“41 பேர் உயிரிழந்த போது நான் அங்கு இருந்தேன்” எங்கள் உழைப்புக்கு பலன் கிடைக்கும்…. செந்தில் பாலாஜியின் அதிரடி பேட்டி….!!

கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, வரவிருக்கும் தேர்தல் முடிவுகள் குறித்து மிகுந்த நம்பிக்கையை வெளிப்படுத்தியுள்ளார். திமுக கூட்டணிக்குத் தேர்தல் முடிவுகள் மிகவும் சாதகமாக வரும் என்றும், மக்கள் தங்கள் உழைப்பை அங்கீகரிப்பார்கள் என்றும் அவர் கூறினார். கட்சிக்காக…

Read more

“மூன்று குழுக்கள் இருக்கு…. எப்படி ஊழல் நடக்கும்?” டிரான்ஸ்பார்மர் கொள்முதல் விவகாரம்…. உண்மையை உடைத்த செந்தில் பாலாஜி….!!

தமிழ்நாடு மின்வாரியத்தில் டிரான்ஸ்பார்மர் கொள்முதலில் முறைகேடு நடந்ததாக எழுந்த புகாரை சிபிஐ விசாரணைக்கு மாற்றி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், இது குறித்து முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தனது விளக்கத்தை அளித்துள்ளார். டிரான்ஸ்பார்மர் கொள்முதல் நடைமுறையில் எந்தவிதமான முறைகேடுகளும் நடைபெறவில்லை…

Read more

397 கோடி டிரான்ஸ்பார்மர் ஊழல்…. சிபிஐ பிடியில் செந்தில் பாலாஜி…. உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!

தமிழக மின்சார வாரியத்தில் (TANGEDCO) கடந்த 2021 முதல் 2023 வரையிலான காலகட்டத்தில், சுமார் 45 ஆயிரம் மின்மாற்றிகள் (Transformers) கொள்முதல் செய்யப்பட்டதில் ரூ.397 கோடி ஊழல் நடந்துள்ளதாகப் புகார் எழுந்தது. இது தொடர்பாக அ.தி.மு.க தரப்பில் இ.சரவணன் மற்றும் அறப்போர்…

Read more

“என்ன…. செந்தில் பாலாஜி சார் ஓட்டு போடலையா?” கடைசி வரை கரூருக்கு வராதது ஏன்….? ஜனநாயக கடமையை நிறைவேற்றாததால் சர்ச்சை….!!

தேர்தல் களத்தில் தீவிரமாகச் சுழன்று பணியாற்றும் வேட்பாளர்கள் ஜனநாயகக் கடமையிலும் முன்மாதிரியாக இருக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு. கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடும் செந்தில் பாலாஜி, தனது சொந்தத் தொகுதியான கரூரில் மாலை வரை வாக்களிக்க வராதது தற்போது அரசியல்…

Read more

கொலை மிரட்டல்: “நான் கோயம்புத்தூர்…. அவரு கரூர்…. அப்புறம் எப்படி?” எம்.ஆர். விஜய பாஸ்கரை நக்கல் செய்த செந்தில் பாலாஜி….!!

முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தனக்குக் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதாகக் கூறிய புகாருக்கு, திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி அதிரடியாகப் பதிலடி கொடுத்துள்ளார். “நான் கோவையிலும், அவர் கரூரிலும் இருக்கும்போது நான் எப்படி அவருக்குத் தீங்கு விளைவிக்க முடியும்?” என்று கேள்வி…

Read more

“திமுக-வில் இருப்பவர்கள் எல்லாம் அங்கேயே பிறந்தவர்களா?” – குஷ்பூவின் அதிரடி கேள்வி….!!

நடிகர் பிரகாஷ் ராஜின் விமர்சனங்களுக்குப் பாஜக மாநில செயற்குழு உறுப்பினர் குஷ்பூ மிகக் கடுமையான பதிலடி கொடுத்துள்ளார். “கட்சி மாறுவது பற்றிப் பேசும் பிரகாஷ் ராஜ், பி.டி.ஆர் ஏற்கனவே சொன்னதையே திரும்பத் திரும்பப் பேசிக் கொண்டிருக்கிறார். அவருக்குத் திமுகவின் வரலாறு தெரியுமா?”…

Read more

“கொரோனாவை விட மோசமானவர்” செந்தில் பாலாஜியை வச்சு செய்த ஈபிஎஸ்…. கோவையில் வெடித்த அரசியல் போர்….!!

கோயம்புத்தூர் காந்திபுரத்தில் நடைபெற்ற பிரம்மாண்ட தேர்தல் பரப்புரையில் பேசிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர் செந்தில் பாலாஜியை கொரோனா வைரஸை விட மோசமானவர் என்று மிகக் கடுமையாக விமர்சித்துள்ளார். கரூரைச் சூறையாடியது போதாது என்று, தற்போது கோயம்புத்தூரைக் குறிவைத்து அவர்…

Read more

​”41 பேர் உயிரிழப்புக்கு அவர்தான் காரணம்” பயத்துல தான் கோவைக்கு ஓடுனாரு…. செந்தில் பாலாஜியை விளாசிய ஆதவ் அர்ஜுனா….!!

கரூரில் ஏற்பட்ட 41 பேரின் உயிரிழப்புக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி தான் காரணம் என மக்கள் நம்புவதாகவும், அந்தப் பயத்தின் காரணமாகவே அவர் கோயம்புத்தூருக்குச் சென்றுள்ளதாகவும் தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகி ஆதவ் அர்ஜுனா விமர்சித்துள்ளார். செந்தில் பாலாஜியின் இந்த அரசியல்…

Read more

“கரூரில் இருந்து ஆட்கள் வருகிறார்களா..?” கோவையில் கிளம்பிய புகாருக்கு செந்தில் பாலாஜி அதிரடி விளக்கம்.. அனல்பறக்கும் அரசியல் களம்..!!

கோவை தெற்கு தொகுதியில் திமுக வேட்பாளராகப் போட்டியிடும் செந்தில் பாலாஜி, தேர்தல் பிரச்சாரத்தின் போது செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, கரூரிலிருந்து ஆட்களை வரவழைத்து தேர்தல் வேலை பார்ப்பதாக அதிமுக வேட்பாளர் அம்மன் அர்ஜுனன் கூறிய குற்றச்சாட்டை அவர் திட்டவட்டமாக மறுத்தார். கோவையில்…

Read more

செந்தில் பாலாஜியா? எஸ்.பி.வேலுமணியா? கொங்கு மண்டலத்தை ஆளப்போவது யாரு? ரகசிய சர்வே தரும் அதிரடி தகவல்.. மிரண்டு போன அரசியல் கட்சிகள்..!!

தமிழகத்தின் கொங்கு மண்டலத்தில் தேர்தல் களம் தற்போது அனல் பறக்கத் தொடங்கியுள்ளது. திமுக சார்பில் செந்தில் பாலாஜியும், அதிமுக சார்பில் எஸ்.பி.வேலுமணியும் தலா 30 தொகுதிகளைக் கைப்பற்ற மும்முரமாகக் களமிறங்கியுள்ளனர். நீலகிரி, கோவை, திருப்பூர் மற்றும் ஈரோடு ஆகிய மாவட்டங்களில் நடத்தப்பட்ட…

Read more

“அதிமுக, பாஜக பருப்பு வேகாது!” 2026 தேர்தலுக்காக கோவையில் திமுகவின் மெகா பிளான்.. அமைச்சர் செந்தில் பாலாஜி அதிரடி பேச்சு..!!

2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் திமுகவின் புதிய தேர்தல் பணிமனையை முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி நேற்று திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் தொண்டர்களிடையே பேசிய அவர், கடந்த தேர்தல்களில் அதிமுக மற்றும் பாஜக பெற்ற வாக்குகளைத்…

Read more

“அதிமுக கனவு பலிக்காது” கொங்கு மண்டலத்தை அதிரவைக்கும் செந்தில் பாலாஜியின் ஸ்கெட்ச்.. கூட்டணிக் கட்சிகளுக்கு ஷாக் கொடுத்த திமுக..!!

வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் கொங்கு மண்டலத்தில் உள்ள 39 தொகுதிகளையும் திமுக கூட்டணி கைப்பற்ற வேண்டும் என்ற இலக்குடன் அமைச்சர் செந்தில் பாலாஜி தீவிரமான தேர்தல் வியூகங்களை வகுத்து வருகிறார். கடந்த தேர்தலில் இப்பகுதியில் அதிமுக வலுவாக இருந்த இடங்களைக் கண்டறிந்து,…

Read more

Other Story