“மக்களை உட்கார வச்சுதான் பேசணும்” அரசு அலுவலகங்களில் அதிரடி மாற்றம்…. பதிவுத்துறை தலைவரின் அதிரடி சுற்றறிக்கை….!!
பொதுமக்கள் தங்களின் சொத்துப் பதிவு உள்ளிட்ட பல்வேறு தேவைகளுக்காக சார் பதிவாளர் அலுவலகங்களுக்குச் செல்லும்போது, நீண்ட நேரம் காக்க வைக்கப்படுவதோடு அலட்சியமாக நடத்தப்படுவதாகவும் தொடர்ந்து புகார்கள் எழுந்து வந்தன. இந்த நிலைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, பதிவுத்துறை தலைவர் அனைத்து மாவட்ட…
Read more