கல்லூரி வளாகத்தில் இளம்பெண் மர்மமாக இறப்பு…. உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு…!!
விழுப்புரம் மாவட்டத்திலுள்ள திருவெண்ணெய்நல்லூர் காந்திநகரில் திருவள்ளுவன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகள் சுபா பெரம்பலூரில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் இருக்கும் மெட்ரிகுலேஷன் பள்ளியில் அலுவலக ஊழியராக பணிபுரிந்து வந்துள்ளார். கடந்த 23-ஆம் தேதி சுபா கல்லூரி வளாகத்தில் தூக்கிட்டு…
Read more