தமிழ்நாட்டு மக்களின் சார்பாக பிராமரிடம் இதையெல்லாம் கேட்டேன்…. முதல்வர் ஸ்டாலின் வைத்த கோரிக்கைகள் என்ன?

தமிழக முதல்வர் முக ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில், திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தின் புதிய முனையம் உள்ளிட்ட பல்வேறு திட்டப்பணிகளைத் தொடங்கி வைத்து, புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டிய மாண்புமிகு பிரதமர் நரேந்திர மோடி அவர்களிடம், தமிழ்நாட்டு மக்களின் சார்பாகத்…

Read more

தமிழகத்தில் தனக்கு புதிய சக்தி…. தமிழ் மொழியின் பெருமையை கூறாமல் இருக்க முடியவில்லை…. மத்திய அரசு துணை நிற்கும்…. பிரதமர் மோடி.!!

பிரதமர் நரேந்திர மோடி பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் திருச்சி வந்தடைந்தார். அதன்பிறகு பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் 38வதுபட்டமளிப்பு விழாவில் 1528 மாணவர்களுக்கு பிரதமர் பட்டம் மற்றும் பதக்கங்களை வழங்கி பேசினார். இதையடுத்து ரூ.1,112 கோடி மதிப்பீட்டில்…

Read more

சினிமாவில் மட்டுமல்ல…. அரசியலிலும் கேப்டனாக இருந்தவர் விஜயகாந்த்…. புகழாரம் சூட்டிய பிரதமர் மோடி..!!

சினிமாவிலும், அரசியலிலும் விஜயகாந்த் கேப்டனாக திகழ்ந்தவர் என புகழாரம் சூட்டினார் பிரதமர் மோடி. ரூ.1,112 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள திருச்சி விமான நிலையத்தின் புதிய முனையத்தை திறந்து வைத்தார் பிரதமர் மோடி. இதன்போது மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா, மத்திய இணை…

Read more

“எனது தமிழ் குடும்பமே”…. புத்தாண்டில் எனது முதல் நிகழ்ச்சி தமிழகத்தில் நடைபெறுவது எனது பாக்கியம்… பெருமையாக பேசிய பிரதமர் மோடி.!!

புத்தாண்டில் எனது முதல் நிகழ்ச்சி தமிழகத்தில் நடைபெறுவது எனது பாக்கியம் என பிரதமர் மோடி பேசினார். ரூ.1,112 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள திருச்சி விமான நிலையத்தின் புதிய முனையத்தை திறந்து வைத்தார் பிரதமர் மோடி. இதன்போது மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா,…

Read more

திருச்சி வந்தடைந்த பிரதமர் மோடி….. முதல்வர் மு.க ஸ்டாலின், ஆளுநர் ஆர்.என்.ரவி, உள்ளிட்டோர் வரவேற்பு….. மலர்தூவி வரவேற்ற பாஜக தொண்டர்கள்.!!

பிரதமர் நரேந்திர மோடி பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக விமானம் மூலம் திருச்சி வந்தடைந்தார். டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் திருச்சி விமான நிலையம் வந்தடைந்தார் பிரதமர் மோடி. திருச்சி விமான நிலையம் வந்த பிரதமரை ஆளுநர் ஆர்.என்.ரவி, முதலமைச்சர் மு.க…

Read more

எதுவும் சரியில்லை…. ரூ1,00,000 கொடுங்க…. திருச்சி அருகே போலி அதிகாரி கைது…!!

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூரில் உணவு பாதுகாப்பு அதிகாரி என பொய்யாக கூறி பிரபல உணவக உரிமையாளரிடம் பொய்யாக பல குறைகள் இருப்பதாகவும் அதற்கு உடனடியாக ரூ.1,00,000 அபராதம் விதித்து அதை தரும்படி மிரட்டி பணம் பறிக்க முயன்றுள்ளார். உணவக உரிமையாளர் வெங்கடேஷ்,…

Read more

கண்டித்த கணவர்…. துண்டு துண்டாக வெட்டி ஆற்றில் வீசிய மனைவி…. திருச்சி அருகே கொடூரம்…!!

திருச்சி சமயபுரத்தில் 30 வயது நிரம்பிய பிரபு என்பவரது மனைவி வினோதினிக்கும் பாரதி என்ற நபருக்கும் இடையே உள்ள தகாத உறவு ஏற்பட,  வினோதினியும் பாரதியும் அடிக்கடி ஒன்றாக அடிக்கடி நேரில் சந்தித்து நேரத்தை செலவிட்டு வந்துள்ளனர்.  இதை பிரபு கண்டுபிடித்ததால்,…

Read more

குடிபோதையில் தொட்டிலில் ஆடிய டிரைவர்…. சேலை கழுத்தை இறுக்கி பலியான சம்பவம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

திருச்சி விமான நிலையம் காமராஜ நகரில் பீர்முகமது என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஆட்டோ டிரைவராக இருக்கிறார். மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான பீர்முகமது நேற்று முன்தினம் மது குடித்துவிட்டு தனது வீட்டிற்கு வந்தார். இந்நிலையில் குழந்தைக்காக சேலையால் கட்டப்பட்டிருந்த தொட்டிலில்…

Read more

பேத்தி, மகளுடன் தீக்குளிக்க முயன்ற மூதாட்டி…. விசாரணையில் தெரிந்த உண்மை….!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொள்ள மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தனர். இந்நிலையில் கலெக்டர் அலுவலக வளாகத்தில் கலெக்டரின் கார் நிற்கும் இடத்திற்கு அருகே…

Read more

தந்தை செய்கிற வேலையா இது…? மகளுக்கு பிறந்த குழந்தை…. 7 மாதங்களுக்கு பிறகு கொத்தனார் கைது…!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள லால்குடி அருகே 42 வயதுடைய நபர் வசித்து வருகிறார். இவர் கொத்தனார் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி இறந்து விட்டார். கொத்தனாருக்கு 14 வயதில் மகள் இருக்கிறார். இந்நிலையில் கொத்தனார் தனது மகளை மிரட்டி பாலியல்…

Read more

இட்லி-குருமா சாப்பிட்ட மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம்…. ஆய்வில் தெரிந்த உண்மை…!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள ஏர்போர்ட் அருகே வயர்லஸ் சாலையில் அடம்ஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளி விடுதியில் ஏராளமான மாணவர்கள் தங்கி படித்து வருகின்றனர். நேற்று முன்தினம் காலை உணவாக மாணவர்களுக்கு இட்லி- குருமா வழங்கப்பட்டுள்ளது. அதனை சாப்பிட்ட ஏழு…

Read more

“கணவர் மீது நடவடிக்கை எடுங்க” காவல் நிலையம் முன்பு தர்ணாவில் ஈடுபட்ட பெண்…. பரபரப்பு சம்பவம்…!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள தும்பலம் பெருமாள் பாளையத்தில் கலையரசி என்பவர் வசித்து வருகிறார். கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு கலையரசிக்கு ராஜசேகரன் என்பவருடன் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் ராஜசேகர் மூன்று மாதத்திற்கு முன்பு தன் மனைவிக்கு தெரியாமல் வேறு ஒரு பெண்ணை…

Read more

ஆசிரியரிடம் லஞ்சம் வாங்கிய கருவூல ஊழியர்…. நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு…!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள சிறுகனூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் நல்லையன் என்பவர் கடந்த 2008-ஆம் ஆண்டு உடற்கல்வி ஆசிரியராக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு ஈட்டிய விடுப்பை ஒப்படைப்பு செய்த வகையில் சம்பளமாக 1 லட்சத்து 13 ஆயிரம் ரூபாய் வர…

Read more

பிளஸ்-1 மாணவர் தற்கொலை…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள சந்திரசேகரபுரத்தில் மாணிக்கம் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு ஜெகதீஸ்வரன்(16) என்ற மகன் இருந்துள்ளார். இந்த சிறுவன் தனியார் பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு படித்து வந்துள்ளார். நேற்று இரவு…

Read more

“20 மாதங்கள், 1 லட்ச ரூபாய்”…. லட்சக்கணக்கில் மோசடி செய்த தம்பதி…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு…!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள பிச்சாண்டவர் கோவிலில் இருக்கும் தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் ரமேஷ்(46) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஞானசெல்வி(42) என்ற மனைவி உள்ளார். கடந்த 2009-ஆம் ஆண்டு முதல் 2011-ஆம் ஆண்டு வரை தம்பதியினர் ஏல சீட்டு நடத்தி மாதந்தோறும்…

Read more

3 கன்றுகளை ஈன்ற பசுமாடு…. ஆச்சரியத்துடன் பார்த்து சென்ற பொதுமக்கள்…!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள புதூர் உத்தமனூர் தென்ன மர சோலையில் பழனிவேல் என்பவர் வசித்து வருகிறார். பழனிவேல் தனது வீட்டில் 5 பசு மாடுகளை வளர்த்து வருகிறார். நேற்று முன்தினம் பழனிவேலுக்கு சொந்தமான பசுமாடு அடுத்தடுத்து மூன்று கன்று குட்டிகளை ஈன்றது.…

Read more

தலையில் கல்லை போட்ட கணவர்…. காதல் மனைவி கொடூர கொலை…. பரபரப்பு சம்பவம்…!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள பொன்மலைப்பட்டி பகுதியில் பெயிண்டரான சதீஷ்குமார்(40) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சபுராபீவி(35) என்ற மனைவி இருந்துள்ளார். இரு வேறு மதத்தை சேர்ந்தவர்கள் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதியினருக்கு 2 மகனும், ஒரு மகளும் இருக்கின்றனர்.…

Read more

“தினமும் 3 ஊசி, குழாய் மூலம் உணவு”….13 வயது மகனை காப்பாற்ற போராடும் தம்பதி…!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள மணப்பாறை பூ மார்க்கெட் சந்து பகுதியில் பரக்கத்துல்லா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஹிதாயத்து நிஷா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு முகமது உசேன்(13) என்ற மகன் உள்ளான். மூளை வளர்ச்சி குன்றிய முகமதுவுக்கு குடும்பத்தினர்…

Read more

மனைவியின் நடத்தை மீது சந்தேகம்…. அரிவாளால் வெட்டிய கணவர்…. போலீஸ் விசாரணை…!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள வரகுப்பை கிராமத்தில் விவசாயியான சின்னத்தம்பி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு இந்திராணி என்ற மனைவி உள்ளார். கருத்து வேறுபாடு காரணமாக கணவன், மனைவி இருவரும் பிரிந்து வாழ்ந்தனர். இந்நிலையில் சின்னத்தம்பி தனது மனைவியின் நடத்தை மீது சந்தேகப்பட்டு…

Read more

திருமண நிகழ்ச்சிக்கு சென்ற குடும்பத்தினர்…. வீட்டில் நடந்த சம்பவம்…. போலீஸ் வலைவீச்சு…!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள நவல்பட்டு அண்ணா நகரில் செந்தில்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் முன்னாள் ராணுவ வீரர். செந்தில்குமார் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் காவலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு லதா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு இரண்டு…

Read more

“நீட்” தேர்வு எழுத முடியாததால்…. கல்லூரி மாணவி தற்கொலை…. கதறும் குடும்பத்தினர்…!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள காட்டுக்குளம் சத்திரப்பட்டி பகுதியில் சரவணன்-சுமிதா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு சுவேதா(22), எஸ்திகா(20) என்ற இரண்டு மகள்கள் இருந்துள்ளனர். இதில் எஸ்திகா நாமக்கல்லில் இருக்கும் பயிற்சி மையத்தில் நீட் தேர்வுக்காக படித்து வருகிறார். சுவேதா ஒரு கல்லூரியில்…

Read more

வேலை பார்த்து கொண்டிருந்த தொழிலாளி…. நொடியில் பறிபோன உயிர்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள அம்மாபட்டி பகுதியில் கூலி வேலை பார்க்கும் லோகநாதன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மஞ்சம்பட்டியில் இருக்கும் செந்தில் என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்தார். அந்த தோட்டத்தில் காட்டு எருமைகள் அட்டகாசம் அதிகமாக இருப்பதால் மின்வேலி…

Read more

குறைந்த விலைக்கு வீட்டுமனை…. கராத்தே மாஸ்டரிடம் ரூ.6.70 லட்சம் மோசடி…. போலீஸ் விசாரணை…!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள கே.கே நகர் தங்கையா நகர் 7-வது குறுக்கு தெருவில் கராத்தே மாஸ்டரான சங்கர் என்பவர் வசித்து வருகிறார். இவர் கராத்தே பயிற்சி பள்ளி நடத்தி வருகிறார். இந்நிலையில் சோமரசம்பேட்டையை சேர்ந்த சுரேஷ் என்பவர் குறைந்த விலைக்கு வீட்டு…

Read more

தடுப்பு சுவரில் மோதிய மோட்டார் சைக்கிள்…. இன்ஜினியரிங் மாணவர் பலி; நண்பர் படுகாயம்…. கோர விபத்து…!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் தர்மபுரியை சேர்ந்த மதியழகன், தஞ்சாவூரை சேர்ந்த சிவப்பிரகாஷ் ஆகியோர் படித்து வந்துள்ளனர். நேற்று முன்தினம் இரவு நேரத்தில் இரண்டு பேரும் மோட்டார் சைக்கிளில் திருச்சியில் இருந்து தர்மபுரியில் இருக்கும் மதியழகன் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தனர்.…

Read more

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு…. வாலிபருக்கு ஜெயில் தண்டனை…. நீதிபதியின் அதிரடி உத்தரவு…!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள நெல்லிப்பட்டி பகுதியில் சிவகுமார் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2020-ஆம் ஆண்டு சிவகுமார் 12 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் சிவகுமாரை கைது…

Read more

திருமண நிகழ்ச்சிக்கு சென்ற நண்பர்கள்… வாலிபருக்கு அரிவாள் வெட்டு…. போலீஸ் நடவடிக்கை…!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள திருவானைக்காவல் தாகூர் தெருவில் சிவராஜ் என்பவர் வசித்து வருகிறார். நேற்று முன்தினம் நண்பர் முத்துவுடன் உறவினர் வீட்டு திருமண நிகழ்ச்சிக்கு சென்று விட்டு மீண்டும் மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். அப்போது எதிரே மோட்டார் சைக்கிளில்…

Read more

லாரி மீது மோதிய அரசு பேருந்து…. டிரைவர், கண்டக்டர் உள்பட 17 பேர் படுகாயம்…. கோர விபத்து…!!

திருச்சியில் இருந்து பயணிகளை ஏற்றிகொண்டு அரசு விரைவு குளிர்சாதன பேருந்து தேனி நோக்கி சென்று கொண்டிருந்தது. அந்த பேருந்தை செந்தில்குமார் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். கண்டக்டராக செல்வகுமார் என்பவர் பணியில் இருந்துள்ளார். இந்நிலையில் திருச்சி- திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் டி.என் பாறைப்பட்டி…

Read more

தலைக்குப்புற கவிழ்ந்த வேன்…. படுகாயமடைந்த 11 பேர்…. கோர விபத்து…!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள துவரங்குறிச்சி சேர்ந்த சபீனா என்பவர் உறவினர் வீட்டு திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக 15 பேருடன் ஒரு வேனில் சென்றுள்ளார். அந்த வேலை சாதிக் பாஷா என்பவர் ஓட்டி சென்றுள்ளார். இந்நிலையில் சேதுராப்பட்டி பிரிவு ரோடு அருகே…

Read more

இடி, மின்னலுடன் கூடிய கனமழை…. முதியவருக்கு நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள வேளகாநத்தம் கிராமத்தில் தங்கவேல்(67) என்பவர் வசித்து வந்துள்ளார். நேற்று முன்தினம் இரவு நேரத்தில் முசிறி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்ததால் காற்றின் வேகத்தால் வேளகாநத்தம் கிராமத்தில் மின் கம்பி அறுந்து…

Read more

அதிக லாபம் தருவதாக கூறி…. ஆடிட்டரிடம் ரூ.50 1/2 லட்சம் மோசடி…. போலீஸ் விசாரணை….!!

திருச்சி மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் சென்னை புரசைவாக்கத்தைச் சேர்ந்த ஆடிட்டரான பவுன் குமார் என்பவர் மனு அளித்துள்ளார். அந்த மனுவில் கடந்த 2019-ஆம் ஆண்டு எனக்கு சேலத்தைச் சேர்ந்த சங்கர் பாபு, திருப்பூரைச் சேர்ந்த கிருஷ்ண பிரகாஷ் ஆகியோர் அறிமுகமானார்கள். அவர்கள்…

Read more

காதலனை கரம் பிடித்த 4 மாதத்தில்…. புதுப்பெண் எடுத்த விபரீத முடிவு…. கதறும் குடும்பத்தினர்….!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள உறையூர் சிவந்தி பிள்ளையார் கோவில் தெருவில் ரங்கராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கண்ணம்மாள் என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினரின் மகள் ஹேமாவதி(20) கடந்த நாளும் மதங்களுக்கு முன்பு சிவ சுப்பிரமணியன் என்பவரை காதலித்து திருமணம்…

Read more

காதல் திருமணம் செய்த இளம்பெண்…. கணவரின் பரபரப்பு புகார்…. போலீஸ் விசாரணை…!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள கோம்பை புதூர் கிராமத்தில் புஷ்பராஜ் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு புஷ்பராஜ் ஒரு பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அந்த பெண் அரசு பள்ளியில் தற்காலிக ஆசிரியராக வேலை பார்த்து வந்துள்ளார்.…

Read more

திருமணமான 5 நாட்களில்…. புதுப்பெண் எடுத்த விபரீத முடிவு…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள கல்கண்டார் கோட்டை பகுதியில் என்பவர் வசித்து லியோ ஸ்டீபன் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 11-ஆம் தேதி லியோவுக்கு ரபிகா என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. திருமணமான அடுத்த நாளே ரபிகாவுக்கு உடல் நல குறைவு ஏற்பட்டது.…

Read more

புதுப்பெண் தற்கொலை வழக்கு…. நாத்தனார் அதிரடி கைது…. போலீஸ் விசாரணை…!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள எஸ்.களத்துப்பட்டி பகுதியில் சரத்குமார் என்பவர் வசித்து வருகிறார். கடந்த ஜனவரி மாதம் சரத்குமார் கவிப்பிரியாவை திருமணம் செய்து கொண்டார். நேற்று முன்தினம் கவிப்பிரியா தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து கவிப்பிரியாவின் குடும்பத்தினர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.…

Read more

திடீரென வெடித்த டயர்…. தீப்பிடித்து எரிந்த லாரி…. பரபரப்பு சம்பவம்…!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள சி.ஆர் பாளையத்தில் பிரசாந்த் என்பவர் வசித்து வருகிறார். இவர் சொந்தமாக லாரி வைத்து ஓட்டி வந்துள்ளார். அவரிடம் பாரதிதாசன் என்பவர் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். நேற்று காலை பாரதிதாசன் லாரியை ஸ்ரீரங்கத்தில் இருக்கும் வட்டார போக்குவரத்து…

Read more

வரதட்சணை கேட்டு சித்திரவதை…. கணவர் உள்பட 7 பேர் மீது வழக்குபதிவு…. போலீஸ் விசாரணை…!!

திருச்சி மாவட்டத்திலுள்ள மலைக்கோட்டை அரச மர தெருவில் லோகேஸ்வரி என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2021-ஆம் ஆண்டு லோகேஸ்வரிக்கு சீனிவாசன் என்பவருடன் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் லோகேஸ்வரி மலைக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஒரு புகார் அளித்துள்ளார். அதில் தனது…

Read more

பழைய கார்களை புதுப்பித்து தருவதாக கூறி…. ரூ.50 லட்சம் மோசடி…. போலீஸ் விசாரணை…!!

திருச்சியை சேர்ந்த வெங்கடேஷ் என்பவர் பழைய கார்களை வாங்கி பழுது பார்த்து அதனை புதுப்பித்து விற்பனை செய்யும் தொழில் நடத்தி வருகிறார். இந்நிலையில் வெங்கடேஷ் கோவையைச் சேர்ந்த சத்திய கீதன், கணேஷ் முத்தையா ஆகியோரிடம் 7 கார்களை புதுப்பிப்பதற்காக கொடுத்துள்ளார். அவர்கள்…

Read more

சாமி சிலையை திருட முயன்ற 2 பேர்…. மடக்கி பிடித்த பொதுமக்கள்…. போலீஸ் விசாரணை…!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள புத்தாநத்தம் அருகே மணியன் குறிச்சியில் பழமையான மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. அந்த கோவிலுக்கு எதிரே சிதிலமடைந்த தேர் இருக்கிறது. இந்நிலையில் மாமல்லபுரத்தைச் சேர்ந்த பத்மநாபன் மணிகண்டன் ஆகிய இருவரும் தேரில் இருந்த மரத்தினால் ஆன கருப்புசாமி…

Read more

தடுப்பு சுவரில் மோதிய மோட்டார் சைக்கிள்…. பரிதாபமாக இறந்த டாக்டர்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள தென்னூர் அண்ணா நகர் பகுதியில் டாக்டரான விக்னேஸ்வரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் புதுச்சேரியில் இருக்கும் மகாத்மா காந்தி மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் முதுநிலை மகப்பேறு மருத்துவம் படித்து வந்துள்ளார். இதற்காக விக்னேஸ்வரன் தவளக்குப்பத்தில் இருக்கும் வாடகை…

Read more

“நீட்” தேர்வு எழுதிய நிறைமாத கர்ப்பிணி…. உறுதுணையாக இருக்கும் கணவர்…. நெகிழ்ச்சி சம்பவம்…!!

நாடு முழுவதும் நேற்று முன்தினம் நீட் தேர்வு நடைபெற்றது. திருச்சி மாவட்டத்தில் 12 மையங்களில் 7,630 பேர் தேர்வு எழுதியுள்ளனர். இந்நிலையில் திருச்சி மகாலட்சுமி நகரைச் சேர்ந்த நிறைமாத கர்ப்பிணியான ஜீனத்நிஷாபேகம்(34) சமது பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த தேர்வு மையத்திற்கு தேர்வு எழுதுவதற்காக…

Read more

தாயிடம் கதறி அழுத சிறுமி…. கூலி தொழிலாளி செய்த காரியம்…. போலீஸ் விசாரணை…!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள மால்வாய் கிராமத்தில் செல்வராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஆனந்தராஜ் என்ற மகன் உள்ளார். இவர் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் ஆனந்தராஜ் 16 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதுகுறித்து சிறுமி தனது…

Read more

அதிகரித்த கடன் தொல்லை…. வாலிபர் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள கே.பெரியபட்டியில் தீபன் சக்கரவர்த்தி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பெயிண்டராக இருக்கிறார். இந்நிலையில் தீபன் சக்கரவர்த்தி சிலரிடம் கடனாக பணம் வாங்கினார் ஆனால் குறிப்பிட்ட நேரத்தில் அந்த பணத்தை திரும்ப கொடுக்க இயலவில்லை. இதனால் மன உளைச்சலில்…

Read more

சொந்த ஊருக்கு வந்த வாலிபர்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள சக்கம்பட்டியில் லோகேஸ்வரன்(23) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் திருப்பூரில் இருக்கும் தனியார் பனியன் தயாரிப்பு நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் சொந்த ஊருக்கு வந்த லோகேஸ்வரன் திடீரென தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து…

Read more

8 மாதங்களாக அவதிப்படும் பொதுமக்கள்…. காலி குடங்களுடன் சாலை மறியல்…. அதிகாரிகளின் பேச்சுவார்த்தை…!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள சீகம்பட்டி பேரூராட்சிக்கு உட்பட்ட பாரதியார் நகரில் 300-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் அமைந்துள்ளது. இங்கு புதிதாக கட்டப்பட்ட நீர்த்தேக்க போட்டியில் குழாய் இணைப்பு கொடுக்கப்படவில்லை. கடந்த 8 மாதங்களாக சரியாக குடிநீர் கிடைக்காமல் அவதிப்படும் பொதுமக்கள் அதிகாரிகளிடம் பலமுறை…

Read more

சுற்றுலா சென்ற குடும்பத்தினர்…. 6 வயது சிறுமிக்கு நடந்த விபரீதம்…. கதறும் குடும்பத்தினர்…!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள தெற்கு உக்கடை பகுதியில் சதாம் உசேன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 6 வயதுடைய ரிசானா தஸ்ரின் என்ற மகள் இருந்துள்ளார். நேற்று சதாம் உசேன் தனது குடும்பத்தினருடன் முக்கொம்பு சுற்றுலா மையத்திற்கு சென்றுள்ளார். இதனையடுத்து சதாம்…

Read more

பக்தர்களை கோவிலுக்குள் அனுப்பிய விவகாரம்…. 2 காவலர்கள் பணியிடை நீக்கம்…. அதிகாரியின் அதிரடி உத்தரவு….!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் தனியார் செக்யூரிட்டி நிறுவனத்தை சேர்ந்த பாதுகாவலர்கள் பக்தர்களிடம் பணம் வாங்கி கொண்டு பின் வாசல் வழியாக கோவிலுக்குள் அனுப்புவதாக கோவில் இணை ஆணையர் கல்யாணிக்கு…

Read more

டிக்கெட் இல்லாமல் ரயிலில் பயணம் செய்தால் அபராதம்…. திருச்சி ரயில்வே கோட்டத்தின் அதிரடி அறிவிப்பு…!!

திருச்சி ரயில்வே கோட்டம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, நீண்ட தூரம் பயணிக்கும் சிலர் டிக்கெட் எடுக்காமல் கடைசி நிமிடத்தில் முன்பதிவு செய்யப்பட்ட பெட்டிகளில் அமர்ந்து செல்வதால் பணம் செலுத்திய பயணிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். இதனை தடுக்கும் பொருட்டு பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு…

Read more

மக்களே உஷார்…! கடன் தருவதாக கூறி ஏஜெண்டிடம் ரூ.1 3/4 லட்சம் மோசடி…. போலீஸ் விசாரணை…!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள பி.மேட்டூரில் ஆரோக்கியராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் டீ தூள் கம்பெனியில் ஏஜெண்டாக இருக்கிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆரோக்கியராஜின் செல்போன் எண்ணிற்கு ஒரு குறுந்தகவல் வந்தது. அதில் ஒரு சதவீத வட்டிக்கு லட்சக்கணக்கில்…

Read more

வீட்டிற்கு வர மறுத்த சகோதரி….. வாலிபர் விஷம் குடித்து தற்கொலை…. கதறும் குடும்பத்தினர்…!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள களத்துப்பட்டியில் ரங்கநாதன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் சத்தியமூர்த்தி கேட்டரிங் முடித்துள்ளார். இவரது சகோதரி கடந்த 2 நாட்களுக்கு முன்பு மாமா மகனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இதுபற்றி அறிந்த சத்தியமூர்த்தி தனது சகோதரியை…

Read more

பணம் வைத்து சூதாட்டம்…. போலீஸ்காரர் உள்பட 5 பேர் கைது…. அதிரடி நடவடிக்கை…!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள கொடுங்கால் வாய்க்கால் கரை பகுதியில் சிலர் சட்டவிரோதமாக பணம் வைத்து சூதாடுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி ஜீயபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சசிகுமார் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர். அப்போது அங்கு…

Read more

Other Story