​”41 பேர் உயிரிழப்புக்கு அவர்தான் காரணம்” பயத்துல தான் கோவைக்கு ஓடுனாரு…. செந்தில் பாலாஜியை விளாசிய ஆதவ் அர்ஜுனா….!!

கரூரில் ஏற்பட்ட 41 பேரின் உயிரிழப்புக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி தான் காரணம் என மக்கள் நம்புவதாகவும், அந்தப் பயத்தின் காரணமாகவே அவர் கோயம்புத்தூருக்குச் சென்றுள்ளதாகவும் தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகி ஆதவ் அர்ஜுனா விமர்சித்துள்ளார். செந்தில் பாலாஜியின் இந்த அரசியல்…

Read more

Other Story