கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள்…. வாலிபருக்கு நடந்த விபரீதம்…. போலீஸ் விசாரணை…!!
கரூர் மாவட்டத்தில் உள்ள மூலகவுண்டனூர் பகுதியில் விக்னேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது மோட்டார் சைக்கிளில் கரூர்-மதுரை சாலையில் சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் வேலம்மாள் பள்ளி அருகே சென்ற போது கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் கீழே விழுந்து விபத்துக்குள்ளானது.…
Read more