“41 பேர் உயிரிழந்த போது நான் அங்கு இருந்தேன்” எங்கள் உழைப்புக்கு பலன் கிடைக்கும்…. செந்தில் பாலாஜியின் அதிரடி பேட்டி….!!
கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, வரவிருக்கும் தேர்தல் முடிவுகள் குறித்து மிகுந்த நம்பிக்கையை வெளிப்படுத்தியுள்ளார். திமுக கூட்டணிக்குத் தேர்தல் முடிவுகள் மிகவும் சாதகமாக வரும் என்றும், மக்கள் தங்கள் உழைப்பை அங்கீகரிப்பார்கள் என்றும் அவர் கூறினார். கட்சிக்காக…
Read more