வாடகை வீட்டில் கழிவுநீர் பிரச்சனை.. மனைவியை மீன் வெட்டும் கத்தியால் வெட்டிய கணவன்.. தடுக்க வந்த பக்கத்து வீட்டுக்காரருக்கும் நேர்ந்த கதி.. அதிரடி கைது..!!

சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்த மணிமாறன் என்பவரது வீட்டில் கடந்த சில மாதங்களாகத் தொடர்ச்சியாகக் கழிவுநீர் அடைப்பு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் அதிருப்தியடைந்த அவரது மனைவி வினிதா, வீட்டை காலி செய்துவிட்டு வேறு இடத்திற்குச் செல்லலாம் என்று மணிமாறனிடம் அடிக்கடி வலியுறுத்தி வந்துள்ளார்.…

Read more

Other Story