கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள்…. வாலிபருக்கு நடந்த விபரீதம்…. போலீஸ் விசாரணை…!!

கரூர் மாவட்டத்தில் உள்ள மூலகவுண்டனூர் பகுதியில் விக்னேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது மோட்டார் சைக்கிளில் கரூர்-மதுரை சாலையில் சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் வேலம்மாள் பள்ளி அருகே சென்ற போது கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் கீழே விழுந்து விபத்துக்குள்ளானது.…

Read more

மோட்டார் சைக்கிள் மீது மோதிய லாரி…. படுகாயமடைந்த வாலிபர்…. போலீஸ் விசாரணை…!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு சேலத்தைச் சேர்ந்த சரவணன் என்பவர் இருசக்கர வாகனத்தில் சென்றார். அங்கு சொந்த வேலையை முடித்துவிட்டு மீண்டும் அவர் ஊருக்கு வந்து கொண்டிருந்தார். இந்நிலையில் சின்ன சேலம் ஆவின் பாலகம் எதிரே இருக்கும் சென்னை-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தார்.…

Read more

Other Story