி 10-ஆம் நூற்றாண்டை சேர்ந்த நடுகல் கண்டெடுப்பு…. வரலாற்று துறை பேராசிரியரின் தகவல்…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள சந்தைப்பட்டி கிராம ஏரிக்கரையில் கிபி 10-ஆம் நூற்றாண்டை சேர்ந்த நடு கல்லை தர்மபுரி அரசு கலை கல்லூரி வரலாற்று துறை பேராசிரியர் சந்திரசேகர் தலைமையிலான ஆய்வு குழுவினர் கண்டெடுத்தனர். இதுகுறித்து பேராசிரியர் சந்திரசேகர் கூறியதாவது, தர்மபுரி மாவட்டத்தில்…

Read more

இதை யூஸ் பண்ண கூடாது…. 100-க்கும் மேற்பட்ட கடைகளில் சோதனை…. அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கை…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பேருந்து நிலையம், கலெக்டர் அலுவலக பகுதி, சந்தைப்பேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் பானு சுஜாதா தலைமையில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் பல்வேறு கடைகளில் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.…

Read more

பேருந்தை எரிக்க சதி திட்டம்…. 2 வாலிபர்கள் அதிரடி கைது…. போலீஸ் விசாரணை…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பாலக்கோடு பகுதியில் போலீசார் நேற்று முன்தினம் இரவு நேரத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது பேருந்து நிலையம் பின்புறம் சந்தேகப்படும் படியாக நின்று கொண்டிருந்த இரண்டு வாலிபர்கள் பேருந்தை எரித்தால் தான் நாம் யார் என்று…

Read more

வருகிற 16, 26-ஆம் தேதிகளில்…. டாஸ்மாக் கடை திறக்க தடை…. மாவட்ட கலெக்டரின் அதிரடி உத்தரவு….!!!

தர்மபுரி மாவட்ட ஆட்சியர் சாந்தி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, தமிழ்நாடு மாநில வாணிப கழகத்தின் கீழ் செயல்பாட்டில் இருக்கும் அரசு மதுபான சில்லறை விற்பனை கடைகள், அவற்றுடன் இணைந்த மதுக்கூடங்கள் மற்றும் உரிமை பெற்ற தனியார் ஹோட்டல்களில் மது கூடங்கள், முன்னாள்…

Read more

மருத்துவமனைக்கு அழைத்து சென்ற மகன்…. தாய்க்கு நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள கொண்டிசெட்டிபட்டி பகுதியில் விவசாயியான கோவிந்தராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவர் உடல் நலம் பாதிக்கப்பட்ட தனது தாய் மங்கம்மாளை மருத்துவமனைக்கு மோட்டார் சைக்கிளில் அழைத்து சென்றுள்ளார். இந்நிலையில் பாலக்கோடு ரோடு ஏரிக்கரை பகுதியில் சென்ற போது எதிரே…

Read more

பொங்கல் கைம்மாக்கு ரெடியான ஆடுகள், மாடுகள்..!!

தர்மபுரி மாவட்டம் அரூர் அருகே நடந்த வாரச்சந்தையில் ஆடுகள் இரண்டு கோடி ரூபாய்க்கும் மாடுகள் ஒன்றரை கோடி ரூபாய்க்கும் விற்பனையாகியுள்ளது. அரூர் அருகே கோபிநாதம்பட்டியில் வாரம் தோறும் நடைபெறும் கால்நடை சந்தை இன்று கூடியது. பொங்கல் பண்டிகையையொட்டி ஏராளமான ஆடுகளும் மாடுகளும்…

Read more

பிறந்து 16 நாட்களை ஆன குழந்தை…. திடீரென நடந்த சம்பவம்…. கதறும் குடும்பத்தினர்…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பூதிநத்தம் கிராமத்தில் வேடியப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு புவனேஸ்வரி என்ற மனைவி உள்ளார். நிறை மாத கர்ப்பிணியான புவனேஸ்வரிக்கு கடந்த மாதம் 24-ஆம் தேதி பாப்பாரப்பாடியில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்தது. கடந்த…

Read more

Other Story