“மன்னிப்பு கேட்கவே முடியாது” தன்னை விமர்சித்தவர்களுக்கு சசி தரூர் விடுத்த பதிலடி..!!
காங்கிரஸ் கட்சிக்குள் தமக்கு அதிருப்தி இருப்பதாக வெளியாகும் செய்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், திருவனந்தபுரம் எம்.பி. சசி தரூர் தனது விளக்கத்தை அளித்துள்ளார். கேரளாவில் நடைபெற்ற இலக்கிய விழா ஒன்றில் பேசிய அவர், தான் எப்போதும் கட்சியின் வரம்புகளை மீறியதில்லை என்றும்,…
Read more