முன்விரோதம் காரணமாக தகராறு… கொலை மிரட்டல் விடுத்த வாலிபர்…. போலீஸ் நடவடிக்கை…!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கல்யாணத்தம் வடக்கு காட்டுக்கொட்டையில் வேலு என்பவர் வசித்து வருகிறார். இவருக்கும் அதே கிராமத்தில் வசிக்கும் முருகேசன் என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்தது. சம்பவம் நடைபெற்ற அன்று முருகேசன் வேலுவிடம் அரிவாளை காட்டி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து…

Read more

மது வாங்கி கொடுக்க மறுத்த வாலிபர்…. நண்பரின் வெறிச்செயல்…. போலீஸ் விசாரணை…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பாலக்கோடு அண்ணா நகரில் ராஜா என்பவர் வசித்து வருகிறார். இவரது மகள் சத்தியமூர்த்தி கூலி வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் சத்தியமூர்த்தி தனது நண்பர்களான செல்வம், விக்னேஷ் குமார், சேகர், உள்ளிட்டோருடன் அண்ணா நகர் பின்புறம் இருக்கும்…

Read more

மர்மமாக இறந்து கிடந்த சத்துணவு ஊழியர்…. வாலிபர் அதிரடி கைது…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வேடசந்தூர் காமராஜ் நகரில் நாகராணி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஜி.நடுபட்டியில் இருக்கும் அரசு ஆரம்பப்பள்ளியில் சத்துணவு ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். இவர் தனது கணவரை விட்டு பிரிந்து மகன் மணிகண்டன், மகள் மாசிலாமணியுடன் வாடகை…

Read more

பொது மக்களின் அமைதிக்கு பாதகம்…. வாலிபர் மீது பாய்ந்த குண்டாஸ்…. போலீஸ் அதிரடி…!!

அரியலூர் மாவட்டத்தில் உள்ள நெட்டலக்குறிச்சி கிராமத்தில் சுசில்ராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் பல்வேறு திருட்டு வழக்குகளில் ஈடுபட்டதால் போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில் சுசில் ராஜ் வெளியே வந்தால் பொதுமக்களை அமைதிக்கு பாதகமான சூழல் ஏற்படும்.…

Read more

தொடர் திருட்டு சம்பவம்…. வாலிபர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது…. அதிரடி உத்தரவு…!!

வேலூர் மாவட்டத்தில் உள்ள வடக்கு காவல் நிலையத்திற்கு எல்லை உட்பட்ட பல்வேறு பகுதிகளில் ஐயப்பன் என்பவர் தொடர்ந்து திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வந்துள்ளார். இதனால் ஐயப்பனை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் ஆட்சியருக்கு…

Read more

அரசு அலுவலகத்தில் திருட்டு…. சிசிடிவி கேமராவால் சிக்கிய நபர்…. போலீஸ் அதிரடி…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மார்த்தாண்டம் ரயில் நிலையம் செல்லும் சாலையில் அரசு தொழிலாளர் உதவி ஆணையம் அமைந்துள்ளது. கடந்த 12-ஆம் தேதி அலுவலகத்தின் பின்பக்க கதவை உடைத்து மர்ம நபர் பீரோவில் இருந்த 6000 ரூபாய் பணம், கேமராக்கள், மோடம் ஆகியவற்றை…

Read more

இன்ஸ்டாகிராமில் ரிலீஸ்…. பயங்கர ஆயுதத்துடன் பொதுமக்களை அச்சுறுத்திய வாலிபர்…. போலீஸ் அதிரடி…!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள எட்டரை கிராமத்தில் முகேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அபாயகரமான ஆயுதங்களை கையில் வைத்துக்கொண்டு ரிலீஸ் செய்து பதிவிட்டார். மேலும் நேற்று முன்தினம் எட்டரை கிராமத்தில் இருக்கும் கடைவீதியில் கையில் அரிவாளை வைத்துக்…

Read more

கரும்பு தோட்டத்திற்குள் அழைத்து சென்ற வாலிபர்…. 4-ஆம் வகுப்பு சிறுமிக்கு டார்ச்சர்…. பரபரப்பு சம்பவம்…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள கம்மாபுரத்தில் இருக்கும் பள்ளியில் 9 வயதுடைய சிறுமி நான்காம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு சிறுமி பள்ளிக்கு நடந்து சென்றார். அப்போது அதே ஊரில் வசிக்கும் வீரன் என்பவர் பள்ளியில் விடுகிறேன் எனக்கூறி…

Read more

வேலை பார்த்து கொண்டிருந்த தொழிலாளர்கள்…. வாலிபர் செய்த காரியம்…. போலீஸ் விசாரணை…!!

தூத்துக்குடி மாவட்ட புதிய துறைமுகம் பகுதியில் தனியார் கட்டுமான நிறுவனத்தினர் புதிய கட்டிடம் கட்டி வருகின்றனர். கடந்த 2-ஆம் தேதி கட்டிட வேலை பார்த்துக் கொண்டிருந்த தொழிலாளர்களின் இரண்டு செல்போன்கள் திருடு போனது. இது குறித்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த…

Read more

தந்தை வீட்டில் திருட்டு…. பராமரிக்காத மகன்கள் மீது வழக்குபதிவு…. போலீஸ் விசாரணை…!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள பீளமேடு பகுதியில் ராயர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ராமமூர்த்தி, லோகநாதன், அன்பழகன் என்ற 3  மகன்கள் இருக்கின்றனர். இந்நிலையில் ராயர் தனது 3  மகன்களுக்கும் சொத்துக்களை பிரித்து கொடுத்துள்ளார். கடந்த சில வருடங்களுக்கு  முன்பு அன்பழகன்…

Read more

கர்ப்பமான 17 வயது சிறுமி….. வட மாநில வாலிபர் கைது…. போக்சோவில் தூக்கிய போலீஸ்…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சூலூர் அருகே இருக்கும் கிராமத்தில் 17 வயது சிறுமி தனது குடும்பத்துடன் தங்கி கூலி வேலை பார்த்து வந்துள்ளார். அவருடன் வேலை பார்த்த ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த ஒரு வாலிபர் காதலிப்பதாக சிறுமிடம் ஆசை வார்த்தைகள் கூறியுள்ளார்.…

Read more

பேக்கரி மாஸ்டர் மீது தாக்குதல்…. வாலிபர் கைது…. போலீஸ் விசாரணை…!!

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள பாறையூர் வட்டம் பகுதியில் பேகை மாஸ்டரான முருகன் என்பவர் வசித்து வருகிறார். அதே பகுதியில் தமிழரசன் என்பவரும் வசித்து வருகிறார். இருவருக்கும் இடையே பணம் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் முருகனுக்கும் தமிழரசனுக்கும் இடையே…

Read more

சிறுமி குறித்து அவதூறு பதிவு…. வாலிபர் அதிரடி கைது…. போலீஸ் அதிரடி…!!

அரியலூர் மாவட்டத்தில் உள்ள உத்திரகுடி கிராமத்தில் நவநீதகிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் வசிக்கும் ஒரு சிறுமி குறித்து அவதூறாக வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார். அவர் ஏற்கனவே சிறுமிக்கு பல்வேறு வகையில் தொந்தரவு அளித்துள்ளார். இதுகுறித்து…

Read more

சட்ட விரோதமான செயல்…. வசமாக சிக்கிய வாலிபர்…. போலீஸ் விசாரணை…!!

கரூர் மாவட்டத்திலுள்ள தளவாபாளையம் பகுதியில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த ஒருவரை போலீசார் பிடித்து விசாரித்தனர். அந்த விசாரணையில் அவர் மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்த லோகநாதன் என்பது தெரியவந்தது. அவர் மது பாட்டில்களை விற்பனை செய்துள்ளார்.…

Read more

திருமணத்திற்கு புறப்பட்ட நண்பர்கள்…. வாலிபர் செய்த காரியம்…. போலீஸ் அதிரடி…!!

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள தோப்புக்கான பகுதியில் ஜஸ்வந்த் என்பவர் வாடகைக்கு வீடு எடுத்து தனது நண்பர்களான சரவணன், நித்தீஷ் ஆகியோருடன் தங்கியுள்ளார். இவர்கள் விளாபாகத்தில் இருக்கும் தனியார் கல்லூரியில் படித்து வருகின்றனர். நேற்று முன்தினம் திருவலம் பகுதியில் நடைபெற்ற நண்பரின் திருமணத்திற்கு…

Read more

பொதுமக்களை அச்சுறுத்திய வாலிபர்…. மடக்கி பிடித்த போலீஸ்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பெரிய தள்ளப்பாடி அம்பேத்கர் நகர் பேருந்து நிறுத்தம் அருகே போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது வாலிபர் கையில் அரிவாளுடன் பொதுமக்களை அச்சுறுத்தி கொண்டிருந்தார். இதுகுறித்து தட்டி கேட்டபோது அந்த வாலிபர் போலீசாரிடம் தகராறு செய்தார்.…

Read more

பெண்ணுக்கு கொலை மிரட்டல்…. கணவர் அதிரடி கைது…. போலீஸ் விசாரணை…!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள மாத்தூர் கிராமத்தில் அசோக் என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை பார்த்து வருகிறார். இவருக்கு கோகிலா என்ற மனைவியும், மூன்று குழந்தைகளும் இருக்கின்றனர். இந்நிலையில் அசோக்குக்கும் வேறு ஒரு பெண்ணுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு அது…

Read more

கடை உரிமையாளர் வீட்டில் திருட்டு…. வாலிபர் கைது…. நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு…!!

வேலூர் மாவட்டத்தில் உள்ள செதுவாலையில் அனில்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் அந்தப் பகுதியில் ஷு கம்பெனி நடத்தி வந்தார். கடந்த 2021-ஆம் ஆண்டு மர்ம நபர் அனில் குமார் வீட்டில் நகை, பணத்தை திருடி சென்றார். இதுகுறித்த புகாரின் பேரில்…

Read more

அண்ணன்-தம்பி மீது தாக்குதல்…. வாலிபர்கள் அதிரடி கைது…. போலீஸ் விசாரணை…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள கோட்டை பகுதியில் பிரகாஷ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பிரவீன் ராஜ், கோகுல்ராஜ் என்ற இரண்டு மகன்கள் இருக்கின்றனர். இதில் கோகுல்ராஜ் சேலத்தில் இருக்கும் தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். சம்பவம் நடைபெற்ற அன்று…

Read more

கிடைத்த ரகசிய தகவல்…. சோதனையில் தெரிந்த உண்மை…. வாலிபரை கைது செய்த போலீஸ்…!!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோத்தகிரி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி போலீசார் கோத்தகிரி ராம்சந்த் சதுக்கம் பகுதியில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது பேக்கரி கடையில்…

Read more

அடித்து பிடித்து ஓடிய வாலிபர்…. மடக்கி பிடித்த போலீஸ்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

மதுரை மாவட்டத்திலுள்ள ஜெய்ஹிந்த் புரம் பகுதியில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகப்படும் படியாக நின்று கொண்டிருந்த ஒரு வாலிபர் போலீசாரை பார்த்ததும் தப்பி ஓடினார். அவரை மடக்கி பிடித்து போலீசார் விசாரித்தனர். அந்த விசாரணையில் அவர் சுப்ரமணியபுரத்தைச்…

Read more

“என்னை லவ் பண்ணு” மாணவியின் கையை பிடித்து வற்புறுத்திய கல்லூரி மாணவர்… போலீஸ் விசாரணை…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூரில் 17 வயதுடைய கல்லூரி மாணவி வசித்து வருகிறார். இதேபோல குடிசநத்தம் கிராமத்தைச் சேர்ந்த சுமன் தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். கடந்த 13-ஆம் தேதி மாணவி ஓசூர் சந்திர சூடேஸ்வரர் மலைக்கோவிலில் நின்று…

Read more

சட்ட விரோதமான செயல்…. வசமாக சிக்கிய வாலிபர்… போலீஸ் விசாரணை…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொத்தன் குளம் பகுதியில் போலீசார் தீவிரல் வந்து பணியில் ஈடுபட்டுள்ளனர் பொது சந்தேகப்படும்படியாக சுற்றித்திரிந்த ஒருவரை போலீசார் பிடித்து விசாரித்தனர். அந்த விசாரணையில் அவர் அதே பகுதியில் வசிக்கும் கனகசபாபதி என்பதும், சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்ததும்…

Read more

13 வயது சிறுமி கட்டாயப்படுத்தி பலாத்காரம்…. வாலிபர் அதிரடி கைது…. போக்சோவில் தூக்கிய போலீஸ்…!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருப்பத்தூர் அருகே இருக்கும் கிராமத்தில் ராமச்சந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் ராமச்சந்திரன் அதே பகுதியில் வசிக்கும் 13 வயது சிறுமியை வீட்டிற்கு அழைத்து சென்றார். பின்னர் கட்டாயப்படுத்தி ராமச்சந்திரன் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதுகுறித்து…

Read more

இன்ஸ்டாகிராம் மூலம் ஏற்பட்ட பழக்கம்…. 16 வயது சிறுமிக்கு நடந்த கொடுமை… வாலிபர் போக்சோவில் கைது…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள பிடாரியூர் கிராமத்தில் செல்வம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு செல்வகணேஷ் என்ற மகன் இருக்கிறார். இந்நிலையில் செல்வகணேசுக்கும் அதே பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமிக்கும்படி இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டது. அதனை பயன்படுத்தி ஆசை வார்த்தைகள்…

Read more

75 வயது மூதாட்டி பாலியல் பலாத்காரம்… வாலிபர் அதிரடி கைது… போலீஸ் நடவடிக்கை…!!

தர்மபுரி மாவட்டத்திலுள்ள ராமியம் பட்டி பகுதியில் 75 வயது மூதாட்டி வசித்து வருகிறார். இந்த மூதாட்டி அதே பகுதியை சேர்ந்த கார்த்திக் என்பவரிடம் வீட்டிற்கு அருகில் இருக்கும் தென்னை மரத்தில் மட்டைகளை வெட்ட அழைத்ததாக கூறப்படுகிறது. இதனால் கார்த்திக் மூதாட்டியின் வீட்டிற்கு…

Read more

மகனை கண்டித்த தாய்…. வாலிபரின் கொடூர செயல்…. போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள உக்கடம் புல்லுக்காடு ஹவுஸிங் யூனிட்டில் நிஷா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 2 மகள்கள், 4 மகன்கள் இருக்கின்றனர். இதில் மூத்த மகன் அசாருதீன் சரியாக வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்தார். இந்நிலையில் நிஷா தனது மகனை…

Read more

ஆசை வார்த்தைகள் கூறிய வாலிபர்…. சிறுமிக்கு நடந்த கொடுமை…. போக்சோவில் தூக்கிய போலீஸ்…!+

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள குளத்தூர் பகுதியில் மணிகண்டன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் மணிகண்டன் 14 வயது சிறுமியிடம் ஆசை வார்த்தைகள் கூறி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதுகுறித்து சிறுமி தனது பெற்றோரிடம் அழுது…

Read more

தேசியக் கொடியில் மாற்றம்…. முகநூலில் பதிவிட்ட நபர் மீது வழக்குபதிவு…. போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ரேஸ்கோர்ஸ் சப்- இன்ஸ்பெக்டர் அருள் முகநூலில் யாராவது அவதூறு பதிவு செய்கிறார்களா என்று ஆய்வு செய்து வந்துள்ளார். இந்நிலையில் எம்.எச்.எம் அப்துல்லா என்பவர் தேசிய கொடியில் அசோக சக்கரத்தை எடுத்து விட்டு பிறை நட்சத்திரம் வைத்து 2047…

Read more

இரவில் வெளியே சென்ற சிறுமி…. பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள புதுப்பேட்டை பகுதியில் 16 வயது சிறுமி வசித்து வருகிறார். இவர் வடலூரில் இருக்கும் தனியார் பள்ளியில் 11-ஆம் வகுப்பு படித்து வருகிறார். சம்பவம் நடைபெற்ற அன்று இரவு வெளியே சென்ற மாணவி வீட்டிற்கு திரும்பி வரவில்லை. இதனால்…

Read more

பீர் பாட்டிலை உடைத்து மிரட்டல்…. வாலிபர் அதிரடி கைது…. போலீஸ் விசாரணை….!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பித்தளைப்பட்டி தெற்கு தெருவில் அலெக்ஸ் பாண்டி என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை பார்த்து வருகிறார். நேற்று அலெக்ஸ்பாண்டி திண்டுக்கல் தோமையார்புரம் அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த சுரேஷ்குமார் என்பவர் அலெக்ஸ் பாண்டியிடம்…

Read more

தந்தையை கத்தியால் குத்தி கொலை செய்த மகன்…. புதுக்கோட்டையில் பரபரப்பு சம்பவம்….!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அம்மாபட்டினத்தில் மீனவரான வேல்முருகன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு பாக்கியலட்சுமி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு இரண்டு மகன்கள் இருக்கின்றனர். இதில் மூத்த மகன் பிரேம்குமார் சிவகங்கை மாவட்டத்தில் இ-சேவை மையம் நடத்தி வருகிறார். இந்நிலையில்…

Read more

காதலிப்பதாக கூறிய வாலிபர்…. இளம்பெண்ணுக்கு நடந்த கொடுமை…. போலீஸ் விசாரணை…!!

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அனுக்கூர் கிராமத்தில் அழகேசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தமிழரசன் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் தமிழரசன் அதே பகுதியில் வசிக்கும் ஒரு இளம்பெண்ணை காதலிப்பதாக ஆசை வார்த்தைகள் கூறி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதுகுறித்து அறிந்த…

Read more

உடல் நல குறைவால் பாதிக்கப்பட்ட இளம்பெண்…. பரிசோதனையில் தெரிந்த உண்மை…. போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கிணத்துக்கடவு பகுதியில் மனநலம் பாதிக்கப்பட்ட 28 வயது இளம்பெண் வசித்து வருகிறார். நேற்று முன்தினம் உடல் நலம் பாதிக்கப்பட்ட அந்த பெண்ணை அவரது தந்தை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றார். அங்கு பரிசோதனை செய்ததில் அந்த பெண்ணை…

Read more

சொத்தை எழுதி கேட்ட மகன்…. மறுப்பு தெரிவித்த தாய் மீது தாக்குதல்…. போலீஸ் விசாரணை…!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள அம்மன் கொள்ளை மேடு கிராமத்தில் சுப்பராயன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பவுனு(65) என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு அய்யனார் என்ற மகன் உள்ளார். சம்பவம் நடைபெற்ற அன்று அய்யனார் தனது தாயிடம் சொத்து கேட்டு…

Read more

பணம் கொடுக்க மறுத்த தாய்… கத்தியால் குத்தி கொல்ல முயன்ற மகன்…. போலீஸ் அதிரடி…!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள வி.அரியலூர் பிள்ளையார் கோவில் தெருவில் ராணி என்பவர் வசித்து வருகிறார் இவர் தனக்கு சொந்தமான நிலத்தை அடமானம் வைத்து முப்பதாயிரம் ரூபாய் பணத்தை வாங்கி வைத்துள்ளார். இவரது மகன் இன்பராஜ் கூலி வேலை பார்த்து வருகிறார். நேற்று…

Read more

பணம் கேட்டு தகராறு செய்த நண்பர்….. வாலிபருக்கு அரிவாள் வெட்டு…. போலீஸ் நடவடிக்கை…!!

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள பட்டுக்கோட்டை மணியார்புரம் பகுதியில் வைத்தியநாதன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மணிரத்தினம் என்ற மகன் உள்ளார். இவரது நண்பர் விஜயராகவன் அண்ணா நகர் பகுதியில் வசித்து வருகிறார். சம்பவம் நடைபெற்ற அன்று மணிரத்தினம் விஜயராகவன் வேலை பார்க்கும் பூக்கடைக்கு…

Read more

அத்துமீறி நுழைந்த வாலிபர்…. புதுப்பெண்ணை பலாத்காரம் செய்ய முயற்சி…. போலீஸ் அதிரடி…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ராமநாதபுரம் பகுதியில் 19 வயது இளம்பெண் வசித்து வருகிறார். கடந்த சில மாதங்களுக்கு முன்புதான் இளம் பெண்ணுக்கு திருமணம் நடைபெற்றது. சம்பவம் நடைபெற்ற அன்று கணவர் வேலைக்கு சென்ற பிறகு இளம்பெண் மட்டும் வீட்டில் தனியாக இருந்தார்.…

Read more

பெண்ணை ஆபாசமாக திட்டி மிரட்டல்…. வாலிபர் கைது…. போலீஸ் விசாரணை…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள சிதம்பரம் கோவிந்தசாமி தெருவில் ராஜேஷ் கண்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தமிழ்ச்செல்வி என்ற மனைவி உள்ளார். இவர் வெங்கடேசன் என்பவரிடம் கடந்த 2002-ஆம் ஆண்டு 22 ஆயிரம் ரூபாய் பணத்தை கடனாக வாங்கினார். இதுவரை வட்டி…

Read more

உறவினர் வீட்டிற்கு சென்ற கல்லூரி மாணவி…. தாய்க்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டியைச் சேர்ந்த 18 வயது மாணவி துடியலூர் பன்னி மடையில் இருக்கும் தனியார் மகளிர் கல்லூரி விடுதியில் தங்கி இருந்து இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். விடுமுறை நாட்களில் அந்த மாணவி புங்கம்பாளையத்தில் இருக்கும் உறவினர் வீட்டிற்கு…

Read more

தலைக்கேறிய போதை…. பெண்ணை தாக்கிய வாலிபர்…. போலீஸ் நடவடிக்கை…!!

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள வாணியம்பாடி பகுதியில் ஆசிம் என்பவர் வசித்து வருகிறார். நேற்று முன்தினம் குடிபோதையில் ஆசிம் அப்பகுதியில் இருக்கும் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்துள்ளார். பின்னர் அந்த வீட்டிலிருந்த 38 வயது மதிக்கத்தக்க பெண்ணிடம் ஆசிம் தகராறு செய்து அவரை தாக்கியுள்ளார்.…

Read more

தகராறை விலகி விட்ட உறவினர்…. கல்லால் தாக்கி மிரட்டிய வாலிபர்…. போலீஸ் விசாரணை…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஆலம்பட்டியில் ஆண்டிச்சாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சேகர் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் தந்தைக்கும் மகனுக்கும் இடையே சொத்து பிரச்சனை காரணமாக தகராறு ஏற்பட்டது. நேற்று முன்தினம் இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது…

Read more

டீக்கடை நடத்திய தம்பதி…. கொலை மிரட்டல் விடுத்த வாலிபர்…. போலீஸ் விசாரணை…!!

அரியலூர் மாவட்டத்தில் உள்ள தத்தனூர் கீழவெளி கிராமத்தில் அன்புச்செல்வன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கவிதா என்ற மனைவி உள்ளார். இவர்கள் வீட்டிலேயே டீக்கடை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் அதே பகுதியில் வசிக்கும் பிரேம்ராஜ் என்பவர் டீக்கடைக்கு சென்று தகராறு செய்துள்ளார்.…

Read more

மனநலம் பாதிக்கப்பட்ட பெண்…. பேச்சு கொடுத்து அழைத்து சென்ற வாலிபர்…. போலீஸ் நடவடிக்கை….!!

சேலம் மாவட்டத்தில் உள்ள கருப்பூர் பகுதியில் கூலி வேலை பார்க்கும் மணிகண்டன் என்பவர் வசித்து வருகிறார், இவர் மனநலம் பாதிக்கப்பட்ட 31 வயது பெண்ணிடம் பேச்சு கொடுத்தார். பின்னர் அந்த பெண்ணை ஆள் நடமாட்டம் இல்லாத இடத்திற்கு அழைத்துச் சென்று மணிகண்டன்…

Read more

கடைக்கு சென்ற போது மலர்ந்த காதல்…. வாலிபர் போக்சோவில் கைது…. போலீஸ் விசாரணை…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள திருவொற்றியூரில் இருக்கும் மளிகை கடையில் மதன்ராஜ் என்பவர் வேலை பார்த்து வருகிறார். அதே பகுதியில் வசிக்கும் 16 வயது சிறுமி மளிகை கடைக்கு வந்து சென்ற போது மதன் ராஜுடன் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது. இதனை…

Read more

பேருந்துக்காக காத்து கொண்டிருந்த இளம்பெண்…. சில்மிஷத்தில் ஈடுபட்ட வாலிபருக்கு தர்ம அடி…. போலீஸ் விசாரணை…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் அண்ணா பேருந்து நிலையத்தில் மதுபோதையில் ஒருவர் நின்று கொண்டிருந்தார். இரவு நேரத்தில் பேருந்துக்காக 19 வயதுடைய இளம்பெண் காத்துக் கொண்டிருந்தார். அவர் நாகர்கோவிலில் இருக்கும் மருத்துவமனையில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் வாலிபர் இளம்…

Read more

சட்ட விரோதமான செயல்…. வசமாக சிக்கிய வாலிபர்…. போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆர்.எஸ்.ரோடு பகுதியில் கிணத்துக்கடவு போலீசார் தீவிர பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சந்தேகப்படும் படியாக நின்று கொண்டிருந்த ஒரு வாலிபரை போலீசார் பிடித்து விசாரித்தனர். அந்த விசாரணையில் அவர் ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த கார்த்தி என்பதும், சட்டவிரோதமாக மது…

Read more

பையுடன் நின்ற வாலிபர்…. சுற்றி வளைத்த போலீஸ்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வத்தலகுண்டு பைபாஸ் சாலையில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சந்தேகப்படும்படியாக கையில் பையுடன் நின்ற ஒருவரை போலீசார் பிடித்து விசாரித்தனர். அந்த விசாரணையில் அவர் நெல்லூர் பகுதியைச் சேர்ந்த சதீஷ்குமார் என்பது தெரியவந்தது. அவர்…

Read more

காதலித்து ஏமாற்றிய இன்ஜினியரிங் மாணவர்…. மாணவி அளித்த புகார்…. போலீஸ் விசாரணை…!!

மதுரை மாவட்டத்திலுள்ள பேரையூரில் வாசு ராஜா என்பவர் வசித்து வருகிறார். இவர் நாமக்கல்லில் இருக்கும் தனியார் இன்ஜினியரிங் கல்லூரியில் படித்து வருகிறார். இந்நிலையில் வாசு ராஜாவும் சாணார்பட்டி பகுதியில் வசிக்கும் மாணவியும் காதலித்து வந்தனர். இதனையடுத்து திருமணம் செய்து கொள்வதாக ஆசை…

Read more

கிடைத்த ரகசிய தகவல்…. வட மாநில வாலிபர் கைது…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள சென்னிமலை அருகே சிப்காட் செல்லும் ரோட்டில் சட்ட விரோதமாக கஞ்சா விற்பனை செய்வதாக தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர். அப்போது சந்தேகப்படும்படியாக நின்ற ஒருவரை பிடித்து விசாரித்தனர். அந்த விசாரணையில்…

Read more

Other Story