“2 நாள்தான் டைம்”… 15 நாள்ல திரும்பி வருவேன்.. அதுக்குள்ள மராட்டி கத்துக்கல.. கடையே இருக்காது… பகிரங்கமாக மிரட்டிய நபர்… அதிர்ச்சி வீடியோ.!!!

மும்பையில் உள்ள காட்கோப்பர் பகுதியில் சிப்ஸ் போன்ற நொறுக்கு தீனிகளை விற்பனை செய்யும் கடை அமைந்துள்ளது. இந்த கடையில் சிப்ஸ் வாங்குவதற்காக வந்த ஒருவர் கடையில் உள்ள ஊழியரிடம் “மராட்டி பேச தெரியுமா? சீக்கிரம் கற்றுக்கொள்” என்று அதட்டினார். அதற்கு அந்த…

Read more

தீவிர சோதனை…! “உள்ளாடைக்குள் தங்கம் மற்றும் கட்டு கட்டாக பணம்”… எவ்வளவு தெரியுமா..? வசமாக சிக்கிய 3 பேர்… போலீஸ் அதிரடி.!!

கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் போதை பொருள் தடுப்பு பிரிவு காவல்துறையினருக்கு தங்கம் மற்றும் பணம் கடத்தப்படுவதாக ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி வேலந்தவலத்தில் உள்ள சாலையில் போதை பொருள் தடுப்பு பிரிவு காவல் துறையினர் வாகன சோதனையில்…

Read more

“குற்றம் நிரூபிக்கப்பட்டது”… 9 பேருக்கு 12 வருஷம் ஜெயில் ஒரு லட்சம் அபராதம்… கோர்ட்டின் அதிரடி தீர்ப்பு‌‌..!!

திண்டுக்கல் மாவட்டம் தாடிக்கொம்பு பகுதியில் கடந்த 2022 ஆம் ஆண்டு கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் முத்துக்கருப்பன் (23), வைரவன் (31), சுந்தரபாண்டி (38), அர்ஜுனன்…

Read more

“விபத்தில் சிக்கிய கானா பாடகி”… கட்டுப்பாட்டை இழந்து… நண்பர்களும் படுகாயம்… ஹாஸ்பிடலில் தீவிர சிகிச்சை..!

சென்னை மேற்கு கூவம் பகுதியில் திருநங்கை விமலா என்பவர் வசித்து வருகிறார். கானா பாடகியான இவர் இன்று அதிகாலை தன்னுடைய நண்பர்களுடன் காரில் சென்னை மெரினா சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது கார் அதிவேகமாக சென்று கொண்டிருந்த நிலையில் கட்டுப்பாட்டை இழந்ததால்…

Read more

தமிழகத்தில் 17 பாலிடெக்னிக் கல்லூரிகள் மூடல்… காரணம் என்ன..? வெளியான அதிர்ச்சி தகவல்.!!

தமிழ்நாடு உயர் கல்வித்துறையின் தொழில்நுட்ப கல்வி இயக்கத்தின் கீழ் பாலிடெக்னிக் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. அதன்படி 56 அரசு பாலிடெக்னிக் கல்லூரிகள், 32 அரசு உதவி பெறும் கல்லூரிகள் மற்றும் 350 க்கும் மேற்பட்ட தனியார் பாலிடெக்னிக் கல்லூரிகள் உள்ளன. இந்நிலையில்…

Read more

“அச்சுறுத்தி வந்த கரடி”… பீதியில் வீட்டுக்குள்ள முடங்கிய மக்கள்… கூண்டு வைத்து வெற்றிகரமாக பிடித்த வனத்துறையினர்..‌!!

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே உள்ள கிராமப்பகுதிகளில் கரடி ஒன்று சுற்றி திரிவதால் பயந்து போன அப்பகுதி மக்கள் வெளியில் வராமல் இருந்துள்ளனர். அந்தக் கரடி அடிக்கடி பொதுமக்கள் வசிக்கும் இடங்களுக்கு வந்து அச்சுறுத்திய நிலையில் கிராம மக்கள் அனைவரும் வனத்துறையினரிடம்…

Read more

“வசூலில் சக்கை போடு போடும் மோகன்லாலின் துடரும் திரைப்படம்”… நேரில் அழைத்து பாராட்டிய நடிகர் சூர்யா மற்றும் கார்த்தி… வைரலாகும் போட்டோஸ்…!!!

மலையாள சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் மோகன்லால். இவர் நடித்த “துடரும்” திரைப்படம் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில் 200 கோடி வசூல் சாதனையை எட்டியுள்ளது. அதோடு மலையாள சினிமாவில் அதிக வசூல் சாதனை பெற்ற…

Read more

“மீண்டும் காதல் கதை”… இயக்குனர் மணிரத்தினத்தின் அடுத்த பட ஹீரோ இவரா..? வெளியான அப்டேட்.!!

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக இருப்பவர் மணிரத்தினம். இவர் நடிகர் கமல்ஹாசன் மற்றும் நடிகர் சிம்பு ஆகியோரை வைத்து இயக்கிய “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் 5ம் தேதி வெளியாக இருக்கிறது. இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை…

Read more

“சட்ட விரோதமாக சுரங்கம் அமைத்து தங்கம் கடத்திய நபர்கள்”… மழையினால் ஏற்பட்ட விபத்து… இடிபாடுகளில் சிக்கி 19 தொழிலாளர்கள் பலி…!!!

தெற்காசிய நாடுகளில் அதிக கனிம வளங்கள் கொண்ட பகுதியாக இந்தோனேசியா காணப்படுகிறது. இது ஆசியாவிலேயே தங்க உற்பத்தியில் முதன்மையான நாடாக கருதப்படுகிறது. இங்கிருந்து சுமார் 100 டன் அளவிலான தங்கம் கடந்த 2024 ஆம் ஆண்டு உலக அளவில் ஏற்றுமதி செய்யப்பட்டது…

Read more

“மூட்டை மூட்டையாக ஓடையில் பூக்களை கொட்டும் விவசாயிகள்”… ஒரு கிலோ 10 ரூபாய்க்கு தான் விற்பனையாகுது… வேதனை சம்பவம்..!!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள பவானிசாகர், சத்தியமங்கலம், புளியம்பட்டி, புஞ்சை போன்ற கிராமங்களில் உள்ள விவசாயிகள் ஏக்கர் கணக்கில் மல்லிகை, சம்பங்கி, ரோஜா, கனகாம்பரம் போன்ற பூக்களை பயிரிட்டுள்ளனர். இங்குள்ள விவசாயிகள் தினமும் சத்தியமங்கலம் பூ மார்க்கெட்டுக்கு பூக்களை எடுத்துச் சென்று விற்பனை…

Read more

ஒரு சொட்டு தண்ணீர் கூட வீணாகாது…! “சாவி போட்டு தான் திறக்கணும்”… பிளம்பரின் அசத்தல் கண்டுபிடிப்பு… வேற லெவல் ஐடியா..!!

கோடை காலங்களில் தண்ணீர் பற்றாக்குறையால் மக்கள் அனைவரும் பாதிக்கப்படுகின்றனர். ஆனால் சிலர் தண்ணீரை வீணாக்குகின்றனர். இதனை தடுப்பதற்காக ஒரு பிளம்பர் புதிய கண்டுபிடிப்பு ஒன்றை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் நீர் குழாயை சாதாரணமாக திறந்து மூட முடியாமல் சாவி…

Read more

“மணமேடையில் கனவுகளோடு காத்திருந்த மணமகள்”… ஃபுல் போதையில் தள்ளாடியபடி நடந்து வந்த மணமகன்… சிரித்த உறவினர்கள் .. அடுத்து நடந்த பரபரப்பு..!!!

உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள சம்பல் மாவட்டத்தில் ஒரு ஜோடிக்கு திருமணம் நடைபெற்றது. அதன்படி மணமகள் மேடையில் அமர்ந்து கொண்டிருந்த போது மணமகள் நடந்து வந்தார். அவர் குடிபோதையில் தள்ளாடியபடி நடந்து வருவதை மணமகள், அவருடைய குடும்பத்தினர் பார்த்த நிலையில் அதிர்ச்சி அடைந்தனர்.…

Read more

“ஒரே நாளில் காணாமல் போன 4 இளம் பெண்கள்”…. தீவிர தேடுதல் வேட்டையில் போலீஸ்… கள்ளக்குறிச்சியில் அதிர்ச்சி..!!

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் பகுதியைச் சுற்றி பாண்டிய குப்பம், தொட்டியம், சிறுமங்கலம் போன்ற கிராமங்கள் அமைந்துள்ளது. இந்த கிராமங்களில் வசித்து வரும் 4 பெண்கள் ஒரே நாளில் காணாமல் போனதாக கூறப்படுகிறது. அதாவது  ஒரே நாளில் 4 பெண்கள் வெவ்வேறு நேரங்களில்…

Read more

“களைகட்டிய கோடை கொண்டாட்டம்”… யோகாசனம் செய்து அசத்திய மாணவ மாணவிகள்.. அதுமட்டுமா..? அப்பப்பா எவ்வளவு போட்டிகள்.. அசத்திட்டாங்க..!!

தென்காசி மாவட்டம் கடையம் அருகே உள்ள தோரண மலையில் கோடை விடுமுறை கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு கோடை விடுமுறைக்காண கொண்டாட்டம் நேற்று நடைபெற்ற நிலையில் ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். இந்த கொண்டாட்டம் காலை 8…

Read more

“பட்டாவில் திருத்தம் செய்யணுமா”..? அப்போ‌ ரூ.15,000 லஞ்சம் வேணும்… கையும் களவுமாக சிக்கிய அரசு அதிகாரி…. போலீஸ் அதிரடி.!

திருவாரூர் நகர் பகுதியில் செல்வ கணேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனக்கு சொந்தமான நிலத்தின் பட்டாவில் பிழை இருந்ததால் அதனை சரி செய்வதற்காக தாசில்தார் அலுவலகத்திற்கு சென்றார். அப்போது பட்டாவிலுள்ள பிழையை திருத்துவதற்காக மனு கொடுத்த போது வருவாய் முதுநிலை…

Read more

“காணாமல் போன இருசக்கர வாகனம்”… வசமாக சிக்கிய வாலிபர்கள்… தட்டி தூக்கி சிறையில் அடைத்த போலீஸ்..!!!

நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் அமைந்துள்ள காமராஜ் நகர் பகுதியில் அருணாச்சலம் என்பவர் வசித்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் தனது இருசக்கர வாகனத்தை வீட்டின் முன்பு நிறுத்தியிருந்தார். திடீரென அந்த இருசக்கர வாகனம் காணாமல் போனதால் அதிர்ச்சி அடைந்த அவர் பாளையங்கோட்டை…

Read more

“பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் சொன்னது தப்பு”… அவர் ஒன்னும் கடைசி நட்சத்திரம் அல்ல… நான் நெருங்கிட்டேன்… நடிகர் விஜய் தேவரகொண்டா…!!!!

தெலுங்கு சினிமாவில் பிரபலமான நடிகராக இருப்பவர் விஜய் தேவரகொண்டா. இவர் தெலுங்கில் நடித்த கீதா கோவிந்தம் என்ற திரைப்படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார். இந்நிலையில் விஜய் தேவரகொண்டா சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது, அவரிடம் நடிகர்…

Read more

“இரவு நேர ரோந்து பணி”… பாலத்தின் மீது ஜோராக நடந்த விற்பனை… வசமாக சிக்கிய நபர்… பாட்டில் பாட்டிலாக பறிமுதல்..!!

பாளையங்கோட்டை மதுவிலக்கு சிறப்பு சப் இன்ஸ்பெக்டராக முருகராஜ் என்பவர் இருக்கிறார். இவரது தலைமையில் காவல் துறையினர் இரவு நேர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அவர்கள் முருகன் குறிச்சி அருகே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது அங்கு மது விற்பனை செய்து நடந்து கொண்டிருப்பது…

Read more

துருக்கிக்கு அடுத்தடுத்து செக்… “இந்திய பல்கலைக்கழகங்கள் எடுத்த முக்கிய முடிவு”… அதிரடி அறிவிப்பு..!!!

இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் பகுதியில் உள்ள பஹல்காம் சுற்றுலா தளத்தில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதற்கு பதிலடியாக இந்தியா பாகிஸ்தான் மீது “ஆபரேஷன் சிந்தூர்” என்ற பெயரில் தாக்குதல் நடத்தியது. அப்போது துருக்கி பாகிஸ்தானுக்கு ஆதரவாக செயல்பட்டது. அதாவது இந்தியா-பாகிஸ்தான் தாக்குதலின் போது…

Read more

“தொடர் கனமழை”… குடியிருப்புகளில் புகுந்த வெள்ள நீர்… 18 பேர் பலி… மீட்பு பணிகள் தீவிரம்..!!

அமெரிக்காவில் உள்ள கெண்டகி மாகாணத்தில் கடந்த சில நாட்களாகவே கன மழை பெய்து வருகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தாழ்வான பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளதால் குடியிருப்புகள் தண்ணீரில் மூழ்கியுள்ளது. இந்நிலையில் கடுமையான வெள்ளத்தின் காரணமாக…

Read more

“ஜவுளி தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து”… உரிமையாளர் குடும்பம் உட்பட 7 பேர்‌ பலி… ஜனாதிபதி, பிரதமர் மோடி இரங்கல்… நிவாரணம் அறிவிப்பு..!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள சோலாப்பூர் மாவட்டத்தில் அகால்கோட் பகுதியில் உள்ள ஒரு சாலையில் ஜவுளி தொழிற்சாலை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த தொழிற்சாலையில் நேற்று அதிகாலை 3.45 மணியளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் தொழிற்சாலையின் உரிமையாளரான ஹாஜி…

Read more

.”வாடிவாசல் படம்”… மக்களின் எதிர்பார்ப்பிற்கு நான் பொறுப்பல்ல… அது நடந்தால் சந்தோஷப்படுவேன்… இயக்குனர் வெற்றிமாறன் ஓபன் டாக்..!!!

தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனராக இருப்பவர் வெற்றிமாறன். இவரது இயக்கத்தில் உருவாகி வரும் “வாடிவாசல்” என்ற திரைப்படத்தில் நடிகர் சூர்யா நடிக்க இருக்கிறார். இந்த படத்திற்கான படப்பிடிப்பு பணிகள் வரும் ஜூலை மாதம் தொடங்கவுள்ள நிலையில், தற்போது படத்தின் இசை பணிகள்…

Read more

“நள்ளிரவில் கிராமத்திற்குள் நுழைந்த பயங்கரவாதிகள்”… 23 விவசாயிகள் சுட்டுக்கொலை… பெண்கள், குழந்தைகள் உட்பட 50-க்கும் மேற்பட்டோரை கடத்தி சென்றதால் பரபரப்பு..!!!

மேற்கு ஆப்பிரிக்காவில் உள்ள நைஜீரியா நாட்டில் போகாஹாரம், அல்கொய்தா, ஐ.எஸ் போன்ற பயங்கரவாத குழுக்கள்  நாட்டின் அரசாங்கத்தை எதிர்த்து பல தாக்குதல்களை நடத்தி வருகின்றது. இந்நிலையில் கொடூர கடத்தல் கும்பலான போகாஹாரம் என்னும் பயங்கரவாத குழு தற்போது நைஜீரியாவில் உள்ள கிராம…

Read more

“ஆசை வார்த்தைகள் கூறி 17 வயது சிறுமியை”… குழந்தை திருமண தடைச் சட்டத்தில் 29 வயது வாலிபர் கைது… 27 வருஷம் ஜெயில்.. அதிரடி தீர்ப்பு..!!!

சிவகங்கை மாவட்டம் இடையகாட்டூர் பகுதியில் அஜித்குமார் (29) என்பவர் வசித்து வருகிறார். இவர் மதுரையில் உள்ள ஒரு தனியார் மில்லில் கடந்த 2 வருடங்களாக வேலை செய்து வருகிறார். இந்நிலையில் அதே மில்லில் வேலை செய்து வரும் திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த…

Read more

“பயங்கரவாதிகளின் ஊடுருவல்”… தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட பாதுகாப்பு அதிகாரி மின்னல் தாக்கி பலி.. ஒருவர் படுகாயம்.. பெரும் சோகம்..!!

ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள திரிபுரா கிராமத்தில் கிளர்ச்சியாளர்கள் ஊடுருவியதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி சிஆர்பிஎப் பாதுகாப்பு படையினர் நேற்று இரவு 11 மணியளவில் தேடுதல் பணியில் இறங்கினர். அப்போது பிரபோசிங் என்ற அதிகாரி வனப்பகுதியில் கிளர்ச்சியாளர்களை…

Read more

“ராகிங் கொடுமை”… ஜூனியர் மாணவனின் ஆடைகளை கிழித்து கொடூரமாக தாக்கிய சீனியர் மாணவர்கள்…. பரபரப்பு சம்பவம்..!!

மத்திய பிரதேச மாநிலத்தில் உஜ்ஜைன் மாவட்டத்தில் விக்ரம் பல்கலைக்கழகம் அமைந்துள்ளது. இந்த பல்கலைக்கழகத்தில் உள்ள விடுதியில் தங்கி மாணவர் ஒருவர் பி.டெக் 3 ம் ஆண்டு படித்து வரும் நிலையில், கல்லூரியின் மூத்த மாணவர்கள் சிலர் ராகிங் செய்துள்ளனர். அந்த மாணவனை…

Read more

“சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த இருவர்”… சோதனை செய்தபோது சிக்கிய ரூ.4 கோடி மதிப்புள்ள பொருள்… தீவிர விசாரணை..!!

மராட்டிய மாநிலம் மும்பையில் உள்ள ஜோகேஸ்வரி பேருந்து நிலையத்தில் போதை பொருள் கடத்தப்படுவதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த 2 நபரை சந்தேகத்தின் பெயரில்…

Read more

“பசுமாட்டை துரத்திய தெரு நாய்கள்”… மர படிக்கட்டில் ஏறி 3-வது மாடிக்கு சென்றதால் பரபரப்பு… நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு பத்திரமாக மீட்ட தீயணைப்பு துறையினர்..!!

மராட்டிய மாநிலம், புனே, பர்தேஷிவாடா பகுதியில் உள்ள தெருவில் பசு மாடு ஒன்று நின்று கொண்டிருந்தது. அதனை தெரு நாய்கள் சில துரத்தியதால் பயந்து போன பசு அங்கிருந்த ஒரு கட்டிடத்தில் மர படிக்கட்டின் மூலம் ஏறி 3 வது மாடிக்கு…

Read more

“ராணுவத்தினருக்கும் கிளர்ச்சி படைகளுக்கும் இடையே தொடரும் மோதல்”.. பயங்கர தாக்குதலில் 200 ராணுவ வீரர்கள் பலி… பரபரப்பு..!!!

மேற்கு ஆப்பிரிக்காவில் பர்கினோ பசோ என்ற நாடு அமைந்துள்ளது. இந்த நாட்டில் கடந்த 2023 ஆம் ஆண்டு முதல் ராணுவ ஆட்சி நடைபெற்று வருகிறது. அதோடு ஐஎஸ் மற்றும் அல்கொய்தா பயங்கரவாத அமைப்புகள் அத்துமீறி தங்களுடைய மேலாதிக்கத்தை நடத்தி வருகின்றனர். அவர்களுக்கு…

Read more

சாலையோரம் குழந்தைகளுடன் நின்று கொண்டிருந்த தந்தை… நொடி பொழுதில் நடந்த பயங்கரம்… துடி துடித்து பலியான சோகம்..!!

செங்கல்பட்டு மாவட்டம் கொளத்தூர் பகுதியில் கார்த்திக் என்பவர் தனது குடும்பத்தினருடன் வசித்து வந்துள்ளார். இவர் சம்பவ நாளில் தன்னுடைய இருசக்கர வாகனத்தில் நல்லாமூருக்கு சென்ற நிலையில் தனது மகன் மற்றும் மகளுடன் சாலையோரத்தில் நின்று கொண்டிருந்தார். அப்போது செய்யூரில் இருந்து வேகமாக…

Read more

“ஜெயிலில் இருந்த கைதியை பார்க்க வந்த நபர்”… பிஸ்கட்டை கொடுக்கும் போது.. சந்தேகப்பட்ட போலீஸ்… பிரித்துப் பார்த்தபோது…கையும் களவுமாக சிக்கிய சம்பவம்.!!

தர்மபுரியில் முகமது சுகில் என்பவர் வசித்து வருகிறார். இவர் சேலம் மத்திய சிறையில் இருக்கும் கைதி ஒருவரை பார்ப்பதற்காக சென்று இருந்த நிலையில் தான் கொண்டு வந்த பிஸ்கட்டை அவரிடம் கொடுக்குமாறு காவல்துறையினரிடம் கூறியுள்ளார். அப்போது காவல்துறையினர் சந்தேகம் அடைந்ததால் பிஸ்கட்டை…

Read more

“காசா மீது இஸ்ரேல் தாக்குதல்”… 2 வருஷமாக நீடிக்கும் போர்… 53,000-க்கும் ஏற்பட்ட மக்கள் பலியானதாக தகவல்..!!!

கடந்த 2023 ஆம் ஆண்டு இஸ்ரேலில் ஹமாஸ் பயங்கரவாத குழுக்கள் தாக்குதல் நடத்தினர். இதில் சுமார் 1,139 இஸ்ரேலியர்கள் படுகொலை செய்யப்பட்டனர். அதோடு 251 பேரை ஹமாஸ் அமைப்பினர் காசாவிற்கு பணய கைதிகளாக பிடித்து சென்றனர். இதனால் இஸ்ரேல் காசா மீது…

Read more

“பச்சிளம் குழந்தையின் அழுகுரல்”… ஓடோடி சென்று பார்த்த மக்கள்… துணி பைக்குள் சுற்றி… எப்படித்தான் மனசு வந்துச்சோ…? போலீஸ் விசாரணை..!!!

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள மணிக்கிரன் விடுதி அருகே மேயா குளக்கரை என்ற பகுதி உள்ளது. இங்கு நேற்று காலை ஒரு குழந்தை அழும் சத்தம் கேட்டது. அதனை அந்த வழியாக சென்ற மக்கள் பார்த்த நிலையில் ஒரு பச்சிளம் பெண் குழந்தை…

Read more

“நடுவானில் பறந்த விமானத்தில் விமான பணி பெண்ணிடம் அத்துமீறி கழிவறைக்குள்”… இந்திய வாலிபருக்கு 3 வரம் சிறை தண்டனை வழங்கி கோர்ட் தீர்ப்பு..!!!

ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரில் விமான நிலையம் அமைந்துள்ளது. இங்கிருந்து சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் விமானம் ஒன்று சிங்கப்பூர் நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்போது பணியில் இருந்த பெண்ணிடம் இந்தியாவை சேர்ந்த வாலிபர் ரஜத் (20) என்பவர் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். அதாவது…

Read more

“சாலையில் கிடந்த தங்க நகை”.. நேர்மையாக நடந்து கொண்ட லாரி ஓட்டுநர்.. மாவட்ட எஸ்.பி நேரில் அழைத்து பாராட்டு.!!

திருநெல்வேலி மாவட்டம் மருதம்புதூர் பகுதியில் வசித்து வரும் பொன்ராஜேஸ்வரன் (26) என்பவர் செங்கல் லோடு ஏற்றிக்கொண்டு லாரியில் வீரவநல்லூருக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது சிறிது நேரம் ஓய்வெடுப்பதற்காக தென் திருப்பவனம் பேருந்து நிறுத்தம் அருகே லாரியை நிறுத்திவிட்டு நின்று கொண்டிருந்த போது…

Read more

“பிளாஸ்டிக் பையில் கிடந்த கை கால்கள்”… கள்ளக்காதலனுடன் சேர்ந்து ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரியை துண்டு துண்டாக கூறு போட்ட மனைவி… பகீர் சம்பவம்..!!!

உத்திர பிரதேச மாநிலம் பகதூர்பூர் பகுதியில் தேவேந்திர குமார்-மாயாதேவி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு ஒரு மகள் இருக்கிறாள். தேவேந்திர குமார் ஓய்வு பெற்ற ராணுவ வீரர் ஆவார். அவர் கடந்த சில நாட்களுக்கு முன்பாக திடீரென காணாமல் போய்விட்டார். இது…

Read more

“சிப்ஸ் பாக்கெட்”… பங்கு வைப்பதில் சண்டை… கோபத்தில் 15 வயது சிறுவனை பலமுறை வயிற்றில்… 13 வயது சிறுவன் கைது… அதிர்ச்சியில் பெற்றோர்.!!

கர்நாடக மாநிலத்தில் உப்பள்ளி கமரி பேட்டை பகுதியில் சேத்தன் என்ற 15 வயது சிறுவன் பெற்றோருடன் வசித்து வந்துள்ளார். இவன் அப்பகுதியில் உள்ள 13 வயது சிறுவனுடன் தினமும் விளையாடுவது வழக்கம். இவர்கள் இருவரும் கோடை விடுமுறையின் காரணமாக தினமும் வீட்டின்…

Read more

“இரவு நேரத்தில் பதுங்கி இருந்து நோட்டமிட்ட கும்பல்”… வசமாக பிடித்த போலீஸ்… விசாரணையில் தெரிந்த அதிர்ச்சி உண்மை..!!

திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை பகுதியில் காவல் துறையினர் இரவு நேரத்தில் காவல் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது 6 மர்ம நபர்கள் கீழநத்தம் சாலை வழியே செல்லும் வாகனங்களை மறைத்து வழிப்பறி செய்வதற்காக மறைந்திருந்த நிலையில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினரின் கண்களில்…

Read more

“மிஸ் திருநங்கை 2025 அழகி போட்டி”….. வெற்றி பெற்ற நெல்லை ரேணுகா….!!

கள்ளக்குறிச்சி மாவட்டம் கூவாகம் கிராமத்தில் திருநங்கைகளின் குலதெய்வமான கூத்தாண்டவர் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த திருக்கோவிலில் கடந்த மாதம் 29ஆம் தேதி சித்திரை திருவிழா தொடங்கிய நிலையில் அரவான் சாமி கண் திறத்தல் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியின் போது திருநங்கைகள்…

Read more

UPSC புதிய தலைவராக அஜய் குமார் நியமனம்… ஜனாதிபதி திரௌபதி முர்மு ஒப்புதல்..!!

மத்திய பணியாளர் தேர்வாணையத்தில் யுபிஎஸ்இ தலைவராக பிரீத்தி சூடான் இருந்த நிலையில் கடந்த ஏப்ரல் 29ஆம் தேதி அவருடைய பதவிக்காலம் முடிந்தது. இந்நிலையில் மத்திய பணியாளர் அமைச்சகம் முன்னாள் பாதுகாப்பு செயலாளரான அஜய் குமாரை புதிய யுபிஎஸ்இ தலைவராக நியமனம் செய்துள்ளது.…

Read more

கழுத்தில் பாம்பை போட்டு அருள்வாக்கு சொன்ன சாமியார்”…அதிர்ச்சியில் பக்தர்கள் ‌‌!!

செங்கல்பட்டு மாவட்டம் சித்தேரிக்கரை பகுதியில் பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ ஞானசக்தி நாகாத்தம்மன் கோவிலில் சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு மகா கும்பாபிஷேகம் மற்றும் பால்குடம் எடுக்கும் விழா நடைபெறும். அந்த வகையில் இந்த வருடமும் 108 கலசங்களுடன் மகா கும்ப கலசம்…

Read more

“நகைகளை லாக்கரில் வைக்க நேரமில்லாததால்”… பீரோவில் வைத்துவிட்டு சாவியை அக்கா கணவரிடம் கொடுத்த நபர்… ஒரு வருஷம் ஆகியும் இன்னும் கொடுக்கல… போலீசில் புகார்..!

திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவி அருகே கூனியூர் கிராமத்தை சேர்ந்த பாண்டியன் (33) என்பவர் சென்னையில் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் வசித்து வருகிறார். இவர் கடந்த 2024 ஜனவரி மாதம் நடந்த சுப நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக சென்னையிலிருந்து கூனியூருக்கு வந்தார்.…

Read more

ஓடும் ரயிலில் அதிர்ச்சி..! “திடீரென மிடில் பெர்த் பெண்ணின் தலையில் விழுந்து”… வலியில் அலறி துடித்த சம்பவம்.. சென்னையில் அதிர்ச்சி.!!

சென்னை முகலிவாக்கம் பகுதியில் ஜோதி என்பவர் தனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் தனது மனைவி சூர்யா மற்றும் மகனுடன் சென்னையில் இருந்து பாலக்காடு செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணம் செய்தார். படுக்கை வசதி கொண்ட பெட்டியில் கீழ்…

Read more

தந்தையுடன் மலை ஏறிய 15 வயது சிறுவன்…. சாமி தரிசனம் செய்துவிட்டு திரும்பிய போது நேர்ந்த சோகம்…!!

கோவை மாவட்டத்தின் அருகே உள்ள மேற்கு தொடர்ச்சி மலையடிவாரம் பகுதியில் உள்ள பூண்டி கிராமத்தில் வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு சித்ரா பௌர்ணமி அன்று தமிழகத்தின் பல பகுதிகளிலிருந்து ஏராளமான பக்தர்கள் வருவது வழக்கம். இந்நிலையில் நேற்று சித்ரா…

Read more

“7 வருஷத்துக்கு முன்பு நடந்த கொடூர கொலை”… நீடித்த மர்மம்… 4 குற்றவாளிகளை கைது செய்து உண்மையை கண்டுபிடித்த போலீஸ்…!!

தூத்துக்குடி மாவட்டம் நாகலாபுரம் அருகே உள்ள காட்டுப்பகுதியில் கடந்த 2018 ஆம் ஆண்டு உடம்பில் படுகாயங்களுடன் அடையாளம் தெரியாத ஆண் சடலம் ஒன்று கிடந்தது. இந்த தகவல் காவல் நிலையத்திற்கு தெரிவிக்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த அவர்கள் இறந்த நபரின்…

Read more

“ரெய்டு பயம்”.. பாலிவுட் நடிகர்கள் கருத்து சொல்ல தயங்குவதற்கு இதுதான் காரணம்”… போட்டுடைத்த பிரபல பாடலாசிரியர்…!!!

இந்தி சினிமாவில் பிரபலமான பாடலாசிரியர் மற்றும் கவிஞராக இருப்பவர் ஜாவேத் அக்தர். மத்திய பிரதேச மாநிலத்தை சேர்ந்தவ இவர் சமீபத்தில் மூத்த அரசியல் தலைவர் மற்றும் உச்ச நீதிமன்ற வழக்குரைநரான கபில் சிபலுடன் நேர்காணலில் பேசி இருந்தார். அதில் அவர் பேசியதாவது,…

Read more

“ரெட்ரோ படத்தில் நடித்த நடிகை பூஜா ஹெக்டேவின் கலர்”… கலாய்த்த பிரியா ஆனந்த்… ரசிகரின் பதிவு இணையத்தில் வைரல்..!!

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகையாக இருப்பவர் பூஜா ஹெக்டே. இவர் தெலுங்கு, ஹிந்தி போன்ற பல மொழிகளில் நடித்து வருகிறார். 4 சைமா விருதுகளை பெற்ற இவர் தென்னிந்தியாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகையாக கருதப்படுகிறார். இவர் தற்போது நடிகர் சூர்யாவுடன்…

Read more

“இது தாஜ்மஹாலா, சொர்க்கமா”..? முதல் ஆளாக நுழைந்து மொத்த அழகையும் வீடியோவாக வெளியிட்ட இங்கிலாந்து பெண்… அசந்து போன நெட்டிசன்கள்..!!

உத்திரபிரதேச மாநிலம் ஆக்ரா நகரில் இந்தியாவின் உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மஹால் அமைந்துள்ளது. ஆக்ரா நகரின் யமுனை ஆற்றங்கரையில் உள்ள பளிங்கு கற்களால் ஆன இந்த சுற்றுலா தளத்திற்கு தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் இங்கிலாந்து நாட்டை சேர்ந்த…

Read more

பெரும் சோகம்…! அமெரிக்காவில் இந்திய மாணவர்கள் 2 பேர் பலி… கோர விபத்தில் நடந்த சோகம்..!!

அமெரிக்காவின் ஓகியோ பகுதியில் கிளீவ்லேண்ட் என்ற பல்கலைக்கழகம் அமைந்துள்ளது. இந்த பல்கலைக்கழகத்தில் சவுரா பிரபாகர் (23), மானவ் பட்டேல் (20), என்ற இந்தியாவை சேர்ந்த 2 மாணவர்கள் பயின்று வந்தனர். இந்நிலையில் இவர்கள் தனது நண்பருடன் சேர்ந்து பென்சில்வேனியாவின் டர்ன் பைக்…

Read more

“காதல் திருமணம் செய்த தம்பி”… கோபத்தில் அடிக்கடி சண்டை போட்ட அண்ணன்… தெருவில் நின்று பேசும்போது… பரபரப்பு சம்பவம்.!!

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே பெரியகுளம் பகுதியில் சுப்பிரமணியன் (37) என்பவர் வசித்து வருகிறார். இவருடைய சகோதரர் பழனி சங்கர் (33) இவருக்கு சமீபத்தில் காதல் திருமணம் நடந்து முடிந்தது. இதனால் பழனிசங்கருக்கும், அவரது அண்ணன் சுப்ரமணியனுக்கும் இடையே அடிக்கடி தகராறு…

Read more

Other Story