“அறிவு இருக்கா இல்லையா?” – பாவம் மூச்சு விட முடியாமல் துடித்த டால்பின்.. போட்டோவுக்காக அநாகரீகமாக நடந்துகொண்ட மக்கள்.. பகீர் வீடியோ..!!”
பீகார் மாநிலம் சாப்ராவில், கரை ஒதுங்கிய டால்பின் குட்டி ஒன்றைக் குழந்தைகள் விளையாட்டாகக் கையாளும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவின் தேசிய நீர்வாழ் உயிரினமான கங்கை நதி டால்பின், வழிதவறி கரைக்கு மிக அருகில் வந்து…
Read more