மரணத்திற்குப் பின்னரும் ட்வீட் செய்த காமேனி.. ஈரான் தலைவரின் பக்கத்தில் வெளியான அந்த ஒற்றை வாசகம்.. மிரண்டு போன இஸ்ரேல்..!!
பிப்ரவரி 28 அன்று அமெரிக்க-இஸ்ரேல் வான்வழித் தாக்குதலில் ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமேனி கொல்லப்பட்ட பின்னரும், அவரது அதிகாரப்பூர்வ சமூக வலைதளப் பக்கம் தொடர்ந்து இயங்கி வருவது உலகளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காமேனியின் மரணத்திற்குப் பிறகு அவரது…
Read more