உறவினர் வீட்டு நிகழ்ச்சிக்கு சென்ற நபர்…. எதிர்பாராமல் நடந்த சம்பவம்…. கதறும் குடும்பத்தினர்…!!

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள திருக்கண்டலம் ஊராட்சி மடவிலாசம் காலனி பெருமாள் கோவில் தெருவில் துரைராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலி வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் துரைராஜ் கேளம்பாக்கத்தில் நடைபெற்ற உறவினர் வீட்டு திருமண நிகழ்ச்சியில் கலந்து விட்டு மோட்டார்…

Read more

சாலையின் குறுக்கே வந்த மாடு…. விபத்தில் சிக்கி பலியான நபர்…. போலீஸ் விசாரணை…!!

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள மருத்துவ கல்லூரி சாலை அன்னை சாவித்திரி நகரில் தமிழ்ச்செல்வன் என்பவர் வசித்து வருகிறார். இவர் மோட்டார் சைக்கிளில் வெளியே சென்றார். இந்நிலையில் தஞ்சை மூலிகை பண்ணை ரோட்டில் சென்றபோது சாலையின் குறுக்கே வந்த மாடு மீது மோதாமல் இருப்பதற்காக…

Read more

பயங்கரமாக மோதிய வாகனம்…. நடந்து சென்ற நபர் பலி…. போலீஸ் விசாரணை…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள பின்னலூர் சிவன் கோவில் அருகே 50 வயது மதிக்கத்தக்க நபர் நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் அவர் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றது. இதனால் படுகாயமடைந்த அந்த நபர்…

Read more

உறவினருடன் சிகிச்சை பெற சென்ற நபர்…. விபத்தில் சிக்கி பலியான சம்பவம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள களக்காடு அம்பேத்கர் நகரில் ஆட்டோ டிரைவரான மந்திரமூர்த்தி என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது உறவினர் ரகுவரன் சிதம்பரபுரம் பகுதியில் வசித்து வந்துள்ளார். இவர் என்ஜினியராக இருக்கிறார். இந்நிலையில் மந்தரமூர்த்திக்கு டயாலிசிஸ் சிகிச்சை அளிப்பதற்காக இரண்டு பேரும் மோட்டார்…

Read more

சடன் பிரேக் பிடித்த டிரைவர்…. படிக்கட்டில் இருந்து தவறி விழுந்த நபர் பலி…. கோர விபத்து….!!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கொண்டி செட்டிப்பட்டி மோகனூர் ரோடு பகுதியில் ராதாகிருஷ்ணன் என்பவர் வசித்து வந்துள்ளார். நேற்று முன்தினம் அவர் கோவைக்கு சென்று விட்டு வீட்டிற்கு செல்வதற்காக சேலம் செல்லும் தனியார் பேருந்தில் பயணித்தார். அந்த பேருந்தில் கூட்டம் அதிகமாக இருந்ததால்…

Read more

Other Story