குழந்தையை பார்த்து கொள்வதில் தகராறு… இளம்பெண் எடுத்த விபரீத முடிவு… சோகத்தில் குடும்பத்தினர்…!!
சென்னை மாவட்டத்தில் உள்ள சேத்துப்பட்டு அய்யா பிள்ளை தெருவில் அரவிந்த் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஐடி நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு ராஜேஸ்வரி என்ற மனைவி இருந்துள்ளார். இவர் தனியார் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இந்த…
Read more