“வாடிவாசல்ல சீறி வந்த காளை…. எஜமானப் பார்த்ததும் பாசமான புள்ளையா மாறிடுச்சே” – நெஞ்சை நனைக்கும் ஜல்லிக்கட்டு வைரல் வீடியோ….!!
ஜல்லிக்கட்டு மைதானமான வாடிவாசலில் இருந்து மிகவும் ஆக்ரோஷமாக வெளியே குதித்து வந்த ஒரு காளை, அங்கிருந்த வீரர்களை மிரள வைத்தது. ஆனால், சீறி வந்த அந்த காளை தனது உரிமையாளரைக் கண்ட அடுத்த நொடியே, அப்படியே வேகம் குறைந்து சாதுவாக மாறியது.…
Read more