“என் மகளின் சாவுக்கு தடுப்பூசிதான் காரணம்!” கடை வீதியில் மயங்கி விழுந்த சிசிடிவி காட்சிகள்.. தடுப்பூசி முகாமைச் சுற்றியுள்ள மர்மம் என்ன? கதறும் தந்தை..!!”
நாசிக்கில் 17 வயது சிறுமி சரவணி அனில் பாட்டீல், தடுப்பூசி போட்டுக் கொண்ட சில மணிநேரங்களிலேயே உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதன்கிழமை மதியம், மாநகராட்சி சார்பில் நடைபெற்ற தடுப்பூசி முகாமில், அந்தச் சிறுமிக்கு டிடி பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்பட்டது.…
Read more