சீனாவில் தெருவில் தனது மகளுடன் நடந்து சென்று கொண்டிருந்த ஒரு பெண், அங்கிருந்த ஒரு நாயைப் பார்த்ததும் பாசத்துடன் அதைக் கொஞ்ச முயன்றுள்ளார். அந்தப் பெண் நாயைத் தடவிக் கொடுக்க குனிந்தபோது, சற்றும் எதிர்பார்க்காத வகையில் அந்த நாய் ஆக்ரோஷமாகப் பாய்ந்து அந்தப் பெண்ணின் முகத்தைக் கவ்வித் குதறியது.
🚨‼️ CUIDADO CON EL PERRO.
En China, un perro LE ARRANCÓ LA CARA a una mujer que pasaba con su hija caminando y se agacho a acariciarlo.
Opiniones? 💀 pic.twitter.com/yhjhjqTyB9
— CaptainAlerta (@AlertaCaptain) May 15, 2026
பாசம் காட்டப் போன இடத்தில், அந்த நாயின் வெறித்தனமான தாக்குதலால் அந்தப் பெண்ணின் முகம் சிதைந்து போனது. இந்தக் கோரச் சம்பவம் அந்தப் பகுதியையே பேரதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. குழந்தைக்கு முன்னாலேயே தாயின் முகம் சிதைக்கப்பட்ட இந்தச் சம்பவம், விலங்குகளிடம் பழகும்போது எவ்வளவு எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதற்கு ஒரு கசப்பான பாடமாக அமைந்துள்ளது.
